Click any line to highlight and share it as a quote!
Male

Seitha papaththinaalae…ae….ae…

Naan padum vedhanai pothaatho…oo…oo…

Veyyililae puzhu pola aaga muraiyo…oo…oo…

Parama pithaavae parama pithaavae pithaavae…oo…oo…oo….

Male

Anaathaiyai polavae aanaenae

Anaathaiyai polavae aanaenae

Enathu manamae alai

Asaivai polavae aaduthae

Suga vaazhvinithaan yaeno

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Male

Thaeyum nilaa pol aanaen

Thaeyum nilaa pol aanaen

Pugaiyaana theepam aanaen

Oyaatha sogaththaalae miga

Vaadiyae naan nonthaen

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Male

Suvai tharum thaen amuthai

Vishamendrae naan ninaiththaen

Aaraainthidaamal naanae

Muzhu moodaaginaenae

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Enathu manamae alai

Asaivai polavae aaduthae

Suga vaazhvinithaan yaeno

Veen sumai aanaenae

ஆண்

செய்த பாவத்தினாலே....ஏ....ஏ....

நான் படும் வேதனை போதாதோ.. ஓ...ஓ

வெய்யிலிலே புழு போல ஆக முறையோ ஓ...ஓ

பரம பிதாவே பரம பிதாவே பிதாவே...ஓ...ஓ...ஓ

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

அனாதையைப் போலவே ஆனேனே

எனது மனமே அலை

அசைவைப் போலவே ஆடுதே

சுக வாழ்வினி தான் ஏனோ

வீண் சுமை ஆனேனே.....

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

ஆண்

தேயும் நிலா போல் ஆனேன்

தேயும் நிலா போல் ஆனேன்

புகையான தீபம் ஆனேன்

ஓயாத சோகத்தாலே மிக

வாடியே நான் நொந்தேன்

வீண் சுமை ஆனேனே.....

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

ஆண்

சுவை தரும் தேன் அமுதை

விஷமென்றே நான் நினைத்தேன்

ஆராய்ந்திடாமல் நானே

முழு மூடனாகினேனே

வீண் சுமை ஆனேனே......

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

எனது மனமே அலை

அசைவைப் போலவே ஆடுதே

சுக வாழ்வினி தான் ஏனோ

வீண் சுமை ஆனேனே.....

English Script

Male

Seitha papaththinaalae…ae….ae…

Naan padum vedhanai pothaatho…oo…oo…

Veyyililae puzhu pola aaga muraiyo…oo…oo…

Parama pithaavae parama pithaavae pithaavae…oo…oo…oo….

Male

Anaathaiyai polavae aanaenae

Anaathaiyai polavae aanaenae

Enathu manamae alai

Asaivai polavae aaduthae

Suga vaazhvinithaan yaeno

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Male

Thaeyum nilaa pol aanaen

Thaeyum nilaa pol aanaen

Pugaiyaana theepam aanaen

Oyaatha sogaththaalae miga

Vaadiyae naan nonthaen

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Male

Suvai tharum thaen amuthai

Vishamendrae naan ninaiththaen

Aaraainthidaamal naanae

Muzhu moodaaginaenae

Veen sumai aanaenae

Male

Anaathaiyai polavae aanaenae

Enathu manamae alai

Asaivai polavae aaduthae

Suga vaazhvinithaan yaeno

Veen sumai aanaenae

தமிழ் வரிகள்

ஆண்

செய்த பாவத்தினாலே....ஏ....ஏ....

நான் படும் வேதனை போதாதோ.. ஓ...ஓ

வெய்யிலிலே புழு போல ஆக முறையோ ஓ...ஓ

பரம பிதாவே பரம பிதாவே பிதாவே...ஓ...ஓ...ஓ

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

அனாதையைப் போலவே ஆனேனே

எனது மனமே அலை

அசைவைப் போலவே ஆடுதே

சுக வாழ்வினி தான் ஏனோ

வீண் சுமை ஆனேனே.....

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

ஆண்

தேயும் நிலா போல் ஆனேன்

தேயும் நிலா போல் ஆனேன்

புகையான தீபம் ஆனேன்

ஓயாத சோகத்தாலே மிக

வாடியே நான் நொந்தேன்

வீண் சுமை ஆனேனே.....

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

ஆண்

சுவை தரும் தேன் அமுதை

விஷமென்றே நான் நினைத்தேன்

ஆராய்ந்திடாமல் நானே

முழு மூடனாகினேனே

வீண் சுமை ஆனேனே......

ஆண்

அனாதையைப் போலவே ஆனேனே

எனது மனமே அலை

அசைவைப் போலவே ஆடுதே

சுக வாழ்வினி தான் ஏனோ

வீண் சுமை ஆனேனே.....

Frequently Asked Questions

The song Anaadaiyaippolavae Aaneney from the movie Genova was sung by A. M. Rajah.

The music for Genova (1953) was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam.

The lyrics for Anaadaiyaippolavae Aaneney were penned by Ramani.

Anaadaiyaippolavae Aaneney is a Tamil film song from Genova (1953).