
Parithabam Illaiya
From the movie Genova
Read the full lyrics of Parithabam Illaiya from Genova (1953), sung by P. Leela and written by Suratha, in Tamil & English script.

From the movie Genova
Read the full lyrics of Parithabam Illaiya from Genova (1953), sung by P. Leela and written by Suratha, in Tamil & English script.
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
paralogamaathaavae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…yae…yae…yae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…
Nyaana oliyae thaarum thaayae
Yaen piranthom Vasaikkaalaanomae
Yaen piranthom Vasaikkaalaanomae
Mariyae manamae thaalom
Muraiyaagumaa ini yaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Paralogamaathaavae…
Thaayae jeeva jothiyae
Jegamathil em bakkyamae
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Bedhamillaa nin thayavaalae
Sedhamillai yaezhi vaazhvil
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paarilengum nyaana deepam
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பரலோகமாதாவே.....
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே...யே...யே...யே...
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே
ஞான ஒளியே தாரும் தாயே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
மரியே மனமே தாளோம்
முறையாகுமா இனி ஏது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா பரலோகமாதாவே
தாயே ஜீவ ஜோதியே
ஜெகமதில் எம் பாக்யமே
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பேதமில்லா நின் தயவாலே
சேதமில்லை ஏழை வாழ்வில்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாரிலெங்கும் ஞான தீபம்.......
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
paralogamaathaavae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…yae…yae…yae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…
Nyaana oliyae thaarum thaayae
Yaen piranthom Vasaikkaalaanomae
Yaen piranthom Vasaikkaalaanomae
Mariyae manamae thaalom
Muraiyaagumaa ini yaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Paralogamaathaavae…
Thaayae jeeva jothiyae
Jegamathil em bakkyamae
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Bedhamillaa nin thayavaalae
Sedhamillai yaezhi vaazhvil
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paarilengum nyaana deepam
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பரலோகமாதாவே.....
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே...யே...யே...யே...
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே
ஞான ஒளியே தாரும் தாயே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
மரியே மனமே தாளோம்
முறையாகுமா இனி ஏது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா பரலோகமாதாவே
தாயே ஜீவ ஜோதியே
ஜெகமதில் எம் பாக்யமே
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பேதமில்லா நின் தயவாலே
சேதமில்லை ஏழை வாழ்வில்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாரிலெங்கும் ஞான தீபம்.......
The song Parithabam Illaiya from the movie Genova was sung by P. Leela.
The music for Genova (1953) was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam.
The lyrics for Parithabam Illaiya were penned by Suratha.
Parithabam Illaiya is a Tamil film song from Genova (1953).
Share this beautiful lyric line with your friends!