
Anbaai Odi Vaadaa
From the movie Dharma Devatha
Read the full lyrics of Anbaai Odi Vaadaa from Dharma Devatha (1952), sung by C. R. Subburaman, N. Lalitha and Jikki and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Dharma Devatha
Read the full lyrics of Anbaai Odi Vaadaa from Dharma Devatha (1952), sung by C. R. Subburaman, N. Lalitha and Jikki and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Kalaiyamuthae en kaniyamuthae
Kalaiyamuthae en kaniyamuthae
Kandaal inbam kondaal
Pothum kobaalaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo…sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Oo….sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Maiyalaaguthae manamogam meeruthae
Maiyalaaguthae manamogam meeruthae….ooo….oo…
Marmam seiyyaamal odi vaaraayo
Anbaai odivaadaa aanantha krishnaa
Oo…maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo….mogana krishna muraari balakrishna nee
Maaraatha inbae thaaraai
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen….
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
கலையமுதே என் கனியமுதே
கலையமுதே என் கனியமுதே
கண்டால் இன்பம் கொண்டால்
போதும் கோபாலா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ.....சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ...மாடோட்டும் கோகுல பாலா
ஓ.....சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ...மாடோட்டும் கோகுல பாலா
மையலாகுதே மனமோகம் மீறுதே
மையலாகுதே மனமோகம் மீறுதே.......ஓஓ...ஓ...
மர்மம் செய்யாமல் ஒடி வாராயோ.....
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ.....மோகன கிருஷ்ணா முராரி பாலகிருஷ்ணா நீ
மாறாத இன்பமே தாராய்
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ.....
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ.....
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Kalaiyamuthae en kaniyamuthae
Kalaiyamuthae en kaniyamuthae
Kandaal inbam kondaal
Pothum kobaalaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo…sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Oo….sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Maiyalaaguthae manamogam meeruthae
Maiyalaaguthae manamogam meeruthae….ooo….oo…
Marmam seiyyaamal odi vaaraayo
Anbaai odivaadaa aanantha krishnaa
Oo…maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Oo….mogana krishna muraari balakrishna nee
Maaraatha inbae thaaraai
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen….
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
கலையமுதே என் கனியமுதே
கலையமுதே என் கனியமுதே
கண்டால் இன்பம் கொண்டால்
போதும் கோபாலா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ.....சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ...மாடோட்டும் கோகுல பாலா
ஓ.....சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ...மாடோட்டும் கோகுல பாலா
மையலாகுதே மனமோகம் மீறுதே
மையலாகுதே மனமோகம் மீறுதே.......ஓஓ...ஓ...
மர்மம் செய்யாமல் ஒடி வாராயோ.....
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
ஓ.....மோகன கிருஷ்ணா முராரி பாலகிருஷ்ணா நீ
மாறாத இன்பமே தாராய்
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ.....
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ.....
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ......மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்......
The song Anbaai Odi Vaadaa from the movie Dharma Devatha was sung by C. R. Subburaman, N. Lalitha and Jikki.
The music for Dharma Devatha (1952) was composed by C. R. Subburaman.
The lyrics for Anbaai Odi Vaadaa were penned by Thanjai N. Ramaiah Dass.
Anbaai Odi Vaadaa is a Tamil film song from Dharma Devatha (1952).
Share this beautiful lyric line with your friends!