Female
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Female
Pennaasai yaavum peraasaithaanaa
Pennaasai yaavum peraasaithaanaa
Bedhai manamae kelaamalae ini thaalaamalae
Oo….ooo…oooo….
Female
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Female
Kaanilae maevidum nilaavai polaagumaa
Kaanpathellaamae kanavaagumaa
Ennaalum inbam yaemaattramthaanaa
Ennaalum inbam yaemaattramthaanaa
Yazhai manam kelaamalae ini thaalaamalae
Ooo…ooo…oo…
Female
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Female
Cholai vanamae paalai vanamaai
Soozhnthathaalae vaazhvil naanae
Ilavu kaaththa killaiyum aanaen
Ilavu kaaththa killaiyum aanaen
Ennai izhanthae yaengugiraen…ooo….
Female
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
பெண்
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா....
பெண்
பெண்ணாசை யாவும் பேராசை தானா
பெண்ணாசை யாவும் பேராசை தானா
பேதை மனமே கேளாமலே இனி தாளாமலே
ஓஓ....ஓஓ....ஓஓஓஒ.....
பெண்
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா....
பெண்
கானிலே மேவிடும் நிலாவைப் போலாகுமா
காண்பதெல்லாமே கனவாகுமா
எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா
எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா
ஏழை மனம் கேளாமலே இனி தாளாமலே
ஓஓஓஓஓஓஓ......
பெண்
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா.....
பெண்
சோலைவனமே பாலை வனமாய்
சூழ்ந்ததாலே வாழ்வில் நானே
இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன்
இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன்
என்னை இழந்தே ஏங்குகிறேன்...ஓஓஒ...
பெண்
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா.....