
Anbe Amudhey
From the movie Uthama Puthiran – 1958 Film
Read the full lyrics of Anbe Amudhey from Uthama Puthiran – 1958 Film (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Uthama Puthiran – 1958 Film
Read the full lyrics of Anbe Amudhey from Uthama Puthiran – 1958 Film (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.
Anbae
Mm
Amudhae
Mhum…
Arunganiyae…
Anbae amudhae arunganiyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Anbae amudhae arunganiyae
Ennamellaam niraindhae…
Kannae… ae… ae…
Ae… ae… ae…
Ennamellaam niraindhae…
Neeyae inbamum thandhaayae konjum kiliyae
Ennamellaam niraindhae
Neeyae inbamum thandhaayae konjum kiliyae
Kannal mozhi paesi kannaal valai veesi
Kannal mozhi paesi kannaal valai veesi
Kanivaai enai nee kavarndhaai magaraasi
Kanivaai enai nee kavarndhaai magaraasi
Anbae amudhae arunganiyae
Enna thavam seidhaen…
Kannaa… aa… aa…
Aa… aa… aa…
Enna thavam seidhaen kannaa
Unnudan uravaada aasai mannaa
Enna thavam seidhaen kannaa
Unnudan uravaada aasai mannaa
Iruvarum ondraanom
Madhu unnum vandaanom
Iruvarum ondraanom
Madhu unnum vandaanom
Swaami…
Kannae…
Swaami…
Kannae…
Idhuvae paerinbam
Anbae amudhae arunganiyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Anbae amudhae arunganiyae
அன்பே
ம்ம்
அமுதே
ம்ஹும்.....
அருங்கனியே
அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
கண்ணே....ஏ....ஏ.....
ஏ.....ஏ......ஏ........
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
அன்பே அமுதே அருங்கனியே
என்ன தவம் செய்தேன்
கண்ணா.....ஆ....ஆஅ......
ஆ.......ஆ......ஆ......
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
ஸ்வாமி....
கண்ணே.....
ஸ்வாமி.....
கண்ணே.....
இதுவே பேரின்பம்
இருவர் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே
Anbae
Mm
Amudhae
Mhum…
Arunganiyae…
Anbae amudhae arunganiyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Anbae amudhae arunganiyae
Ennamellaam niraindhae…
Kannae… ae… ae…
Ae… ae… ae…
Ennamellaam niraindhae…
Neeyae inbamum thandhaayae konjum kiliyae
Ennamellaam niraindhae
Neeyae inbamum thandhaayae konjum kiliyae
Kannal mozhi paesi kannaal valai veesi
Kannal mozhi paesi kannaal valai veesi
Kanivaai enai nee kavarndhaai magaraasi
Kanivaai enai nee kavarndhaai magaraasi
Anbae amudhae arunganiyae
Enna thavam seidhaen…
Kannaa… aa… aa…
Aa… aa… aa…
Enna thavam seidhaen kannaa
Unnudan uravaada aasai mannaa
Enna thavam seidhaen kannaa
Unnudan uravaada aasai mannaa
Iruvarum ondraanom
Madhu unnum vandaanom
Iruvarum ondraanom
Madhu unnum vandaanom
Swaami…
Kannae…
Swaami…
Kannae…
Idhuvae paerinbam
Anbae amudhae arunganiyae
Aanandha vaazhvae kaanbom naam iniyae
Anbae amudhae arunganiyae
அன்பே
ம்ம்
அமுதே
ம்ஹும்.....
அருங்கனியே
அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
கண்ணே....ஏ....ஏ.....
ஏ.....ஏ......ஏ........
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
அன்பே அமுதே அருங்கனியே
என்ன தவம் செய்தேன்
கண்ணா.....ஆ....ஆஅ......
ஆ.......ஆ......ஆ......
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
ஸ்வாமி....
கண்ணே.....
ஸ்வாமி.....
கண்ணே.....
இதுவே பேரின்பம்
இருவர் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே
The lyrics for Anbe Amudhey were penned by A. Maruthakasi.
Anbe Amudhey is a Tamil film song from Uthama Puthiran – 1958 Film (1958).
Share this beautiful lyric line with your friends!