
Mullai Malar Mele
From the movie Uthama Puthiran – 1958 Film
Read the full lyrics of Mullai Malar Mele from Uthama Puthiran – 1958 Film (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Uthama Puthiran – 1958 Film
Read the full lyrics of Mullai Malar Mele from Uthama Puthiran – 1958 Film (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.
Mullai malar melae
Moikum vandu polae
Mullai malar melae
Moikum vandu polae
Ullam uravadudhungal anbaalae
Ullam uravadudhungal anbaalae
Mullai malar melae
Moikum vandu polae
Vellai alai melae
Thullum kayal polae
Vellai alai melae
Thullum kayal polae
Alli vizhi thaava kanden en melae
Alli vizhi thaava kanden en melae
Mullai malar melae
Moikum vandu polae
Vennilavai bhoomiyin melae…ae…
Vennilavai bhoomiyin melae punnagaiyalae
Vennilavai bhoomiyin melae punnagaiyalae
Kannedhiril kaanugindren premaiyinaalae
Kannedhiril kaanugindren premaiyinaalae
Minnal urumaari mann melae
Kanniyai polae…ae….ae…..ae…..ae…..
Minnal urumaari mann melae
Kanniyai polae…
Anna nadai payila kanden aaasaiyinaalae
Anna nadai payila kanden aaasaiyinaalae
Aaa….aaa….aa….aa….aa…aa..
Mullai malar melae
Moikum vandu polae
Vindhai migum magudi munnaalae
Nagathai polae…
Aaa….aaa….aa….aa….aa…aa..
Aaa….aaa….aa….aa…
Vindhai migum magudi munnaalae
Nagathai polae…
Endhan manam aadakkanden inbathinaalae
Endhan manam aadakkanden inbathinaalae
Sindhai nilai marinathaalae
Endhan munnaalae
Sindhai nilai marinathaalae
Endhan munnaalae
Sembavazham nerunga kanden en manam polae
Sembavazham nerunga kanden en manam polae
Aaa….aaa….aa….aa….aa…aa..
Mullai malar melae
Moikum vandu polae
Ullam uravadudhungal anbaalae
Mullai malar melae
Moikum vandu polae
Aaa….aaa….aa….aa….aa…aa..
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெண்ணிலவை பூமியின் மேலே....ஏ.....
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே....ஏ......ஏ......ஏ....ஏ.....
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே....
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆஅ......ஆ......ஆ......ஆ....
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே....
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
இருவர் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
Mullai malar melae
Moikum vandu polae
Mullai malar melae
Moikum vandu polae
Ullam uravadudhungal anbaalae
Ullam uravadudhungal anbaalae
Mullai malar melae
Moikum vandu polae
Vellai alai melae
Thullum kayal polae
Vellai alai melae
Thullum kayal polae
Alli vizhi thaava kanden en melae
Alli vizhi thaava kanden en melae
Mullai malar melae
Moikum vandu polae
Vennilavai bhoomiyin melae…ae…
Vennilavai bhoomiyin melae punnagaiyalae
Vennilavai bhoomiyin melae punnagaiyalae
Kannedhiril kaanugindren premaiyinaalae
Kannedhiril kaanugindren premaiyinaalae
Minnal urumaari mann melae
Kanniyai polae…ae….ae…..ae…..ae…..
Minnal urumaari mann melae
Kanniyai polae…
Anna nadai payila kanden aaasaiyinaalae
Anna nadai payila kanden aaasaiyinaalae
Aaa….aaa….aa….aa….aa…aa..
Mullai malar melae
Moikum vandu polae
Vindhai migum magudi munnaalae
Nagathai polae…
Aaa….aaa….aa….aa….aa…aa..
Aaa….aaa….aa….aa…
Vindhai migum magudi munnaalae
Nagathai polae…
Endhan manam aadakkanden inbathinaalae
Endhan manam aadakkanden inbathinaalae
Sindhai nilai marinathaalae
Endhan munnaalae
Sindhai nilai marinathaalae
Endhan munnaalae
Sembavazham nerunga kanden en manam polae
Sembavazham nerunga kanden en manam polae
Aaa….aaa….aa….aa….aa…aa..
Mullai malar melae
Moikum vandu polae
Ullam uravadudhungal anbaalae
Mullai malar melae
Moikum vandu polae
Aaa….aaa….aa….aa….aa…aa..
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெண்ணிலவை பூமியின் மேலே....ஏ.....
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே....ஏ......ஏ......ஏ....ஏ.....
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே....
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆஅ......ஆ......ஆ......ஆ....
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே....
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
இருவர் : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
The lyrics for Mullai Malar Mele were penned by A. Maruthakasi.
Mullai Malar Mele is a Tamil film song from Uthama Puthiran – 1958 Film (1958).
Share this beautiful lyric line with your friends!