
Anbe Nee Ange
From the movie Bommai Kalyanam
Read the full lyrics of Anbe Nee Ange from Bommai Kalyanam (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Bommai Kalyanam
Read the full lyrics of Anbe Nee Ange from Bommai Kalyanam (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.
Anbae nee angae
Naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…
Undhan mangaadha
Singaara roobam
Undhan mangaadha
Singaara roobam
Endhan vaazhvellaam
Oli veesum dheepam
Vaazhvellaam oli veesum dheepam
Indru irul soozha yen seidhen paavam
Irul soozha yen seidhen paavam
Naanum angae neeyum ingae
Anbae… ae…
Inba karai naadum
Il vaazhvin odam
Thunba puyalaalae
Alai modhi aadum
Indha nilai maarum
Naal endru koodum
Nilai maarum naal endru koodum
Ennum ninaivaalae kanneeril vaadum
Ninaivaalae kanneeril vaadum
Naanum angae neeyum ingae
Anbae….
Nee angae naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…
அன்பே நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே.......ஏ.......
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம்
இருள் சூழ என் செய்தேன் பாவம்
நானும் அங்கே நீயும் இங்கே
அன்பே.....ஏ....
இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்
இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும் நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
நினைவாலே கண்ணீரில் வாடும்
நானும் இங்கே நீயும் அங்கே
அன்பே.......
நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே.......ஏ......
Anbae nee angae
Naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…
Undhan mangaadha
Singaara roobam
Undhan mangaadha
Singaara roobam
Endhan vaazhvellaam
Oli veesum dheepam
Vaazhvellaam oli veesum dheepam
Indru irul soozha yen seidhen paavam
Irul soozha yen seidhen paavam
Naanum angae neeyum ingae
Anbae… ae…
Inba karai naadum
Il vaazhvin odam
Thunba puyalaalae
Alai modhi aadum
Indha nilai maarum
Naal endru koodum
Nilai maarum naal endru koodum
Ennum ninaivaalae kanneeril vaadum
Ninaivaalae kanneeril vaadum
Naanum angae neeyum ingae
Anbae….
Nee angae naan ingae vaazhndhaal
Inbam kaanbadhu engae
Anbae… ae…
அன்பே நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே.......ஏ.......
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம்
இருள் சூழ என் செய்தேன் பாவம்
நானும் அங்கே நீயும் இங்கே
அன்பே.....ஏ....
இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்
இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும் நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
நினைவாலே கண்ணீரில் வாடும்
நானும் இங்கே நீயும் அங்கே
அன்பே.......
நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பே.......ஏ......
The lyrics for Anbe Nee Ange were penned by A. Maruthakasi.
Anbe Nee Ange is a Tamil film song from Bommai Kalyanam (1958).
Share this beautiful lyric line with your friends!