
Nillu Nillu Megame
From the movie Bommai Kalyanam
Read the full lyrics of Nillu Nillu Megame from Bommai Kalyanam (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Bommai Kalyanam
Read the full lyrics of Nillu Nillu Megame from Bommai Kalyanam (1958), written by A. Maruthakasi, in Tamil & English script.
Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
Aa… aa… aa… aa…haaa…aa…aa..
Hmmm mm mm hmm mm mm mm hmm mm mm
Nillu nillu megamae
Nilavai moodi maraikkaadhae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Haa…aaa…aaa….
Haa..aaa..haaa…aa…
Haa…aaa…aaa….
Hoo ooo hoo oo
Allum pagalum thannai marandhu
Aanandhamaaga aadi thirindhu
Aanandhamaaga aadi thirindhu
Mullai polae mugam malarndhu
Mullai polae mugam malarndhu
Ullaasa vaazhvai kuri vaithu
Ullaasa vaazhvai kuri vaithu
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Kaalil sadhangai galeer galeer yena…
Aa…aaa…aaa….
Hoo ooo hoo oo oo…
Kandavar meni paleer paleer yena…
Aa… aa… aa…
Hoo ooo hoo oo oo…
Vaalai paruvam idho idho yena
Vaalai paruvam idho idho yena
Vaanavil polae vadivam kaatti
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Aasai kanavugal aayiram thondra
Nenjil oonjal aadavae
Nenjil oonjal aadavae
Veesum vasantham vaazhvinil endru
Pesum vizhighal paadavae
Pesum vizhighal paadavae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
ஹா.......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ....ஆ....
ஆ....ஆ.....ஆ.......ஆ.....ஹா.......ஆ.....ஆ....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே
ஹா......ஆஅ......ஆ......
ஹா......ஆஅ....ஹா.....ஆ.....
ஹா.......ஆஅ......ஆஅ.....
ஹோ ஓஒ ஹோ ஓ
அல்லும் பகலும் தன்னை மறந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
முல்லை போலே முகம் மலர்ந்தது
முல்லை போலே முகம் மலர்ந்தது
உல்லாச வாழ்வை குறி வைத்து
உல்லாச வாழ்வை குறி வைத்து
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
காலில் சதங்கை கலீர் கலீரென.....
ஆஅ......ஆஅ......ஆஅ......
ஹோ ஓஒ ஹோ ஓ ஓஒ.....
கண்டவர் மேனி பளீர் பளீரென.....
ஆ.......ஆ......ஆ.....
ஹோ ஓ ஹோ ஓ ஓ.....
வாலைப் பருவம் இதோ இதோ என
வாலைப் பருவம் இதோ இதோ என
வானவில் போலே வடிவம் காட்டி
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
ஆசைக் கனவுகள் ஆயிரம் தோன்ற
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
வீசும் வசந்தம் வாழ்வினில் என்றே
பேசும் விழிகள் பாடவே.....
பேசும் விழிகள் பாடவே.....
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
Aa… aa… aa… aa…haaa…aa…aa..
Hmmm mm mm hmm mm mm mm hmm mm mm
Nillu nillu megamae
Nilavai moodi maraikkaadhae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Haa…aaa…aaa….
Haa..aaa..haaa…aa…
Haa…aaa…aaa….
Hoo ooo hoo oo
Allum pagalum thannai marandhu
Aanandhamaaga aadi thirindhu
Aanandhamaaga aadi thirindhu
Mullai polae mugam malarndhu
Mullai polae mugam malarndhu
Ullaasa vaazhvai kuri vaithu
Ullaasa vaazhvai kuri vaithu
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Kaalil sadhangai galeer galeer yena…
Aa…aaa…aaa….
Hoo ooo hoo oo oo…
Kandavar meni paleer paleer yena…
Aa… aa… aa…
Hoo ooo hoo oo oo…
Vaalai paruvam idho idho yena
Vaalai paruvam idho idho yena
Vaanavil polae vadivam kaatti
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Aasai kanavugal aayiram thondra
Nenjil oonjal aadavae
Nenjil oonjal aadavae
Veesum vasantham vaazhvinil endru
Pesum vizhighal paadavae
Pesum vizhighal paadavae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
ஹா.......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ....ஆ....
ஆ....ஆ.....ஆ.......ஆ.....ஹா.......ஆ.....ஆ....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே
ஹா......ஆஅ......ஆ......
ஹா......ஆஅ....ஹா.....ஆ.....
ஹா.......ஆஅ......ஆஅ.....
ஹோ ஓஒ ஹோ ஓ
அல்லும் பகலும் தன்னை மறந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
முல்லை போலே முகம் மலர்ந்தது
முல்லை போலே முகம் மலர்ந்தது
உல்லாச வாழ்வை குறி வைத்து
உல்லாச வாழ்வை குறி வைத்து
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
காலில் சதங்கை கலீர் கலீரென.....
ஆஅ......ஆஅ......ஆஅ......
ஹோ ஓஒ ஹோ ஓ ஓஒ.....
கண்டவர் மேனி பளீர் பளீரென.....
ஆ.......ஆ......ஆ.....
ஹோ ஓ ஹோ ஓ ஓ.....
வாலைப் பருவம் இதோ இதோ என
வாலைப் பருவம் இதோ இதோ என
வானவில் போலே வடிவம் காட்டி
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
ஆசைக் கனவுகள் ஆயிரம் தோன்ற
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
வீசும் வசந்தம் வாழ்வினில் என்றே
பேசும் விழிகள் பாடவே.....
பேசும் விழிகள் பாடவே.....
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
The lyrics for Nillu Nillu Megame were penned by A. Maruthakasi.
Nillu Nillu Megame is a Tamil film song from Bommai Kalyanam (1958).
Share this beautiful lyric line with your friends!