
Anbenum Oliyaga
From the movie Chiranjeevi
Read the full lyrics of Anbenum Oliyaga from Chiranjeevi (1984), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Chiranjeevi
Read the full lyrics of Anbenum Oliyaga from Chiranjeevi (1984), written by Muthulingam, in Tamil & English script.
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Vaan vanangum uyarndha neriyil
Paal manakkum kuralin vazhiyil
Vaan vanangum uyarndha neriyil
Paal manakkum kuralin vazhiyil
Nadhi polavae nadakkindravan
Nilavaagavae thaeigindravan
Ennaalum boomiyil siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Vaai manakka sirikkum manidhan
Thaai nilathai uyarthum thalaivan
Vaai manakka sirikkum manidhan
Thaai nilathai uyarthum thalaivan
Arivaalayam padaikkindravan
Periyorgalai thudhikkindravan
Ennaalum boomiyil siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
நதி போலவே நடக்கின்றவன்
நிலவாகவே தேய்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
அறிவாலயம் படைக்கின்றவன்
பெரியோர்களை துதிக்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Vaan vanangum uyarndha neriyil
Paal manakkum kuralin vazhiyil
Vaan vanangum uyarndha neriyil
Paal manakkum kuralin vazhiyil
Nadhi polavae nadakkindravan
Nilavaagavae thaeigindravan
Ennaalum boomiyil siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Vaai manakka sirikkum manidhan
Thaai nilathai uyarthum thalaivan
Vaai manakka sirikkum manidhan
Thaai nilathai uyarthum thalaivan
Arivaalayam padaikkindravan
Periyorgalai thudhikkindravan
Ennaalum boomiyil siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
Anbenum oliyaaga
Aalaya maniyaaga
Oor vaazha uzhaippavan siranjeevi
Then paangu kaatraaga
Thiru chabai paattaaga
Ennaalum vaazhbavan siranjeevi
Ennaalum vaazhbavan siranjeevi
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
நதி போலவே நடக்கின்றவன்
நிலவாகவே தேய்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
அறிவாலயம் படைக்கின்றவன்
பெரியோர்களை துதிக்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
The lyrics for Anbenum Oliyaga were penned by Muthulingam.
Anbenum Oliyaga is a Tamil film song from Chiranjeevi (1984).
Share this beautiful lyric line with your friends!