Anbenum Oliyaga
Tamil Film Song 1984

Anbenum Oliyaga

From the movie Chiranjeevi

Read the full lyrics of Anbenum Oliyaga from Chiranjeevi (1984), written by Muthulingam, in Tamil & English script.

Muthulingam Tamil & English Chiranjeevi · 1984
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Vaan vanangum uyarndha neriyil

Paal manakkum kuralin vazhiyil

Vaan vanangum uyarndha neriyil

Paal manakkum kuralin vazhiyil

Nadhi polavae nadakkindravan

Nilavaagavae thaeigindravan

Ennaalum boomiyil siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Vaai manakka sirikkum manidhan

Thaai nilathai uyarthum thalaivan

Vaai manakka sirikkum manidhan

Thaai nilathai uyarthum thalaivan

Arivaalayam padaikkindravan

Periyorgalai thudhikkindravan

Ennaalum boomiyil siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

வான் வணங்கும் உயர்ந்த நெறியில்

பால் மணக்கும் குறளின் வழியில்

வான் வணங்கும் உயர்ந்த நெறியில்

பால் மணக்கும் குறளின் வழியில்

நதி போலவே நடக்கின்றவன்

நிலவாகவே தேய்கின்றவன்

எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

வாய் மணக்க சிரிக்கும் மனிதன்

தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்

வாய் மணக்க சிரிக்கும் மனிதன்

தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்

அறிவாலயம் படைக்கின்றவன்

பெரியோர்களை துதிக்கின்றவன்

எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

English Script

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Vaan vanangum uyarndha neriyil

Paal manakkum kuralin vazhiyil

Vaan vanangum uyarndha neriyil

Paal manakkum kuralin vazhiyil

Nadhi polavae nadakkindravan

Nilavaagavae thaeigindravan

Ennaalum boomiyil siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Vaai manakka sirikkum manidhan

Thaai nilathai uyarthum thalaivan

Vaai manakka sirikkum manidhan

Thaai nilathai uyarthum thalaivan

Arivaalayam padaikkindravan

Periyorgalai thudhikkindravan

Ennaalum boomiyil siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

Male

Anbenum oliyaaga

Aalaya maniyaaga

Oor vaazha uzhaippavan siranjeevi

Then paangu kaatraaga

Thiru chabai paattaaga

Ennaalum vaazhbavan siranjeevi

Ennaalum vaazhbavan siranjeevi

தமிழ் வரிகள்

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

வான் வணங்கும் உயர்ந்த நெறியில்

பால் மணக்கும் குறளின் வழியில்

வான் வணங்கும் உயர்ந்த நெறியில்

பால் மணக்கும் குறளின் வழியில்

நதி போலவே நடக்கின்றவன்

நிலவாகவே தேய்கின்றவன்

எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

வாய் மணக்க சிரிக்கும் மனிதன்

தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்

வாய் மணக்க சிரிக்கும் மனிதன்

தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்

அறிவாலயம் படைக்கின்றவன்

பெரியோர்களை துதிக்கின்றவன்

எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்

அன்பெனும் ஒளியாக

ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக

திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

Frequently Asked Questions

The lyrics for Anbenum Oliyaga were penned by Muthulingam.

Anbenum Oliyaga is a Tamil film song from Chiranjeevi (1984).