Click any line to highlight and share it as a quote!
Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male

Hoo oo oo

Thaenamudhoorum sevvidazh oram

Singaara kalai kattum oviyamae

Thaenamudhoorum sevvidazh oram

Singaara kalai kattum oviyamae

Female

Aa aa vaganam melae maamugil polae

Vaazhvil uravaadum kaaviyamae

Thanimai naduthae

Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female

Ullasa thendral ododi vandhae

Sollaadha kadhai ondru solludhae

Ullasa thendral ododi vandhae

Sollaadha kadhai ondru solludhae

Male

Aa aa

Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae

Nilavin thunaiyodu selludhae

Thanimai naduthae

Male

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male

Paruvam thannilaemalarum nenjilae

Uruvaagum inimaigal uyirin kanavilae

Female

Idhayam pesudhae inaindhu uravadudhe

Both

Inbam nam sondham aanadhae

Thanimai naduthae

Both

Anbil aaduthae inbam thedudhae

Female

Alai modhum hoo oo o

Male

Ila nenjam hoo oo o

Both

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண்

ஹோ ..ஓ ..ஓ ..ஓ

தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்

சிங்கார கலை காட்டும் ஓவியமே

தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்

சிங்கார கலை காட்டும் ஓவியமே

பெண்

ஆ..ஆ..

வானகம் மேலே மாமுகில் போலே

வாழ்வில் உறவாடும் காவியமே

தனிமை நாடுதே.........

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண்

உல்லாச தென்றல் ஓடோடி வந்தே

சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

உல்லாச தென்றல் ஓடோடி வந்தே

சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

ஆண்

ஆ...ஆ...

உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே

நிலவின் துணையோடு செல்லுதே

தனிமை நாடுதே.........

ஆண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண்

பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே

உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே

பெண்

இதயம் பேசுதே இணைந்துறவாடுதே

இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே

தனிமை நாடுதே........

ஆண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

பெண்

அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ

ஆண்

இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ

இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

English Script

Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male

Hoo oo oo

Thaenamudhoorum sevvidazh oram

Singaara kalai kattum oviyamae

Thaenamudhoorum sevvidazh oram

Singaara kalai kattum oviyamae

Female

Aa aa vaganam melae maamugil polae

Vaazhvil uravaadum kaaviyamae

Thanimai naduthae

Female

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female

Ullasa thendral ododi vandhae

Sollaadha kadhai ondru solludhae

Ullasa thendral ododi vandhae

Sollaadha kadhai ondru solludhae

Male

Aa aa

Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae

Nilavin thunaiyodu selludhae

Thanimai naduthae

Male

Anbil aaduthae inbam thedudhae

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male

Paruvam thannilaemalarum nenjilae

Uruvaagum inimaigal uyirin kanavilae

Female

Idhayam pesudhae inaindhu uravadudhe

Both

Inbam nam sondham aanadhae

Thanimai naduthae

Both

Anbil aaduthae inbam thedudhae

Female

Alai modhum hoo oo o

Male

Ila nenjam hoo oo o

Both

Alai modhum ila nenjam

Thunaiyai naaduthe

Kaniyum vaazhvile kavidhai paadudhe

தமிழ் வரிகள்

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண்

ஹோ ..ஓ ..ஓ ..ஓ

தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்

சிங்கார கலை காட்டும் ஓவியமே

தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்

சிங்கார கலை காட்டும் ஓவியமே

பெண்

ஆ..ஆ..

வானகம் மேலே மாமுகில் போலே

வாழ்வில் உறவாடும் காவியமே

தனிமை நாடுதே.........

பெண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண்

உல்லாச தென்றல் ஓடோடி வந்தே

சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

உல்லாச தென்றல் ஓடோடி வந்தே

சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

ஆண்

ஆ...ஆ...

உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே

நிலவின் துணையோடு செல்லுதே

தனிமை நாடுதே.........

ஆண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண்

பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே

உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே

பெண்

இதயம் பேசுதே இணைந்துறவாடுதே

இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே

தனிமை நாடுதே........

ஆண்

அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே

பெண்

அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ

ஆண்

இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ

இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்

துணையை நாடுதே

கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

Frequently Asked Questions

The song Anbil Aaduthe from the movie Magale Un Samathu was sung by P. Susheela and P. B. Sreenivas.

The music for Magale Un Samathu (1964) was composed by G. K. Venkatesh.

The lyrics for Anbil Aaduthe were penned by Kannadasan.

Anbil Aaduthe is a Tamil film song from Magale Un Samathu (1964).