
Anbil Aaduthe
From the movie Magale Un Samathu
Read the full lyrics of Anbil Aaduthe from Magale Un Samathu (1964), sung by P. Susheela and P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Magale Un Samathu
Read the full lyrics of Anbil Aaduthe from Magale Un Samathu (1964), sung by P. Susheela and P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Hoo oo oo
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Aa aa vaganam melae maamugil polae
Vaazhvil uravaadum kaaviyamae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Aa aa
Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae
Nilavin thunaiyodu selludhae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Paruvam thannilaemalarum nenjilae
Uruvaagum inimaigal uyirin kanavilae
Idhayam pesudhae inaindhu uravadudhe
Inbam nam sondham aanadhae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum hoo oo o
Ila nenjam hoo oo o
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
ஹோ ..ஓ ..ஓ ..ஓ
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
ஆ..ஆ..
வானகம் மேலே மாமுகில் போலே
வாழ்வில் உறவாடும் காவியமே
தனிமை நாடுதே.........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
ஆ...ஆ...
உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே
நிலவின் துணையோடு செல்லுதே
தனிமை நாடுதே.........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே
உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே
இதயம் பேசுதே இணைந்துறவாடுதே
இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே
தனிமை நாடுதே........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Hoo oo oo
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Aa aa vaganam melae maamugil polae
Vaazhvil uravaadum kaaviyamae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Aa aa
Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae
Nilavin thunaiyodu selludhae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Paruvam thannilaemalarum nenjilae
Uruvaagum inimaigal uyirin kanavilae
Idhayam pesudhae inaindhu uravadudhe
Inbam nam sondham aanadhae
Thanimai naduthae
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum hoo oo o
Ila nenjam hoo oo o
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
ஹோ ..ஓ ..ஓ ..ஓ
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
ஆ..ஆ..
வானகம் மேலே மாமுகில் போலே
வாழ்வில் உறவாடும் காவியமே
தனிமை நாடுதே.........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
ஆ...ஆ...
உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே
நிலவின் துணையோடு செல்லுதே
தனிமை நாடுதே.........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே
உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே
இதயம் பேசுதே இணைந்துறவாடுதே
இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே
தனிமை நாடுதே........
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
The song Anbil Aaduthe from the movie Magale Un Samathu was sung by P. Susheela and P. B. Sreenivas.
The music for Magale Un Samathu (1964) was composed by G. K. Venkatesh.
The lyrics for Anbil Aaduthe were penned by Kannadasan.
Anbil Aaduthe is a Tamil film song from Magale Un Samathu (1964).
Share this beautiful lyric line with your friends!