Click any line to highlight and share it as a quote!
Chorus

……………

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Female

Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Chorus

……………..

Female

Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female

Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil

Maalaiyidum velaiyil enna mayakkam

Mudhal naal iravai manam ennumpothilae

Adadaa enakkae idha solla thonala

Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Chorus

……………..

Female

Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female

Chinnavalin selaiyai mannavan aasaiyaal

Mella thotta maathiri oru kanavu

Medhuvaai vizhiththaen antha rasa kaanala

Adhanaal enakkae iru kannum moodala

Thavichchen udal kodhichchen intha vaada kaaththula

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Female

Intha kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave….mmm…hmm…mm….

குழு

.......................

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

குழு

...........................

பெண்

ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....

பெண்

நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்

மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்

முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே

அடடா எனக்கே இத சொல்லத் தோணல

அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

குழு

...........................

பெண்

ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....

பெண்

சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்

மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு

மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல

அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல

தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே ம்ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....

English Script

Chorus

……………

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Female

Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Chorus

……………..

Female

Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female

Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil

Maalaiyidum velaiyil enna mayakkam

Mudhal naal iravai manam ennumpothilae

Adadaa enakkae idha solla thonala

Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Chorus

……………..

Female

Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female

Chinnavalin selaiyai mannavan aasaiyaal

Mella thotta maathiri oru kanavu

Medhuvaai vizhiththaen antha rasa kaanala

Adhanaal enakkae iru kannum moodala

Thavichchen udal kodhichchen intha vaada kaaththula

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave

Female

Intha kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Female

Antha indhiralogamae

Ingu vanthathu polave….mmm…hmm…mm….

தமிழ் வரிகள்

குழு

.......................

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

குழு

...........................

பெண்

ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....

பெண்

நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்

மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்

முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே

அடடா எனக்கே இத சொல்லத் தோணல

அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

குழு

...........................

பெண்

ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....

பெண்

சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்

மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு

மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல

அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல

தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே

பெண்

இந்த கண்ணுல தோணுது

மனம் கங்கையில் ஆடுது....

பெண்

அந்த இந்திரலோகமே

இங்கு வந்தது போலவே ம்ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....

Frequently Asked Questions

The song Andha Indiralogame from the movie Ponnu Pudichirukku was sung by S. Janaki.

The music for Ponnu Pudichirukku (1984) was composed by Chandrabose.

The lyrics for Andha Indiralogame were penned by Pulamaipithan.

Andha Indiralogame is a Tamil film song from Ponnu Pudichirukku (1984).