
Andha Indiralogame
From the movie Ponnu Pudichirukku
Read the full lyrics of Andha Indiralogame from Ponnu Pudichirukku (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Ponnu Pudichirukku
Read the full lyrics of Andha Indiralogame from Ponnu Pudichirukku (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
……………
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave
……………..
Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil
Maalaiyidum velaiyil enna mayakkam
Mudhal naal iravai manam ennumpothilae
Adadaa enakkae idha solla thonala
Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave
……………..
Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Chinnavalin selaiyai mannavan aasaiyaal
Mella thotta maathiri oru kanavu
Medhuvaai vizhiththaen antha rasa kaanala
Adhanaal enakkae iru kannum moodala
Thavichchen udal kodhichchen intha vaada kaaththula
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Intha kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Antha indhiralogamae
Ingu vanthathu polave….mmm…hmm…mm….
.......................
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
...........................
ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....
நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்
மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே
அடடா எனக்கே இத சொல்லத் தோணல
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
...........................
ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....
சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல
அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே ம்ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....
……………
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave
……………..
Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil
Maalaiyidum velaiyil enna mayakkam
Mudhal naal iravai manam ennumpothilae
Adadaa enakkae idha solla thonala
Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave
……………..
Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Chinnavalin selaiyai mannavan aasaiyaal
Mella thotta maathiri oru kanavu
Medhuvaai vizhiththaen antha rasa kaanala
Adhanaal enakkae iru kannum moodala
Thavichchen udal kodhichchen intha vaada kaaththula
Antha indhiralogamae
Ingu vanthathu polave
Intha kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Antha indhiralogamae
Ingu vanthathu polave….mmm…hmm…mm….
.......................
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
...........................
ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....
நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்
மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே
அடடா எனக்கே இத சொல்லத் தோணல
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
...........................
ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ....
சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல
அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது....
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே ம்ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....
The song Andha Indiralogame from the movie Ponnu Pudichirukku was sung by S. Janaki.
The music for Ponnu Pudichirukku (1984) was composed by Chandrabose.
The lyrics for Andha Indiralogame were penned by Pulamaipithan.
Andha Indiralogame is a Tamil film song from Ponnu Pudichirukku (1984).
Share this beautiful lyric line with your friends!