
Oorukku Merkala Andhapuram
From the movie Ponnu Pudichirukku
Read the full lyrics of Oorukku Merkala Andhapuram from Ponnu Pudichirukku (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Ponnu Pudichirukku
Read the full lyrics of Oorukku Merkala Andhapuram from Ponnu Pudichirukku (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Pakkaththu rasavae enga machchaan
Paaththaakkaa palsettu pogumae
Kasthoori manaattam naanirukken
Kannaa un aasaikkuthaan irukken
Aasaiyaa….pesaiyaa
Aasaiyaa konjam pesaiyyaa
Unga azhgula mayangina saavithri
Unna arugila azhaikkiraen vaa ippadi
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Ne enna sonnaalum yaeththukkiran
Verenna seiyyonum rasa
Nenjoda manjaththa pottukkiraen
Naanthaanae unnoda rosa
Ennththaan….unnaththaan
Ennaththaan ada unnaththaan
Naan kuloorula anaikkira vegam varum
Suga neruppula kulikkira neram varum
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
பக்கத்து ராசாவே எங்க மச்சான்
பாத்தாக்கா பல்செட்டு போகுமே
கஸ்தூரி மானாட்டம் நானிருக்கேன்
கண்ணா உன் ஆசைக்குதான் இருக்கேன்
ஆசையா.....பேசய்யா.......
ஆசையா கொஞ்சம் பேசய்யா
உங்க அழகுல மயங்கின சாவித்திரி
உன்ன அருகில அழைக்கிறேன் வா இப்படி
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன்
வேறென்ன செய்யோணும் ராசா
நெஞ்சோட மஞ்சத்த போட்டுக்கிறேன்
நான்தானே உன்னோட ரோசா
என்னத்தான்......உன்னத்தான்.....
என்னத்தான் அட உன்னத்தான்
நான் குளுருல அணைக்கிற வேகம் வரும்
சுக நெருப்புல குளிக்கிற நேரம் வரும்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Pakkaththu rasavae enga machchaan
Paaththaakkaa palsettu pogumae
Kasthoori manaattam naanirukken
Kannaa un aasaikkuthaan irukken
Aasaiyaa….pesaiyaa
Aasaiyaa konjam pesaiyyaa
Unga azhgula mayangina saavithri
Unna arugila azhaikkiraen vaa ippadi
Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Ne enna sonnaalum yaeththukkiran
Verenna seiyyonum rasa
Nenjoda manjaththa pottukkiraen
Naanthaanae unnoda rosa
Ennththaan….unnaththaan
Ennaththaan ada unnaththaan
Naan kuloorula anaikkira vegam varum
Suga neruppula kulikkira neram varum
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
பக்கத்து ராசாவே எங்க மச்சான்
பாத்தாக்கா பல்செட்டு போகுமே
கஸ்தூரி மானாட்டம் நானிருக்கேன்
கண்ணா உன் ஆசைக்குதான் இருக்கேன்
ஆசையா.....பேசய்யா.......
ஆசையா கொஞ்சம் பேசய்யா
உங்க அழகுல மயங்கின சாவித்திரி
உன்ன அருகில அழைக்கிறேன் வா இப்படி
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன்
வேறென்ன செய்யோணும் ராசா
நெஞ்சோட மஞ்சத்த போட்டுக்கிறேன்
நான்தானே உன்னோட ரோசா
என்னத்தான்......உன்னத்தான்.....
என்னத்தான் அட உன்னத்தான்
நான் குளுருல அணைக்கிற வேகம் வரும்
சுக நெருப்புல குளிக்கிற நேரம் வரும்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்...
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
The song Oorukku Merkala Andhapuram from the movie Ponnu Pudichirukku was sung by S. Janaki.
The music for Ponnu Pudichirukku (1984) was composed by Chandrabose.
The lyrics for Oorukku Merkala Andhapuram were penned by Pulamaipithan.
Oorukku Merkala Andhapuram is a Tamil film song from Ponnu Pudichirukku (1984).
Share this beautiful lyric line with your friends!