
Andha Mugama
From the movie Paditha Manaivi
Read the full lyrics of Andha Mugama from Paditha Manaivi (1961), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Paditha Manaivi
Read the full lyrics of Andha Mugama from Paditha Manaivi (1961), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile
Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Verum aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile
Aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai
Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Ahaa
Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Than kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha
Kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே....
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே....
அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
வெறும் ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே.....
ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே.......
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்
காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
ஆஹா
காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
தன் கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா.....
கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா....
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile
Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Verum aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile
Aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai
Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Ahaa
Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Than kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha
Kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே....
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே....
அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
வெறும் ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே.....
ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே.......
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்
காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
ஆஹா
காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
தன் கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா.....
கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா....
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
The song Andha Mugama from the movie Paditha Manaivi was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Paditha Manaivi (1961) was composed by K. V. Mahadevan.
The lyrics for Andha Mugama were penned by Panchu Arunachalam.
Andha Mugama is a Tamil film song from Paditha Manaivi (1961).
Share this beautiful lyric line with your friends!