Click any line to highlight and share it as a quote!
Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Female

Arughil odi sendren

Athaanai kanden

Nenjam pithaaghi nindren

En sothaagha kondaen

Arughil odi sendren

Athaanai kanden

Nenjam pithaaghi nindren

En sothaagha kondaen

Female

En kann ambai naan veesi

Sengarumbaana mozhi paesi

En kann ambai naan veesi

Sengarumbaana mozhi paesi

Santhosam kondaadum bodhu

Santhosam kondaadum bodhu

Avar thaalam pottu paada kanden

Avar thaalam pottu paada kanden

Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Female

Unadhu vaazhvil ibam

Ennaale pongum

Adi ennaasai thangam

Endru sonnarae singam

Unadhu vaazhvil ibam

Ennaale pongum

Adi ennaasai thangam

Endru sonnarae singam

Female

Avar sollaalae magizhndhenae

Naan villaagha vilaindhenae

Avar sollaalae magizhndhenae

Naan villaagha vilaindhenae

Ellamae en ennam polae

Ellamae en ennam polae

Iniyaaghum endre aadugindrenae

Iniyaaghum endre aadugindrenae

Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

பெண்

அருகில் ஓடிச் சென்றேன்

அத்தானைக் கண்டேன்

நெஞ்சம் பித்தாகி நின்றேன்

என் சொத்தாகக் கொண்டேன்

அருகில் ஓடிச் சென்றேன்

அத்தானைக் கண்டேன்

நெஞ்சம் பித்தாகி நின்றேன்

என் சொத்தாகக் கொண்டேன்

பெண்

என் கண் அம்பை நான் வீசி

செங் கரும்பான மொழி பேசி

என் கண் அம்பை நான் வீசி

செங் கரும்பான மொழி பேசி

சந்தாஷம் கொண்டாடும் போது

சந்தாஷம் கொண்டாடும் போது

அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..

அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

பெண்

உனது வாழ்வில் இன்பம்

என்னாலே பொங்கும்

அடி என்னாசைத் தங்கம்

என்று சொன்னாரே சிங்கம்

உனது வாழ்வில் இன்பம்

என்னாலே பொங்கும்

அடி என்னாசைத் தங்கம்

என்று சொன்னாரே சிங்கம்

பெண்

அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே

நான் வில்லாக வளைந்தேனே

அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே

நான் வில்லாக வளைந்தேனே

எல்லாமே என் எண்ணம் போலே

எல்லாமே என் எண்ணம் போலே

இனியாகும் என்றே ஆடுகின்றேனே

இனியாகும் என்றே ஆடுகின்றேனே

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

English Script

Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Female

Arughil odi sendren

Athaanai kanden

Nenjam pithaaghi nindren

En sothaagha kondaen

Arughil odi sendren

Athaanai kanden

Nenjam pithaaghi nindren

En sothaagha kondaen

Female

En kann ambai naan veesi

Sengarumbaana mozhi paesi

En kann ambai naan veesi

Sengarumbaana mozhi paesi

Santhosam kondaadum bodhu

Santhosam kondaadum bodhu

Avar thaalam pottu paada kanden

Avar thaalam pottu paada kanden

Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Female

Unadhu vaazhvil ibam

Ennaale pongum

Adi ennaasai thangam

Endru sonnarae singam

Unadhu vaazhvil ibam

Ennaale pongum

Adi ennaasai thangam

Endru sonnarae singam

Female

Avar sollaalae magizhndhenae

Naan villaagha vilaindhenae

Avar sollaalae magizhndhenae

Naan villaagha vilaindhenae

Ellamae en ennam polae

Ellamae en ennam polae

Iniyaaghum endre aadugindrenae

Iniyaaghum endre aadugindrenae

Female

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

Andhi neram aathangarai ooram

Aanaikaagha naan kanniyum vechen

Andha kanniyilae thaan

Oru aalum vandhu vizhavum kanden

தமிழ் வரிகள்

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

பெண்

அருகில் ஓடிச் சென்றேன்

அத்தானைக் கண்டேன்

நெஞ்சம் பித்தாகி நின்றேன்

என் சொத்தாகக் கொண்டேன்

அருகில் ஓடிச் சென்றேன்

அத்தானைக் கண்டேன்

நெஞ்சம் பித்தாகி நின்றேன்

என் சொத்தாகக் கொண்டேன்

பெண்

என் கண் அம்பை நான் வீசி

செங் கரும்பான மொழி பேசி

என் கண் அம்பை நான் வீசி

செங் கரும்பான மொழி பேசி

சந்தாஷம் கொண்டாடும் போது

சந்தாஷம் கொண்டாடும் போது

அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..

அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

பெண்

உனது வாழ்வில் இன்பம்

என்னாலே பொங்கும்

அடி என்னாசைத் தங்கம்

என்று சொன்னாரே சிங்கம்

உனது வாழ்வில் இன்பம்

என்னாலே பொங்கும்

அடி என்னாசைத் தங்கம்

என்று சொன்னாரே சிங்கம்

பெண்

அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே

நான் வில்லாக வளைந்தேனே

அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே

நான் வில்லாக வளைந்தேனே

எல்லாமே என் எண்ணம் போலே

எல்லாமே என் எண்ணம் போலே

இனியாகும் என்றே ஆடுகின்றேனே

இனியாகும் என்றே ஆடுகின்றேனே

பெண்

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்

ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்

அந்தக் கண்ணியிலேதான்

ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......

Frequently Asked Questions

The song Andhi Neram from the movie Panchali was sung by K. Jamunarani.

The music for Panchali (1959) was composed by K. V. Mahadevan.

The lyrics for Andhi Neram were penned by A. Maruthakasi.

Andhi Neram is a Tamil film song from Panchali (1959).