
Angum Ingum Aattam
From the movie Sivagami
Read the full lyrics of Angum Ingum Aattam from Sivagami (1960), sung by T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi and written by Ka. Mu. Sheriff, in Tamil & English script.

From the movie Sivagami
Read the full lyrics of Angum Ingum Aattam from Sivagami (1960), sung by T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi and written by Ka. Mu. Sheriff, in Tamil & English script.
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Haa…aa….aa…..
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Hmm..mm…mm…..
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
ஹா ...ஆ....ஆ.....
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Haa…aa….aa…..
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Hmm..mm…mm…..
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
ஹா ...ஆ....ஆ.....
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது...
ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..
The song Angum Ingum Aattam from the movie Sivagami was sung by T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi.
The music for Sivagami (1960) was composed by K. V. Mahadevan.
The lyrics for Angum Ingum Aattam were penned by Ka. Mu. Sheriff.
Angum Ingum Aattam is a Tamil film song from Sivagami (1960).
Share this beautiful lyric line with your friends!