Arava paranan thiruvadi maranthu
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Manadhinil sivayogam payiraamoo
Manadhinil sivayogam payiraamoo
Vaadha noikulagil marandhundu
Vaadha noikulagil marandhundu
Pidivadha noiyagala marundhedhu
Pidivadha noiyagala marundhedhu
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Kaadhinil gyaana mozhi yeradhae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
அரவா பரணன் திருவடி மறந்து
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில்
நங்கையர் காதல் நிறைந்திடில்
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
பிடிவாத நோயகல மருந்தேது
பிடிவாத நோயகல மருந்தேது
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே....
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
English Script
Arava paranan thiruvadi maranthu
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Manadhinil sivayogam payiraamoo
Manadhinil sivayogam payiraamoo
Vaadha noikulagil marandhundu
Vaadha noikulagil marandhundu
Pidivadha noiyagala marundhedhu
Pidivadha noiyagala marundhedhu
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Kaadhinil gyaana mozhi yeradhae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
தமிழ் வரிகள்
அரவா பரணன் திருவடி மறந்து
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில்
நங்கையர் காதல் நிறைந்திடில்
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
பிடிவாத நோயகல மருந்தேது
பிடிவாத நோயகல மருந்தேது
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே....
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
Frequently Asked Questions
The song Arava Baranan Thiruvadi from the movie Sivagami was sung by M. K. Thiyagaraja Bagavathar.
The music for Sivagami (1960) was composed by K. V. Mahadevan.
The lyrics for Arava Baranan Thiruvadi were penned by Papanasam Sivan.
Arava Baranan Thiruvadi is a Tamil film song from Sivagami (1960).
