Click any line to highlight and share it as a quote!
Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Antho unathu ulagil nadakkum

Alangolam thannai paaraai

Alangolam thannai paaraai

Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Vanjaga peyin aattam kandum

Nenjam padharavum illaiyae….oo….

Nenjam padharavum illaiyae….oo….

Male

Anjum saththiya deviyin kanneer

Thudaithida manam varavillaiyo…oo….

Sanjala jagaththai padaiththa unakku

Sanjala jagaththai padaiththa unakku

Konjamum naanamae illaiyae….

Konjamum naanamae illaiyae….

Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Unmaikkae thirai poduthu ulagam

Poiyae veliyil ulaavuthu

Unmaikkae thirai poduthu ulagam

Poiyae veliyil ulaavuthu

Male

Nanmai azhiya theemai valara

Suya nalame bhoomiyai aaluthu

Kodumai miguntha ulagithai azhikka

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….oo…..

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

அந்தோ உனது உலகில் நடக்கும்

அலங்கோலம் தன்னைப் பாராய்

அலங்கோலம் தன்னைப் பாராய்

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்

நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....

நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....

ஆண்

அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்

துடைத்திட மனம் வரவில்லையோ....ஓ...

சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு

சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு

கொஞ்சமும் நாணமே இல்லையோ.....

கொஞ்சமும் நாணமே இல்லையோ.....

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

உண்மைக்கே திரை போடுது உலகம்

பொய்யே வெளியில் உலாவுது

உண்மைக்கே திரை போடுது உலகம்

பொய்யே வெளியில் உலாவுது

ஆண்

நன்மை அழிய தீமை வளர

சுயநலமே பூமியை ஆளுது

கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....ஓ.......

English Script

Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Antho unathu ulagil nadakkum

Alangolam thannai paaraai

Alangolam thannai paaraai

Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Vanjaga peyin aattam kandum

Nenjam padharavum illaiyae….oo….

Nenjam padharavum illaiyae….oo….

Male

Anjum saththiya deviyin kanneer

Thudaithida manam varavillaiyo…oo….

Sanjala jagaththai padaiththa unakku

Sanjala jagaththai padaiththa unakku

Konjamum naanamae illaiyae….

Konjamum naanamae illaiyae….

Male

Angum ingum engum niraintha

Aandavanae nee vaaraai

Aandavanae nee vaaraai

Male

Unmaikkae thirai poduthu ulagam

Poiyae veliyil ulaavuthu

Unmaikkae thirai poduthu ulagam

Poiyae veliyil ulaavuthu

Male

Nanmai azhiya theemai valara

Suya nalame bhoomiyai aaluthu

Kodumai miguntha ulagithai azhikka

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….

Kobamum varave illaiyo….oo…..

தமிழ் வரிகள்

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

அந்தோ உனது உலகில் நடக்கும்

அலங்கோலம் தன்னைப் பாராய்

அலங்கோலம் தன்னைப் பாராய்

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்

நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....

நெஞ்சம் பதறவும் இல்லையோ......ஓ....

ஆண்

அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்

துடைத்திட மனம் வரவில்லையோ....ஓ...

சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு

சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு

கொஞ்சமும் நாணமே இல்லையோ.....

கொஞ்சமும் நாணமே இல்லையோ.....

ஆண்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த

ஆண்டவனே நீ வாராய்

ஆண்டவனே நீ வாராய்

ஆண்

உண்மைக்கே திரை போடுது உலகம்

பொய்யே வெளியில் உலாவுது

உண்மைக்கே திரை போடுது உலகம்

பொய்யே வெளியில் உலாவுது

ஆண்

நன்மை அழிய தீமை வளர

சுயநலமே பூமியை ஆளுது

கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....

கோபமும் வரவே இல்லையோ.....ஓ.......

Frequently Asked Questions

The lyrics for Angum Ingum Engum were penned by V. Seetharaman.

Angum Ingum Engum is a Tamil film song from Athisaya Penn (1959).