Annan Alla Thanthai
Tamil Film Song 1982

Annan Alla Thanthai

From the movie Asthivaram

Read the full lyrics of Annan Alla Thanthai from Asthivaram (1982), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Asthivaram · 1982
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Paavangal seithaal angae

Pollaatha kaikaeyi

Pazhiyellaam kandaal ingae

Poongodhai vaithegi

Female

Vithiyendru ennikkondaan

Raguraaman annaalil

Vellaatho dharmam endraan

Vendraanae pinnaalil

Meendum oru mannan ena

Thondrum nilai kaanalaam

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno

Female

Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno

Female

Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Anbaana thambikkennai

Thaayaakki vaiththaayae

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Thanneeril theerum thaagam

Kanneeril theerathu

Panneeril aadum poovum

Venneeril aadaathu

Female

Unnaalae vaazhum jeevan

Thannaalae vaazhaathu

Ondralla jenmam kodi

Neeyindri naanaethu

Neeraagavum peraagavum naan

Kandathu unnaiththaan

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

பாவங்கள் செய்தாள் அங்கே

பொல்லாத கைகேயி

பழியெல்லாம் கண்டாள் இங்கே

பூங்கோதை வைதேகி

பெண்

விதியென்று எண்ணிக்கொண்டான்

ரகுராமன் அந்நாளில்

வெல்லாதோ தர்மம் என்றான்

வென்றானே பின்னாளில்

மீண்டும் ஒரு மன்னன் என

தோன்றும் நிலைக் காணலாம்......

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

கட்டில் கொண்டு வந்தாயே

தொட்டில் கொண்டு வந்தேனோ

கொள்ளைச் செல்வம் தந்தாயே

பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண்

கட்டில் கொண்டு வந்தாயே

தொட்டில் கொண்டு வந்தேனோ

கொள்ளைச் செல்வம் தந்தாயே

பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண்

ஆனாலும் என்னை இங்கு

தாலாட்ட செய்தாயே

ஆனாலும் என்னை இங்கு

தாலாட்ட செய்தாயே

அன்பான தம்பிக்கென்னை

தாயாக்கி வைத்தாயே.....

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

தண்ணீரில் தீரும் தாகம்

கண்ணீரில் தீராது

பன்னீரில் ஆடும் பூவும்

வெந்நீரில் ஆடாது

பெண்

உன்னாலே வாழும் ஜீவன்

தன்னாலே வாழாது

ஒன்றல்ல ஜென்மம் கோடி

நீயின்றி நானேது

நீராகவும் பேராகவும் நான்

கண்டது உன்னைத்தான்......

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

English Script

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Paavangal seithaal angae

Pollaatha kaikaeyi

Pazhiyellaam kandaal ingae

Poongodhai vaithegi

Female

Vithiyendru ennikkondaan

Raguraaman annaalil

Vellaatho dharmam endraan

Vendraanae pinnaalil

Meendum oru mannan ena

Thondrum nilai kaanalaam

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno

Female

Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno

Female

Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Anbaana thambikkennai

Thaayaakki vaiththaayae

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

Female

Thanneeril theerum thaagam

Kanneeril theerathu

Panneeril aadum poovum

Venneeril aadaathu

Female

Unnaalae vaazhum jeevan

Thannaalae vaazhaathu

Ondralla jenmam kodi

Neeyindri naanaethu

Neeraagavum peraagavum naan

Kandathu unnaiththaan

Female

Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa

தமிழ் வரிகள்

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

பாவங்கள் செய்தாள் அங்கே

பொல்லாத கைகேயி

பழியெல்லாம் கண்டாள் இங்கே

பூங்கோதை வைதேகி

பெண்

விதியென்று எண்ணிக்கொண்டான்

ரகுராமன் அந்நாளில்

வெல்லாதோ தர்மம் என்றான்

வென்றானே பின்னாளில்

மீண்டும் ஒரு மன்னன் என

தோன்றும் நிலைக் காணலாம்......

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

கட்டில் கொண்டு வந்தாயே

தொட்டில் கொண்டு வந்தேனோ

கொள்ளைச் செல்வம் தந்தாயே

பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண்

கட்டில் கொண்டு வந்தாயே

தொட்டில் கொண்டு வந்தேனோ

கொள்ளைச் செல்வம் தந்தாயே

பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண்

ஆனாலும் என்னை இங்கு

தாலாட்ட செய்தாயே

ஆனாலும் என்னை இங்கு

தாலாட்ட செய்தாயே

அன்பான தம்பிக்கென்னை

தாயாக்கி வைத்தாயே.....

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண்

தண்ணீரில் தீரும் தாகம்

கண்ணீரில் தீராது

பன்னீரில் ஆடும் பூவும்

வெந்நீரில் ஆடாது

பெண்

உன்னாலே வாழும் ஜீவன்

தன்னாலே வாழாது

ஒன்றல்ல ஜென்மம் கோடி

நீயின்றி நானேது

நீராகவும் பேராகவும் நான்

கண்டது உன்னைத்தான்......

பெண்

அண்ணன் அல்ல தந்தை என்றான்

அண்ணி அல்ல அன்னை என்றான்

பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா

உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

Frequently Asked Questions

The lyrics for Annan Alla Thanthai were penned by Vaali.

Annan Alla Thanthai is a Tamil film song from Asthivaram (1982).