Click any line to highlight and share it as a quote!
Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Sanjalamo konjam illa

Nenjaththula eeram illa

Santhana kaaththe neeyea sollu

Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Male

Anbilae erinjathu aanantha vilakku

Eppadi anainjathu yaar solvathu

Niththamum manasula naan potta mala

Innoru kaiyula yaen saernthathu

Male

Kanni ponnu sonna sollu

Ponathu kaaththodu

Nenjula iruppathu eriyaatha neruppu

Unmaiya solvathu pen maanin poruppu

Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Sanjalamo konjam illa

Nenjaththula eeram illa

Santhana kaaththe neeyea sollu

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

சஞ்சலமோ கொஞ்சம் இல்ல

நெஞ்சத்துல ஈரம் இல்ல

சந்தனக் காத்தே நீயே சொல்லு......

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

ஆண்

அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு

எப்படி அணைஞ்சது யார் சொல்வது

நித்தமும் மனசுல நான் போட்ட மால

இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது

ஆண்

கன்னி பொண்ணு சொன்ன சொல்லு

போனது காத்தோடு

நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு

உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

சஞ்சலமோ கொஞ்சம் இல்ல

நெஞ்சத்துல ஈரம் இல்ல

சந்தனக் காத்தே நீயே சொல்லு......

English Script

Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Sanjalamo konjam illa

Nenjaththula eeram illa

Santhana kaaththe neeyea sollu

Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Male

Anbilae erinjathu aanantha vilakku

Eppadi anainjathu yaar solvathu

Niththamum manasula naan potta mala

Innoru kaiyula yaen saernthathu

Male

Kanni ponnu sonna sollu

Ponathu kaaththodu

Nenjula iruppathu eriyaatha neruppu

Unmaiya solvathu pen maanin poruppu

Male

Annaththa ninaichen ullaththa koduththu

Ennaththa solven puriyala

Sanjalamo konjam illa

Nenjaththula eeram illa

Santhana kaaththe neeyea sollu

தமிழ் வரிகள்

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

சஞ்சலமோ கொஞ்சம் இல்ல

நெஞ்சத்துல ஈரம் இல்ல

சந்தனக் காத்தே நீயே சொல்லு......

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

ஆண்

அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு

எப்படி அணைஞ்சது யார் சொல்வது

நித்தமும் மனசுல நான் போட்ட மால

இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது

ஆண்

கன்னி பொண்ணு சொன்ன சொல்லு

போனது காத்தோடு

நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு

உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு

ஆண்

அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து

என்னத்த சொல்வேன் புரியல

சஞ்சலமோ கொஞ்சம் இல்ல

நெஞ்சத்துல ஈரம் இல்ல

சந்தனக் காத்தே நீயே சொல்லு......

Frequently Asked Questions

The lyrics for Annatha Nenachen were penned by Vaali.

Annatha Nenachen is a Tamil film song from Ingeyum Oru Gangai (1984).