
Annatha Nenachen
From the movie Ingeyum Oru Gangai
Read the full lyrics of Annatha Nenachen from Ingeyum Oru Gangai (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Ingeyum Oru Gangai
Read the full lyrics of Annatha Nenachen from Ingeyum Oru Gangai (1984), written by Vaali, in Tamil & English script.
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Sanjalamo konjam illa
Nenjaththula eeram illa
Santhana kaaththe neeyea sollu
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Anbilae erinjathu aanantha vilakku
Eppadi anainjathu yaar solvathu
Niththamum manasula naan potta mala
Innoru kaiyula yaen saernthathu
Kanni ponnu sonna sollu
Ponathu kaaththodu
Nenjula iruppathu eriyaatha neruppu
Unmaiya solvathu pen maanin poruppu
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Sanjalamo konjam illa
Nenjaththula eeram illa
Santhana kaaththe neeyea sollu
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு......
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு
எப்படி அணைஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
கன்னி பொண்ணு சொன்ன சொல்லு
போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு......
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Sanjalamo konjam illa
Nenjaththula eeram illa
Santhana kaaththe neeyea sollu
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Anbilae erinjathu aanantha vilakku
Eppadi anainjathu yaar solvathu
Niththamum manasula naan potta mala
Innoru kaiyula yaen saernthathu
Kanni ponnu sonna sollu
Ponathu kaaththodu
Nenjula iruppathu eriyaatha neruppu
Unmaiya solvathu pen maanin poruppu
Annaththa ninaichen ullaththa koduththu
Ennaththa solven puriyala
Sanjalamo konjam illa
Nenjaththula eeram illa
Santhana kaaththe neeyea sollu
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு......
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு
எப்படி அணைஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
கன்னி பொண்ணு சொன்ன சொல்லு
போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு......
The lyrics for Annatha Nenachen were penned by Vaali.
Annatha Nenachen is a Tamil film song from Ingeyum Oru Gangai (1984).
Share this beautiful lyric line with your friends!