Click any line to highlight and share it as a quote!
Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Pen malarae nee valarnthaa kanneeru thevappadam

Kannula neeru vaenaa kannu

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Female

Ennenna naalila ennaenna nadakkum

Enbathu yaarukkum theriyaathammaa

Boomiyil nee oru pennaaga poranthaa

Onakunnu aasaiyum koodaathammaa

Female

Penn manaso pon manasu solavatha nee kelu

Peththavar perunkadan ponnaala theeerum

Uththaman manakkora eppothum maarum

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Pen malarae nee valarnthaa kanneeru thevappadam

Kannula neeru vaenaa kannu….

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo…

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்

கண்ணுல நீரு வேணா கண்ணு…….

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண்

என்னென்ன நாளில என்னென்ன நடக்கும்

என்பது யாருக்கும் தெரியாதம்மா

பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா

ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா

பெண்

பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு

பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும்

உத்தமன் மனக்கொர எப்போது மாறும்

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்

கண்ணுல நீரு வேணா கண்ணு…….

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ....

English Script

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Pen malarae nee valarnthaa kanneeru thevappadam

Kannula neeru vaenaa kannu

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Female

Ennenna naalila ennaenna nadakkum

Enbathu yaarukkum theriyaathammaa

Boomiyil nee oru pennaaga poranthaa

Onakunnu aasaiyum koodaathammaa

Female

Penn manaso pon manasu solavatha nee kelu

Peththavar perunkadan ponnaala theeerum

Uththaman manakkora eppothum maarum

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo

Pen malarae nee valarnthaa kanneeru thevappadam

Kannula neeru vaenaa kannu….

Female

Santhanakiliyae senbaga poovae

Kannula yaenthaan kalakkamo…

தமிழ் வரிகள்

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்

கண்ணுல நீரு வேணா கண்ணு…….

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண்

என்னென்ன நாளில என்னென்ன நடக்கும்

என்பது யாருக்கும் தெரியாதம்மா

பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா

ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா

பெண்

பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு

பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும்

உத்தமன் மனக்கொர எப்போது மாறும்

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்

கண்ணுல நீரு வேணா கண்ணு…….

பெண்

சந்தனக்கிளியே செண்பக பூவே

கண்ணுல ஏன் தான் கலக்கமோ....

Frequently Asked Questions

The lyrics for Santhanakiliye Senbagapoove were penned by Gangai Amaran.

Santhanakiliye Senbagapoove is a Tamil film song from Ingeyum Oru Gangai (1984).