
Arumbagi
From the movie Enga Ooru Kavalkaran
Read the full lyrics of Arumbagi from Enga Ooru Kavalkaran (1998), written by Na. Kamarasan, in Tamil & English script.

From the movie Enga Ooru Kavalkaran
Read the full lyrics of Arumbagi from Enga Ooru Kavalkaran (1998), written by Na. Kamarasan, in Tamil & English script.
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Jaathagatha paarthathilla
Sadhaganthan velai ellaam
Ver ethaiyum kettathilla
Pottuvidu maalai ellaam
: Manakkum sandhanam
Poosattuma…aa…aaa…
Inikkum sangathi pesattuma
Yedhukkum engappana
Kekkattuma…aa…aa..
Appuram ungitta pesattuma
Pon aavarampoo en kaathorama
Swarampaadum inneram ponneram thaan
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Paaivirichu naan padutha
Paal yeduthu vaadipulla
Palakkadhaiya pesipputta
Pasichirukkum nenjukkulla
Pasikku panthiya
Podattuma…aa…aaa..
Rasichu unkitta koodattuma
Thavichu nithamum
Ketkattuma…aa…aa…
Pudichu kaiyila serkattuma
En machanukku
Ada ennachuthu
Athu poovaayi pinnaalae pithaanathu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
: Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்
மணக்கும் சந்தனம் பூசட்டுமா.....
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா.....
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா
பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா...டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பசிக்குப் பந்திய போடட்டுமா....
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா....
புடிச்சுக் கையில சேக்கட்டுமா
எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Jaathagatha paarthathilla
Sadhaganthan velai ellaam
Ver ethaiyum kettathilla
Pottuvidu maalai ellaam
: Manakkum sandhanam
Poosattuma…aa…aaa…
Inikkum sangathi pesattuma
Yedhukkum engappana
Kekkattuma…aa…aa..
Appuram ungitta pesattuma
Pon aavarampoo en kaathorama
Swarampaadum inneram ponneram thaan
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Paaivirichu naan padutha
Paal yeduthu vaadipulla
Palakkadhaiya pesipputta
Pasichirukkum nenjukkulla
Pasikku panthiya
Podattuma…aa…aaa..
Rasichu unkitta koodattuma
Thavichu nithamum
Ketkattuma…aa…aa…
Pudichu kaiyila serkattuma
En machanukku
Ada ennachuthu
Athu poovaayi pinnaalae pithaanathu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
: Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்
மணக்கும் சந்தனம் பூசட்டுமா.....
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா.....
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா
பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா...டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பசிக்குப் பந்திய போடட்டுமா....
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா....
புடிச்சுக் கையில சேக்கட்டுமா
எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
The lyrics for Arumbagi were penned by Na. Kamarasan.
Arumbagi is a Tamil film song from Enga Ooru Kavalkaran (1998).
Share this beautiful lyric line with your friends!