
Thopporam
From the movie Enga Ooru Kavalkaran
Read the full lyrics of Thopporam from Enga Ooru Kavalkaran (1998), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Enga Ooru Kavalkaran
Read the full lyrics of Thopporam from Enga Ooru Kavalkaran (1998), written by Gangai Amaran, in Tamil & English script.
Mmm…mmm….mmm….
Mmm…mmm…mmm…
Hoo hoo hoo haaa…aa…aaa…
Aaaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro
Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro
Oththaiyilae nikkaiyilae
Thottadhu yaaradiyo
Thotta kai suttadhai pola
Vittadhu yaaradiyo
Roattoram rosaappoo
Aaththoram thaazampoo
Ellorum kondaadum penn poo
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Saeththukkulla sikkikittu
Nikkudhoru kaalai
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala
Saeththukkullae sikkikittu
Nikkudhoru kaala
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala
Naaththodu kaathum vanthu
Thanthanam paadudhadi
Pooththaadum neram vanthu
Santhanam poosudhadi
Kadalodu venn sangu
Kaaththodu themmaangu
Kekkaadha kaadhaedhu ingae
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ...
ஆஅ ஆஆ ஆஆ அஆஆ...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{அச்சு வெல்லம் பச்சருசி
கட்டிவச்சதாரோ....
அத்த மகன் சுத்தி வர பொட்டு
வச்சதாரோ...} (2)
ஒத்தையில நிக்கயிலே
தொட்டது யாரடியோ
தொட்டகை சுட்டாத போல
விட்டது யாரடியோ
ரோட்டோரம் ரோசாப்பூ
ஆத்தோரம் தாழம்பூ
எல்லாரும் கொண்டாடும் பெண் பூ...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா
{சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு
நிற்க்குது ஒரு காள
நாத்து வேல விட்டுபுட்டு
பார்பதென்ன ஆள} (2)
நாத்தோட காத்தும் வந்து
சந்தனம் பாடுதடி..
கூத்தாடும் நேரம் வந்து
சந்தனம் பூசுதடி
கடலோடு வெண் சங்கு
காத்தோடு தெம்மாங்கு
சேர்க்காத காடேது இங்கே...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா} (2)
Mmm…mmm….mmm….
Mmm…mmm…mmm…
Hoo hoo hoo haaa…aa…aaa…
Aaaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro
Achi vellam pacharisi
Katti vachadhaaro
Aththai magan suththi vara
Pottu vachadhaaro
Oththaiyilae nikkaiyilae
Thottadhu yaaradiyo
Thotta kai suttadhai pola
Vittadhu yaaradiyo
Roattoram rosaappoo
Aaththoram thaazampoo
Ellorum kondaadum penn poo
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Saeththukkulla sikkikittu
Nikkudhoru kaalai
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala
Saeththukkullae sikkikittu
Nikkudhoru kaala
Naaththugalai vittupputtu
Paarppadhenna aala
Naaththodu kaathum vanthu
Thanthanam paadudhadi
Pooththaadum neram vanthu
Santhanam poosudhadi
Kadalodu venn sangu
Kaaththodu themmaangu
Kekkaadha kaadhaedhu ingae
Thopporam thottil katti
Thoongudhadi chella chittu
Aaththoram mettu katti
Paadudhadi sillu vandu
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Paadum paattu adhu kek..kaadhaa
Adhai kettu kettu nenjam paa ..daadhaa
ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ...
ஆஅ ஆஆ ஆஆ அஆஆ...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{அச்சு வெல்லம் பச்சருசி
கட்டிவச்சதாரோ....
அத்த மகன் சுத்தி வர பொட்டு
வச்சதாரோ...} (2)
ஒத்தையில நிக்கயிலே
தொட்டது யாரடியோ
தொட்டகை சுட்டாத போல
விட்டது யாரடியோ
ரோட்டோரம் ரோசாப்பூ
ஆத்தோரம் தாழம்பூ
எல்லாரும் கொண்டாடும் பெண் பூ...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா
{சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு
நிற்க்குது ஒரு காள
நாத்து வேல விட்டுபுட்டு
பார்பதென்ன ஆள} (2)
நாத்தோட காத்தும் வந்து
சந்தனம் பாடுதடி..
கூத்தாடும் நேரம் வந்து
சந்தனம் பூசுதடி
கடலோடு வெண் சங்கு
காத்தோடு தெம்மாங்கு
சேர்க்காத காடேது இங்கே...
தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா} (2)
The lyrics for Thopporam were penned by Gangai Amaran.
Thopporam is a Tamil film song from Enga Ooru Kavalkaran (1998).
Share this beautiful lyric line with your friends!