Arumbarumba Saram
Tamil Film Song 1992

Arumbarumba Saram

From the movie Chinna Thayee

Read the full lyrics of Arumbarumba Saram from Chinna Thayee (1992), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Chinna Thayee · 1992
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Oruvan isaiyinilae

Viriththa valaiyinilae

Iraiyaaga naan vizhundhenae…

Manidhan gunangalaiyum

Maarum nirangalaiyum

Ariyaamal naan irundhenae…

Female

Nanjai vida kodidhu

Aadavanin manadhu

Annai idhai arindhaal

Allal patta piragu

Female

Yemaandhal thaayum

Enai pola neeyum

Aasai vaikkaadhae

Pinbu avadhippadaadhae…

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Pudhiya thalaimuraiyae

Valarum ilam piraiyae

Thaeyaamal vaazhndhidu neeyae…

Ilamai thalai virikka

Enaiyae vilai koduththu

Madi meedthu vaangiya saeiyae…

Female

Unnai vida enakku

Soththu sugam edharkku

Indha uyir udalil

Unnai nambi irukku

Female

Naam kaana koodum

Ilavenil kaalam

Maarbinil aadum

Siru maadhulam poovae…

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Female

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

ஒருவன் இசையினிலே

விரித்த வலையினிலே இரையாக

நான் விழுந்தேனே மனிதன்

குணங்களையும் மாறும்

நிறங்களையும் அறியாமல்

நான் இருந்தேனே

பெண்

நஞ்சை விட

கொடிது ஆடவனின் மனது

அன்னை இதை அறிந்தால்

அல்லல் பட்ட பிறகு

பெண்

ஏமாந்தால் தாயும்

என்னை போல நீயும் ஆசை

வைக்காதே பின்பு அவதி

படாதே

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

புதிய தலைமுறையே

வளரும் இளம் பிறையே

தேயாமல் வாழ்ந்திடு நீயே

இளமை தலை விரிக்க

எனையே விலை கொடுத்து

மடி மீது வாங்கிய சேயே

பெண்

உன்னை விட

எனக்கு சொத்து சுகம்

எதற்கு இந்த உயிர்

உடலில் உன்னை

நம்பி இருக்கு

பெண்

நாம் காண கூடும்

இள வேனில் காலம்

மார்பினில் ஆடும் சிறு

மாதுளம் பூவே

பெண்

அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

பெண்

மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண்

அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

English Script

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Oruvan isaiyinilae

Viriththa valaiyinilae

Iraiyaaga naan vizhundhenae…

Manidhan gunangalaiyum

Maarum nirangalaiyum

Ariyaamal naan irundhenae…

Female

Nanjai vida kodidhu

Aadavanin manadhu

Annai idhai arindhaal

Allal patta piragu

Female

Yemaandhal thaayum

Enai pola neeyum

Aasai vaikkaadhae

Pinbu avadhippadaadhae…

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Tharaiyinilae thavzhndhu vandha

Thanga nila meniyidhu…

Aaraaro…

Female

Pudhiya thalaimuraiyae

Valarum ilam piraiyae

Thaeyaamal vaazhndhidu neeyae…

Ilamai thalai virikka

Enaiyae vilai koduththu

Madi meedthu vaangiya saeiyae…

Female

Unnai vida enakku

Soththu sugam edharkku

Indha uyir udalil

Unnai nambi irukku

Female

Naam kaana koodum

Ilavenil kaalam

Maarbinil aadum

Siru maadhulam poovae…

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

Female

Magalae nee mayangaadhae…

Mani vizhiyae kalangaadhae…

Poochoodum mani poondhaerae

Koothaadum pasum paalaarae

Female

Arumbarumba saram thoduththa

Azhaghu malar maalai idhu…

Aaraaro…

தமிழ் வரிகள்

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

ஒருவன் இசையினிலே

விரித்த வலையினிலே இரையாக

நான் விழுந்தேனே மனிதன்

குணங்களையும் மாறும்

நிறங்களையும் அறியாமல்

நான் இருந்தேனே

பெண்

நஞ்சை விட

கொடிது ஆடவனின் மனது

அன்னை இதை அறிந்தால்

அல்லல் பட்ட பிறகு

பெண்

ஏமாந்தால் தாயும்

என்னை போல நீயும் ஆசை

வைக்காதே பின்பு அவதி

படாதே

பெண்

அரும்பரும்பா சரம்

தொடுத்த அழகு மலர் மாலை

இது ஆராரோ தரையினிலே

தவழ்ந்து வந்த தங்க நிலா

மேனியிது ஆராரோ

பெண்

புதிய தலைமுறையே

வளரும் இளம் பிறையே

தேயாமல் வாழ்ந்திடு நீயே

இளமை தலை விரிக்க

எனையே விலை கொடுத்து

மடி மீது வாங்கிய சேயே

பெண்

உன்னை விட

எனக்கு சொத்து சுகம்

எதற்கு இந்த உயிர்

உடலில் உன்னை

நம்பி இருக்கு

பெண்

நாம் காண கூடும்

இள வேனில் காலம்

மார்பினில் ஆடும் சிறு

மாதுளம் பூவே

பெண்

அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

பெண்

மகளே நீ மயங்காதே

மணி விழியே கலங்காதே

பூச்சூடும் மணி பூந்தேரே

கூத்தாடும் பசும் பாலாறே

பெண்

அரும்பரும்பா

சரம் தொடுத்த அழகு

மலர் மாலை இது

ஆராரோ

Frequently Asked Questions

The lyrics for Arumbarumba Saram were penned by Vaali.

Arumbarumba Saram is a Tamil film song from Chinna Thayee (1992).