
Arumbarumba Saram
From the movie Chinna Thayee
Read the full lyrics of Arumbarumba Saram from Chinna Thayee (1992), written by Vaali, in Tamil & English script.

From the movie Chinna Thayee
Read the full lyrics of Arumbarumba Saram from Chinna Thayee (1992), written by Vaali, in Tamil & English script.
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Magalae nee mayangaadhae…
Mani vizhiyae kalangaadhae…
Poochoodum mani poondhaerae
Koothaadum pasum paalaarae
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Oruvan isaiyinilae
Viriththa valaiyinilae
Iraiyaaga naan vizhundhenae…
Manidhan gunangalaiyum
Maarum nirangalaiyum
Ariyaamal naan irundhenae…
Nanjai vida kodidhu
Aadavanin manadhu
Annai idhai arindhaal
Allal patta piragu
Yemaandhal thaayum
Enai pola neeyum
Aasai vaikkaadhae
Pinbu avadhippadaadhae…
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Pudhiya thalaimuraiyae
Valarum ilam piraiyae
Thaeyaamal vaazhndhidu neeyae…
Ilamai thalai virikka
Enaiyae vilai koduththu
Madi meedthu vaangiya saeiyae…
Unnai vida enakku
Soththu sugam edharkku
Indha uyir udalil
Unnai nambi irukku
Naam kaana koodum
Ilavenil kaalam
Maarbinil aadum
Siru maadhulam poovae…
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Magalae nee mayangaadhae…
Mani vizhiyae kalangaadhae…
Poochoodum mani poondhaerae
Koothaadum pasum paalaarae
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
ஒருவன் இசையினிலே
விரித்த வலையினிலே இரையாக
நான் விழுந்தேனே மனிதன்
குணங்களையும் மாறும்
நிறங்களையும் அறியாமல்
நான் இருந்தேனே
நஞ்சை விட
கொடிது ஆடவனின் மனது
அன்னை இதை அறிந்தால்
அல்லல் பட்ட பிறகு
ஏமாந்தால் தாயும்
என்னை போல நீயும் ஆசை
வைக்காதே பின்பு அவதி
படாதே
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
புதிய தலைமுறையே
வளரும் இளம் பிறையே
தேயாமல் வாழ்ந்திடு நீயே
இளமை தலை விரிக்க
எனையே விலை கொடுத்து
மடி மீது வாங்கிய சேயே
உன்னை விட
எனக்கு சொத்து சுகம்
எதற்கு இந்த உயிர்
உடலில் உன்னை
நம்பி இருக்கு
நாம் காண கூடும்
இள வேனில் காலம்
மார்பினில் ஆடும் சிறு
மாதுளம் பூவே
அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ
மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Magalae nee mayangaadhae…
Mani vizhiyae kalangaadhae…
Poochoodum mani poondhaerae
Koothaadum pasum paalaarae
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Oruvan isaiyinilae
Viriththa valaiyinilae
Iraiyaaga naan vizhundhenae…
Manidhan gunangalaiyum
Maarum nirangalaiyum
Ariyaamal naan irundhenae…
Nanjai vida kodidhu
Aadavanin manadhu
Annai idhai arindhaal
Allal patta piragu
Yemaandhal thaayum
Enai pola neeyum
Aasai vaikkaadhae
Pinbu avadhippadaadhae…
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Tharaiyinilae thavzhndhu vandha
Thanga nila meniyidhu…
Aaraaro…
Pudhiya thalaimuraiyae
Valarum ilam piraiyae
Thaeyaamal vaazhndhidu neeyae…
Ilamai thalai virikka
Enaiyae vilai koduththu
Madi meedthu vaangiya saeiyae…
Unnai vida enakku
Soththu sugam edharkku
Indha uyir udalil
Unnai nambi irukku
Naam kaana koodum
Ilavenil kaalam
Maarbinil aadum
Siru maadhulam poovae…
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
Magalae nee mayangaadhae…
Mani vizhiyae kalangaadhae…
Poochoodum mani poondhaerae
Koothaadum pasum paalaarae
Arumbarumba saram thoduththa
Azhaghu malar maalai idhu…
Aaraaro…
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
ஒருவன் இசையினிலே
விரித்த வலையினிலே இரையாக
நான் விழுந்தேனே மனிதன்
குணங்களையும் மாறும்
நிறங்களையும் அறியாமல்
நான் இருந்தேனே
நஞ்சை விட
கொடிது ஆடவனின் மனது
அன்னை இதை அறிந்தால்
அல்லல் பட்ட பிறகு
ஏமாந்தால் தாயும்
என்னை போல நீயும் ஆசை
வைக்காதே பின்பு அவதி
படாதே
அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ
புதிய தலைமுறையே
வளரும் இளம் பிறையே
தேயாமல் வாழ்ந்திடு நீயே
இளமை தலை விரிக்க
எனையே விலை கொடுத்து
மடி மீது வாங்கிய சேயே
உன்னை விட
எனக்கு சொத்து சுகம்
எதற்கு இந்த உயிர்
உடலில் உன்னை
நம்பி இருக்கு
நாம் காண கூடும்
இள வேனில் காலம்
மார்பினில் ஆடும் சிறு
மாதுளம் பூவே
அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ
மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ
The lyrics for Arumbarumba Saram were penned by Vaali.
Arumbarumba Saram is a Tamil film song from Chinna Thayee (1992).
Share this beautiful lyric line with your friends!