Click any line to highlight and share it as a quote!
Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Kiru kiru kiruvena varuguthu

Oru keezh paarva paarkkaiyil

Viru viru viruvena uruguthu manam

Verasaa nee pogaiyila

Poguthe uyir paadhiyilae

Po po poguthe uyir paathiyilae

Female

Vidu vidu viduvena viru viru viruvena

Mei kaaththu veesayila

Mada mada madavena manam sariyithu

Oru maaraappu aasaiyila

Pookkavaa un saalaiyila

Female

Thangam naan enna thaeikkavaa

Thaaliyil katti meikkavaa

Engum nenjil vaangi kolla

Vaadaa vaadaa…

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Pada padavena pulambuthu ponnu

Pangaattu mazhaiyaaga

Nazhuvuthu odhunguthu padhunguthu

Manam nari kanda nandaaga

Oduthe uyir neeraaga..aa…

Female

Karu vizhi kiranguthu mayanguthu

Siru kannaaru neeraaga

Kala kalavenna oru sol sollu

Yaar paarkka poraaga

Theayuthe udal naaraaga

Thae thae thaeyuthae udal naaraaga

Female

Konalaai manam aanathae

Naanalaai adhu saayuthae

Annaak kayiril thaali katta

Vaadaa vaadaa

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

கிரு கிரு கிருவென வருகுது

ஒரு கீழ் பார்வ பார்க்கையில்

விறு விறு விறுவென உருகுது மனம்

வெரசா நீ போகையில

போகுதே உயிர் பாதியிலே

போ போ போகுதே உயிர் பாதியிலே

பெண்

விடு விடு விடுவென விறு விறு விறுவென

மெய் காத்து வீசயில

மடமட மடவென மனம் சரியிது

ஒரு மாராப்பு ஆசையில

பூக்கவா உன் சாலையில

பெண்

தங்கம் நான் என்ன தேய்க்கவா

தாலியில் கட்டி மேய்க்கவா

எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள

வாடா வாடா....

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

பட படவென புலம்புது பொண்ணு

பனங்காட்டு மழையாக

நழுவுது ஒதுங்குது பதுங்குது

மனம் நரி கண்ட நண்டாக

ஓடுதே உயிர் நீராக...ஆ.....

பெண்

கரு விழி கிறங்குது மயங்குது

சிறு கண்ணாறு நீராக

கல கலவென ஒரு சொல் சொல்லு

யார் பார்க்க போறாக

தேயுதே உடல் நாராக

தே தே தேயுதே உடல் நாராக

பெண்

கோனலாய் மனம் ஆனதே

நானலாய் அது சாயுதே

அன்னாக் கயிரில் தாலி கட்ட

வாடா வாடா

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

English Script

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Kiru kiru kiruvena varuguthu

Oru keezh paarva paarkkaiyil

Viru viru viruvena uruguthu manam

Verasaa nee pogaiyila

Poguthe uyir paadhiyilae

Po po poguthe uyir paathiyilae

Female

Vidu vidu viduvena viru viru viruvena

Mei kaaththu veesayila

Mada mada madavena manam sariyithu

Oru maaraappu aasaiyila

Pookkavaa un saalaiyila

Female

Thangam naan enna thaeikkavaa

Thaaliyil katti meikkavaa

Engum nenjil vaangi kolla

Vaadaa vaadaa…

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Pada padavena pulambuthu ponnu

Pangaattu mazhaiyaaga

Nazhuvuthu odhunguthu padhunguthu

Manam nari kanda nandaaga

Oduthe uyir neeraaga..aa…

Female

Karu vizhi kiranguthu mayanguthu

Siru kannaaru neeraaga

Kala kalavenna oru sol sollu

Yaar paarkka poraaga

Theayuthe udal naaraaga

Thae thae thaeyuthae udal naaraaga

Female

Konalaai manam aanathae

Naanalaai adhu saayuthae

Annaak kayiril thaali katta

Vaadaa vaadaa

Female

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

தமிழ் வரிகள்

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

கிரு கிரு கிருவென வருகுது

ஒரு கீழ் பார்வ பார்க்கையில்

விறு விறு விறுவென உருகுது மனம்

வெரசா நீ போகையில

போகுதே உயிர் பாதியிலே

போ போ போகுதே உயிர் பாதியிலே

பெண்

விடு விடு விடுவென விறு விறு விறுவென

மெய் காத்து வீசயில

மடமட மடவென மனம் சரியிது

ஒரு மாராப்பு ஆசையில

பூக்கவா உன் சாலையில

பெண்

தங்கம் நான் என்ன தேய்க்கவா

தாலியில் கட்டி மேய்க்கவா

எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள

வாடா வாடா....

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

பட படவென புலம்புது பொண்ணு

பனங்காட்டு மழையாக

நழுவுது ஒதுங்குது பதுங்குது

மனம் நரி கண்ட நண்டாக

ஓடுதே உயிர் நீராக...ஆ.....

பெண்

கரு விழி கிறங்குது மயங்குது

சிறு கண்ணாறு நீராக

கல கலவென ஒரு சொல் சொல்லு

யார் பார்க்க போறாக

தேயுதே உடல் நாராக

தே தே தேயுதே உடல் நாராக

பெண்

கோனலாய் மனம் ஆனதே

நானலாய் அது சாயுதே

அன்னாக் கயிரில் தாலி கட்ட

வாடா வாடா

பெண்

அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண்

இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

Frequently Asked Questions

The song Aruvaakaaran Azhgan Peran from the movie Kutti Puli was sung by Kaushiki Chakrabarty and Padmalatha.

The music for Kutti Puli (2013) was composed by Ghibran.

The lyrics for Aruvaakaaran Azhgan Peran were penned by Vairamuthu.

Aruvaakaaran Azhgan Peran is a Tamil film song from Kutti Puli (2013).