
Aththai Magal Rathinathai Male
From the movie Panakkara Kudumbam
Read the full lyrics of Aththai Magal Rathinathai Male from Panakkara Kudumbam (1964), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Panakkara Kudumbam
Read the full lyrics of Aththai Magal Rathinathai Male from Panakkara Kudumbam (1964), written by Kannadasan, in Tamil & English script.
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
Sittu vizhi veesi muthu mozhi paesi
Chinna mayil marandhu vittaal…
Sittu vizhi veesi muthu mozhi paesi
Chinna mayil marandhu vittaal…
Sengarumbu chaarum thennai ilaneerum
Thandha mayil parandhu vittaal
Thandha mayil parandhu vittaal
Vanna radham kaana vandhirundha mannan
Vaana radham thaedugiraar
Ponnirundha madiyai poovirundha kodiyai
Enni enni vaadugiraar
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
Kanniyarai enni enna sugam kanden
Kaalathai azhaithu vitten… ae…
Kanniyarai enni enna sugam kanden
Kaalathai azhaithu vitten… ae…
Kaadhal mana maedai naadagathil aadum
Kolathai kalaithu vitten
Kolathai kalaithu vitten
Annai meedhaanai thandhai meedhaanai
Ennai nee theendaadhae
Aduthoru piravi eduthingu varuvom
Adhu varai thadukkaadhae
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்...
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார்
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்... ஏ...
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Laalalaala laala laalaa
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
Sittu vizhi veesi muthu mozhi paesi
Chinna mayil marandhu vittaal…
Sittu vizhi veesi muthu mozhi paesi
Chinna mayil marandhu vittaal…
Sengarumbu chaarum thennai ilaneerum
Thandha mayil parandhu vittaal
Thandha mayil parandhu vittaal
Vanna radham kaana vandhirundha mannan
Vaana radham thaedugiraar
Ponnirundha madiyai poovirundha kodiyai
Enni enni vaadugiraar
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
Kanniyarai enni enna sugam kanden
Kaalathai azhaithu vitten… ae…
Kanniyarai enni enna sugam kanden
Kaalathai azhaithu vitten… ae…
Kaadhal mana maedai naadagathil aadum
Kolathai kalaithu vitten
Kolathai kalaithu vitten
Annai meedhaanai thandhai meedhaanai
Ennai nee theendaadhae
Aduthoru piravi eduthingu varuvom
Adhu varai thadukkaadhae
Athai magal rathinathai
Athaan marakkavillai
Anna nadai chinna idai
Azhagai verukkavillai
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்...
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார்
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்... ஏ...
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
The lyrics for Aththai Magal Rathinathai Male were penned by Kannadasan.
Aththai Magal Rathinathai Male is a Tamil film song from Panakkara Kudumbam (1964).
Share this beautiful lyric line with your friends!