Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Kaattrai pola kaadhal seidhaal
Enna inbamoa anga enna vannamo
Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Aasai thoattam vanna pandhu
Vaasal theadi aadu vandhu
Saerndhu paadum kaadhal sindhu
Engu poagumoa angae enna vaegamo
Azhagai paada vanthen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை.......!
செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை.......!
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
காற்றைப் போல காதல் செய்தால்
என்ன இன்பமோ அங்கே என்ன வண்ணமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து........!
சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து........!
ஆசைத் தோட்டம் வண்ணப் பந்து
வாசல் தேடி ஆடி வந்து
சேர்ந்து பாடும் காதல் சிந்து
எங்கு போகுமோ அங்கே என்ன வேகமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
English Script
Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Kaattrai pola kaadhal seidhaal
Enna inbamoa anga enna vannamo
Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Aasai thoattam vanna pandhu
Vaasal theadi aadu vandhu
Saerndhu paadum kaadhal sindhu
Engu poagumoa angae enna vaegamo
Azhagai paada vanthen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
தமிழ் வரிகள்
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை.......!
செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை.......!
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
காற்றைப் போல காதல் செய்தால்
என்ன இன்பமோ அங்கே என்ன வண்ணமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து........!
சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து........!
ஆசைத் தோட்டம் வண்ணப் பந்து
வாசல் தேடி ஆடி வந்து
சேர்ந்து பாடும் காதல் சிந்து
எங்கு போகுமோ அங்கே என்ன வேகமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை.......
அழகைப் பாட வந்தேன்....
Frequently Asked Questions
The song Azhagai Paada Vanthen from the movie Porsilai was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Porsilai (1969) was composed by R. Govarthanam.
The lyrics for Azhagai Paada Vanthen were penned by Kannadasan.
Azhagai Paada Vanthen is a Tamil film song from Porsilai (1969).
