
Azhagiya Pengal
From the movie Sathya Sundharam
Read the full lyrics of Azhagiya Pengal from Sathya Sundharam (1981), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sathya Sundharam
Read the full lyrics of Azhagiya Pengal from Sathya Sundharam (1981), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Kannadasan, in Tamil & English script.
…………..
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa….
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Seerudan sirappudan unmaiyai kattraan
Theruvinilae avan manaiviyai vittraan
Kaadhinil oruvan kurai solla kettaan
Kaattinil oruvan manaviyai vittaan
Bedhai oruththi sabhaiyinil nindraal
Paei pol oruvan thugilinai urinthaan
Kadhaliththey oru kuzhanthai piranthum
Kayinil munivan vaangida maruththaan
Kayinil munivan vaangida maruththaan
Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa…
Udambinil oruththi paathiyai kettaal
Unchchnthalaiyinil oruththi utkaarnthaal
Kattiya kanvanai kattilil oruththi
Kaalgalai pidikka kattalaiyittaal
Andrey oruththi sabathameduththu
Aayiram pergalai porinil maaththaal
Aasaiyil oruththi mookkarupattu
Annanin vaazhvil emanaai vanthaal
Annanin vaazhvil emanaai vanthaal
Vanjagar aangal
Vanjiyar neengal
Paadhagar aangal
Paavigal neengal
....................
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா...ஆ.....
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான்
தெருவினிலே அவன் மனைவியை விற்றான்
காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான்
காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான்
பேதை ஒருத்தி சபையினில் நின்றாள்
பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான்
காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா...ஆ.....
உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள்
உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள்
கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி
கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள்
அன்றே ஒருத்தி சபதமெடுத்து
ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள்
ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
வஞ்சகர் ஆண்கள்
வஞ்சியர் நீங்கள்
பாதகர் ஆண்கள்
பாவிகள் நீங்கள்........
…………..
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa….
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Seerudan sirappudan unmaiyai kattraan
Theruvinilae avan manaiviyai vittraan
Kaadhinil oruvan kurai solla kettaan
Kaattinil oruvan manaviyai vittaan
Bedhai oruththi sabhaiyinil nindraal
Paei pol oruvan thugilinai urinthaan
Kadhaliththey oru kuzhanthai piranthum
Kayinil munivan vaangida maruththaan
Kayinil munivan vaangida maruththaan
Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa…
Udambinil oruththi paathiyai kettaal
Unchchnthalaiyinil oruththi utkaarnthaal
Kattiya kanvanai kattilil oruththi
Kaalgalai pidikka kattalaiyittaal
Andrey oruththi sabathameduththu
Aayiram pergalai porinil maaththaal
Aasaiyil oruththi mookkarupattu
Annanin vaazhvil emanaai vanthaal
Annanin vaazhvil emanaai vanthaal
Vanjagar aangal
Vanjiyar neengal
Paadhagar aangal
Paavigal neengal
....................
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா...ஆ.....
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான்
தெருவினிலே அவன் மனைவியை விற்றான்
காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான்
காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான்
பேதை ஒருத்தி சபையினில் நின்றாள்
பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான்
காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா...ஆ.....
உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள்
உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள்
கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி
கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள்
அன்றே ஒருத்தி சபதமெடுத்து
ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள்
ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
வஞ்சகர் ஆண்கள்
வஞ்சியர் நீங்கள்
பாதகர் ஆண்கள்
பாவிகள் நீங்கள்........
The song Azhagiya Pengal from the movie Sathya Sundharam was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.
The music for Sathya Sundharam (1981) was composed by M. S. Viswanathan.
The lyrics for Azhagiya Pengal were penned by Kannadasan.
Azhagiya Pengal is a Tamil film song from Sathya Sundharam (1981).
Share this beautiful lyric line with your friends!