Click any line to highlight and share it as a quote!
Female

Neenga eppadiyoo ponga

Vegathaiyum adakkikkittu vishayathukku vaanga

Vilakkamaaga badhilai tharaen kettukkittu ponga

Male

Kaadhalendraal enna

Konjam puriyum padi sollu

Konjam puriyum padi sollu

Female

Haiyae…

Male

Haa…aaa…ahaa

Kaadhalendraal enna

Konjam puriyum padi sollu

Konjam puriyum padi sollu

Female

Adhu kangalaalae aanum pennum

Paesi kollum sollu

Adhu kangalaalae aanum pennum

Paesi kollum sollu

Male

Aa…aa..hoo…ooo.oho….

Kalyaanam ennavendru vilakku

Female

Pen kazhuthil mudi podum oru sadangu

Male

Kalyaanam ennavendru vilakku

Female

Pen kazhuthil mudi podum oru sadangu

Male

Oho… appadiyaa… aa… innonnu

Male

Dhairiyathukkoru sandhaegam kelu kanmani

Adhu theerum padi badhilai enakku sollu ammani

Male

Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa

Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa

Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa

Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa

Female

Ekkachakkamaana kelvi kettu potteenga

Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga

Ekkachakkamaana kelvi kettu potteenga

Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga

Male

Oho… appadiyaa… aa… konjam iru

Dhairiyathukkoru sandhaegam kelu kanmani

Adhu theerum padi badhilai enakku sollu ammani

Male

Kalyaanam pannuvadhu edhukkaaga

Adhan kaaranathai solla venum kanakkaaga

Female

Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu

Andha muthu innum ezhaam maadham

Porakka pogudhu

Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu

Andha muthu innum ezhaam maadham

Porakka pogudhu

Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu

Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu

Appo vishayam ungalukku puriya pogudhu

பெண்

நீங்க எப்படியோ போங்க

வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க

விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க

ஆண்

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

ஹையே...

ஆண்

ஹா......ஹா....அஹா....

ஆண்

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

ஹையே...

ஆண்

ஹா......ஹா....அஹா....

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

அது கண்களாலே ஆணும் பெண்ணும்

பேசிக் கொள்ளும் சொல்லு

அது கண்களாலே ஆணும் பெண்ணும்

பேசிக் கொள்ளும் சொல்லு

ஆண்

ஆ.....ஆ....ஹோ....ஓஓஓ...ஓஹோ

கல்யாணம் என்னவென்று விளக்கு

பெண்

பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு

ஆண்

கல்யாணம் என்னவென்று விளக்கு

பெண்

பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு

ஆண்

ஓஹோ... அப்படியா... ஆ... இன்னொண்ணு

ஆண்

தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி

அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி

ஆண்

காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா

இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா

காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா

இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா

பெண்

எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க

இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க

எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க

இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க

ஆண்

ஓஹோ... அப்படியா... ஆ... கொஞ்சம் இரு

தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி

அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி

ஆண்

கல்யாணம் பண்ணுவது எதுக்காக

அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக

பெண்

உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது

அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்

பொறக்கப் போகுது

உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது

அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்

பொறக்கப் போகுது

அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது

அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது

அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது

English Script

Female

Neenga eppadiyoo ponga

Vegathaiyum adakkikkittu vishayathukku vaanga

Vilakkamaaga badhilai tharaen kettukkittu ponga

Male

Kaadhalendraal enna

Konjam puriyum padi sollu

Konjam puriyum padi sollu

Female

Haiyae…

Male

Haa…aaa…ahaa

Kaadhalendraal enna

Konjam puriyum padi sollu

Konjam puriyum padi sollu

Female

Adhu kangalaalae aanum pennum

Paesi kollum sollu

Adhu kangalaalae aanum pennum

Paesi kollum sollu

Male

Aa…aa..hoo…ooo.oho….

Kalyaanam ennavendru vilakku

Female

Pen kazhuthil mudi podum oru sadangu

Male

Kalyaanam ennavendru vilakku

Female

Pen kazhuthil mudi podum oru sadangu

Male

Oho… appadiyaa… aa… innonnu

Male

Dhairiyathukkoru sandhaegam kelu kanmani

Adhu theerum padi badhilai enakku sollu ammani

Male

Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa

Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa

Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa

Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa

Female

Ekkachakkamaana kelvi kettu potteenga

Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga

Ekkachakkamaana kelvi kettu potteenga

Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga

Male

Oho… appadiyaa… aa… konjam iru

Dhairiyathukkoru sandhaegam kelu kanmani

Adhu theerum padi badhilai enakku sollu ammani

Male

Kalyaanam pannuvadhu edhukkaaga

Adhan kaaranathai solla venum kanakkaaga

Female

Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu

Andha muthu innum ezhaam maadham

Porakka pogudhu

Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu

Andha muthu innum ezhaam maadham

Porakka pogudhu

Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu

Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu

Appo vishayam ungalukku puriya pogudhu

தமிழ் வரிகள்

பெண்

நீங்க எப்படியோ போங்க

வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க

விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க

ஆண்

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

ஹையே...

ஆண்

ஹா......ஹா....அஹா....

ஆண்

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

ஹையே...

ஆண்

ஹா......ஹா....அஹா....

காதலென்றால் என்ன

கொஞ்சம் புரியும் படி சொல்லு

கொஞ்சம் புரியும் படி சொல்லு

பெண்

அது கண்களாலே ஆணும் பெண்ணும்

பேசிக் கொள்ளும் சொல்லு

அது கண்களாலே ஆணும் பெண்ணும்

பேசிக் கொள்ளும் சொல்லு

ஆண்

ஆ.....ஆ....ஹோ....ஓஓஓ...ஓஹோ

கல்யாணம் என்னவென்று விளக்கு

பெண்

பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு

ஆண்

கல்யாணம் என்னவென்று விளக்கு

பெண்

பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு

ஆண்

ஓஹோ... அப்படியா... ஆ... இன்னொண்ணு

ஆண்

தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி

அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி

ஆண்

காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா

இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா

காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா

இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா

பெண்

எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க

இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க

எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க

இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க

ஆண்

ஓஹோ... அப்படியா... ஆ... கொஞ்சம் இரு

தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி

அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி

ஆண்

கல்யாணம் பண்ணுவது எதுக்காக

அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக

பெண்

உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது

அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்

பொறக்கப் போகுது

உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது

அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்

பொறக்கப் போகுது

அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது

அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது

அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது

Frequently Asked Questions

The lyrics for Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani were penned by A. Maruthakasi.

Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani is a Tamil film song from Marutha Nattu Veeran (1961).