
Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani
From the movie Marutha Nattu Veeran
Read the full lyrics of Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani from Marutha Nattu Veeran (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Marutha Nattu Veeran
Read the full lyrics of Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani from Marutha Nattu Veeran (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.
Neenga eppadiyoo ponga
Vegathaiyum adakkikkittu vishayathukku vaanga
Vilakkamaaga badhilai tharaen kettukkittu ponga
Kaadhalendraal enna
Konjam puriyum padi sollu
Konjam puriyum padi sollu
Haiyae…
Haa…aaa…ahaa
Kaadhalendraal enna
Konjam puriyum padi sollu
Konjam puriyum padi sollu
Adhu kangalaalae aanum pennum
Paesi kollum sollu
Adhu kangalaalae aanum pennum
Paesi kollum sollu
Aa…aa..hoo…ooo.oho….
Kalyaanam ennavendru vilakku
Pen kazhuthil mudi podum oru sadangu
Kalyaanam ennavendru vilakku
Pen kazhuthil mudi podum oru sadangu
Oho… appadiyaa… aa… innonnu
Dhairiyathukkoru sandhaegam kelu kanmani
Adhu theerum padi badhilai enakku sollu ammani
Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa
Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa
Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa
Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa
Ekkachakkamaana kelvi kettu potteenga
Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga
Ekkachakkamaana kelvi kettu potteenga
Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga
Oho… appadiyaa… aa… konjam iru
Dhairiyathukkoru sandhaegam kelu kanmani
Adhu theerum padi badhilai enakku sollu ammani
Kalyaanam pannuvadhu edhukkaaga
Adhan kaaranathai solla venum kanakkaaga
Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu
Andha muthu innum ezhaam maadham
Porakka pogudhu
Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu
Andha muthu innum ezhaam maadham
Porakka pogudhu
Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu
Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu
Appo vishayam ungalukku puriya pogudhu
நீங்க எப்படியோ போங்க
வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க
விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
ஹையே...
ஹா......ஹா....அஹா....
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
ஹையே...
ஹா......ஹா....அஹா....
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
ஆ.....ஆ....ஹோ....ஓஓஓ...ஓஹோ
கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஓஹோ... அப்படியா... ஆ... இன்னொண்ணு
தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
ஓஹோ... அப்படியா... ஆ... கொஞ்சம் இரு
தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
கல்யாணம் பண்ணுவது எதுக்காக
அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக
உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது
Neenga eppadiyoo ponga
Vegathaiyum adakkikkittu vishayathukku vaanga
Vilakkamaaga badhilai tharaen kettukkittu ponga
Kaadhalendraal enna
Konjam puriyum padi sollu
Konjam puriyum padi sollu
Haiyae…
Haa…aaa…ahaa
Kaadhalendraal enna
Konjam puriyum padi sollu
Konjam puriyum padi sollu
Adhu kangalaalae aanum pennum
Paesi kollum sollu
Adhu kangalaalae aanum pennum
Paesi kollum sollu
Aa…aa..hoo…ooo.oho….
Kalyaanam ennavendru vilakku
Pen kazhuthil mudi podum oru sadangu
Kalyaanam ennavendru vilakku
Pen kazhuthil mudi podum oru sadangu
Oho… appadiyaa… aa… innonnu
Dhairiyathukkoru sandhaegam kelu kanmani
Adhu theerum padi badhilai enakku sollu ammani
Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa
Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa
Kaadhal seidha pinnae kalyaanam seivadhaa
Illae kalyaanam seidha pinnae kaadhal seivadhaa
Ekkachakkamaana kelvi kettu potteenga
Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga
Ekkachakkamaana kelvi kettu potteenga
Ippa rendu dhinusum indha naalil nadappadhu thaanga
Oho… appadiyaa… aa… konjam iru
Dhairiyathukkoru sandhaegam kelu kanmani
Adhu theerum padi badhilai enakku sollu ammani
Kalyaanam pannuvadhu edhukkaaga
Adhan kaaranathai solla venum kanakkaaga
Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu
Andha muthu innum ezhaam maadham
Porakka pogudhu
Unga akkaa vayithil moonu maasamaaga valarudhu
Andha muthu innum ezhaam maadham
Porakka pogudhu
Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu
Adhu aasaiyaaga maamaavunnu azhaikka pogudhu
Appo vishayam ungalukku puriya pogudhu
நீங்க எப்படியோ போங்க
வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க
விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
ஹையே...
ஹா......ஹா....அஹா....
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
ஹையே...
ஹா......ஹா....அஹா....
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
ஆ.....ஆ....ஹோ....ஓஓஓ...ஓஹோ
கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஓஹோ... அப்படியா... ஆ... இன்னொண்ணு
தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
ஓஹோ... அப்படியா... ஆ... கொஞ்சம் இரு
தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
கல்யாணம் பண்ணுவது எதுக்காக
அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக
உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது
The lyrics for Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani were penned by A. Maruthakasi.
Dhairiyathukkoru Santhegam Kelu Kanmani is a Tamil film song from Marutha Nattu Veeran (1961).
Share this beautiful lyric line with your friends!