
Pudhu Inbam Ondru Uruvaagi Indru
From the movie Marutha Nattu Veeran
Read the full lyrics of Pudhu Inbam Ondru Uruvaagi Indru from Marutha Nattu Veeran (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Marutha Nattu Veeran
Read the full lyrics of Pudhu Inbam Ondru Uruvaagi Indru from Marutha Nattu Veeran (1961), written by A. Maruthakasi, in Tamil & English script.
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Pudhu inbam ondru uruvaagi indru
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Ahhah hahhaa
Ahhah hahhaa
Madhu unda vandu polae manam aadudhae
Aa… aa… aa… aa…
Madhu unda vandu polae manam aadudhae
Edhir kaalamae inippaagavae
En kannil thonudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Aa… aa… aa… aa…aa…aa…
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Yaedhaedho ennudhu engengo selludhu
Yaedhaedho ennudhu engengo selludhu
Idhai enna solvadhu
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
ஆ......ஆ.....ஆ.....ஆ....
ஆ......ஆ.....ஆ.....ஆ....
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே.......
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
ஆ.....ஆ......ஆ.....ஆ....
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
எதிர் காலமே இனிப்பாகவே
என் கண்ணில் தோணுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே......ஏ....
ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
இதை என்ன சொல்வது
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே.......ஏ.....
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Pudhu inbam ondru uruvaagi indru
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Ahhah hahhaa
Ahhah hahhaa
Madhu unda vandu polae manam aadudhae
Aa… aa… aa… aa…
Madhu unda vandu polae manam aadudhae
Edhir kaalamae inippaagavae
En kannil thonudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Aa… aa… aa… aa…aa…aa…
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Yaedhaedho ennudhu engengo selludhu
Yaedhaedho ennudhu engengo selludhu
Idhai enna solvadhu
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
ஆ......ஆ.....ஆ.....ஆ....
ஆ......ஆ.....ஆ.....ஆ....
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே.......
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
ஆ.....ஆ......ஆ.....ஆ....
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
எதிர் காலமே இனிப்பாகவே
என் கண்ணில் தோணுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே......ஏ....
ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
இதை என்ன சொல்வது
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே.......ஏ.....
The lyrics for Pudhu Inbam Ondru Uruvaagi Indru were penned by A. Maruthakasi.
Pudhu Inbam Ondru Uruvaagi Indru is a Tamil film song from Marutha Nattu Veeran (1961).
Share this beautiful lyric line with your friends!