Click any line to highlight and share it as a quote!
Female

Aaa…..aaahaah haa haa

Aa…..aahaa…..

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Lallal laa lallal laa

Lallal laa lallal laa

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Female

Ilam mangaiyarkalodu

Uravaadi nindrapothu

Vaaraatha ennamellam

Vanthaaduthae ippothu

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Lallal laa lallal laa

Lallal laa lallal laa

Female

Anthi maalai naeram

Poo virintha solaiyoram

Vaan thantha inbam yaavum

Ini intha inbamaagum

Female

Thaen vizhigal kavithai pesum

Vaai mozhigal madinthu pogum

Naal muzhuthum kanavu kaanum

Orr kaalam vanthathaeno…

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

Thulli aadum pothum

Naan palli sendra pothum

En ullam arinthathillai

Intha unarvu thondravillai

Female

Aanum pennum kandaal

Orr aasai ennam kondaal

Pudhu naanam thondralaeno

Adhu nangai vaazhvil thaano…

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

பெண்

ஆஅ.....ஆஹாஹ் ஹா ஹா

ஆ.....ஆஹா

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

இசை பாடும் குயிலைப் போலே

நடமாடும் மயிலைப் போலே

குணம் மாறி காண்பதேனோ

ஒரு வேகம் தோன்றலேனோ

லல்லல் லா லல்லல் லா

லல்லல் லா லல்லல் லா

பெண்

இசை பாடும் குயிலைப் போலே

நடமாடும் மயிலைப் போலே

குணம் மாறி காண்பதேனோ

ஒரு வேகம் தோன்றலேனோ

பெண்

இளம் மங்கையர்களோடு

உறவாடி நின்றபோது

வாராத எண்ணமெல்லாம்

வந்தாடுதே இப்போது......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

லல்லல் லா லல்லல் லா

லல்லல் லா லல்லல் லா

பெண்

அந்திமாலை நேரம்

பூ விரிந்த சோலையோரம்

வான் தந்த இன்பம் யாவும்

இனி இந்த இன்பமாகும்

பெண்

தேன் விழிகள் கவிதை பேசும்

வாய் மொழிகள் மடிந்து போகும்

நாள் முழுதும் கனவு காணும்

ஓர் காலம் வந்ததேனோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

துள்ளி ஆடும் போதும்

நான் பள்ளி சென்ற போதும்

என் உள்ளம் அறிந்ததில்லை

இந்த உணர்வு தோன்றவில்லை

பெண்

ஆணும் பெண்ணும் கண்டால்

ஓர் ஆசை எண்ணம் கொண்டால்

புது நாணம் தோன்றலேனோ

அது நங்கை வாழ்வில் தானோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

English Script

Female

Aaa…..aaahaah haa haa

Aa…..aahaa…..

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Lallal laa lallal laa

Lallal laa lallal laa

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Female

Ilam mangaiyarkalodu

Uravaadi nindrapothu

Vaaraatha ennamellam

Vanthaaduthae ippothu

Female

Isai paadum kuyilai polae

Nadamaadum mayilai polae

Kunam maari kaanbathaeno

Oru vaegam thondralaeno

Lallal laa lallal laa

Lallal laa lallal laa

Female

Anthi maalai naeram

Poo virintha solaiyoram

Vaan thantha inbam yaavum

Ini intha inbamaagum

Female

Thaen vizhigal kavithai pesum

Vaai mozhigal madinthu pogum

Naal muzhuthum kanavu kaanum

Orr kaalam vanthathaeno…

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

Female

Thulli aadum pothum

Naan palli sendra pothum

En ullam arinthathillai

Intha unarvu thondravillai

Female

Aanum pennum kandaal

Orr aasai ennam kondaal

Pudhu naanam thondralaeno

Adhu nangai vaazhvil thaano…

Female

En ennam inipathaeno

Iru kanum thudipathaeno

Ponnaana paruva kaalam

Pudhu aasai tharuvathaeno

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ.....ஆஹாஹ் ஹா ஹா

ஆ.....ஆஹா

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

இசை பாடும் குயிலைப் போலே

நடமாடும் மயிலைப் போலே

குணம் மாறி காண்பதேனோ

ஒரு வேகம் தோன்றலேனோ

லல்லல் லா லல்லல் லா

லல்லல் லா லல்லல் லா

பெண்

இசை பாடும் குயிலைப் போலே

நடமாடும் மயிலைப் போலே

குணம் மாறி காண்பதேனோ

ஒரு வேகம் தோன்றலேனோ

பெண்

இளம் மங்கையர்களோடு

உறவாடி நின்றபோது

வாராத எண்ணமெல்லாம்

வந்தாடுதே இப்போது......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

லல்லல் லா லல்லல் லா

லல்லல் லா லல்லல் லா

பெண்

அந்திமாலை நேரம்

பூ விரிந்த சோலையோரம்

வான் தந்த இன்பம் யாவும்

இனி இந்த இன்பமாகும்

பெண்

தேன் விழிகள் கவிதை பேசும்

வாய் மொழிகள் மடிந்து போகும்

நாள் முழுதும் கனவு காணும்

ஓர் காலம் வந்ததேனோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

பெண்

துள்ளி ஆடும் போதும்

நான் பள்ளி சென்ற போதும்

என் உள்ளம் அறிந்ததில்லை

இந்த உணர்வு தோன்றவில்லை

பெண்

ஆணும் பெண்ணும் கண்டால்

ஓர் ஆசை எண்ணம் கொண்டால்

புது நாணம் தோன்றலேனோ

அது நங்கை வாழ்வில் தானோ......

பெண்

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் துடிப்பதேனோ

பொன்னான பருவக் காலம்

புது ஆசை தருவதேனோ......

Frequently Asked Questions

The lyrics for En Ennam Inipatheno were penned by M. K. Aathmanathan.

En Ennam Inipatheno is a Tamil film song from Thirumanam (1958).