Ennamellam Or Idathaye
Tamil Film Song 1958

Ennamellam Or Idathaye

From the movie Thirumanam

Read the full lyrics of Ennamellam Or Idathaye from Thirumanam (1958), written by Suratha, in Tamil & English script.

Suratha Tamil & English Thirumanam · 1958
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Sinthai kavarnthiduthae….ae…

Sinthai kavarnthiduthae….

Enthan mani vizhi mayangiduthae

Male

Sengathir sudar polae

En karam neendirunthaal

Sengathir sudar polae

En karam neendirunthaal

Singaara silai thannai

Antha singaara silai thannai

Ingirunthae thoduvaen

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male

Manam virumbum kaatchiyai

Kanavinil kandaalum

Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…

Maamalarin nizhalthaan manam veesumaa

Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa

Male

Neiyyum thariyil nool nerunguvathu polae

Nesa mugam irundum nerungumaa

Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.

Engal pirinththa uravum thirumbumaa..

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண்

தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

சிந்தை கவர்ந்திடுதே.......ஏ.......

சிந்தை கவர்ந்திடுதே.......

எந்தன் மணி விழி மயங்கிடுதே....

ஆண்

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

சிங்காரச் சிலை தன்னை

அந்த சிங்காரச் சிலை தன்னை

இங்கிருந்தே தொடுவேன்......

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண்

மனம் விரும்பும் காட்சியை

கனவினில் கண்டாலும்

மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா...ஆ....ஆ....

மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா

முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா....

ஆண்

நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே

நேச முகம் இரண்டும் நெருங்குமா

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா.....ஆஅ.....ஆ....ஆ.....

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே...

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

English Script

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Thaenenthum malaraagi

Vaanaenthum nilavaagi

Sinthai kavarnthiduthae….ae…

Sinthai kavarnthiduthae….

Enthan mani vizhi mayangiduthae

Male

Sengathir sudar polae

En karam neendirunthaal

Sengathir sudar polae

En karam neendirunthaal

Singaara silai thannai

Antha singaara silai thannai

Ingirunthae thoduvaen

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Male

Manam virumbum kaatchiyai

Kanavinil kandaalum

Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…

Maamalarin nizhalthaan manam veesumaa

Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa

Male

Neiyyum thariyil nool nerunguvathu polae

Nesa mugam irundum nerungumaa

Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.

Engal pirinththa uravum thirumbumaa..

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

Kannirendum

Orr mugathaiyae thaeduthae

Male

Ennamellaam

Orr idaththaiyae naaduthae

தமிழ் வரிகள்

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண்

தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

தேனேந்தும் மலராகி

வானேந்தும் நிலவாகி

சிந்தை கவர்ந்திடுதே.......ஏ.......

சிந்தை கவர்ந்திடுதே.......

எந்தன் மணி விழி மயங்கிடுதே....

ஆண்

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்

சிங்காரச் சிலை தன்னை

அந்த சிங்காரச் சிலை தன்னை

இங்கிருந்தே தொடுவேன்......

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

ஆண்

மனம் விரும்பும் காட்சியை

கனவினில் கண்டாலும்

மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா...ஆ....ஆ....

மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா

முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா....

ஆண்

நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே

நேச முகம் இரண்டும் நெருங்குமா

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா.....ஆஅ.....ஆ....ஆ.....

எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே...

கண்ணிரெண்டும்

ஓர் முகத்தையே தேடுதே

ஆண்

எண்ணமெல்லாம்

ஓர் இடத்தையே நாடுதே

Frequently Asked Questions

The lyrics for Ennamellam Or Idathaye were penned by Suratha.

Ennamellam Or Idathaye is a Tamil film song from Thirumanam (1958).