
Ennamellam Or Idathaye
From the movie Thirumanam
Read the full lyrics of Ennamellam Or Idathaye from Thirumanam (1958), written by Suratha, in Tamil & English script.

From the movie Thirumanam
Read the full lyrics of Ennamellam Or Idathaye from Thirumanam (1958), written by Suratha, in Tamil & English script.
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Sinthai kavarnthiduthae….ae…
Sinthai kavarnthiduthae….
Enthan mani vizhi mayangiduthae
Sengathir sudar polae
En karam neendirunthaal
Sengathir sudar polae
En karam neendirunthaal
Singaara silai thannai
Antha singaara silai thannai
Ingirunthae thoduvaen
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Manam virumbum kaatchiyai
Kanavinil kandaalum
Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…
Maamalarin nizhalthaan manam veesumaa
Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa
Neiyyum thariyil nool nerunguvathu polae
Nesa mugam irundum nerungumaa
Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.
Engal pirinththa uravum thirumbumaa..
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதே.......ஏ.......
சிந்தை கவர்ந்திடுதே.......
எந்தன் மணி விழி மயங்கிடுதே....
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்......
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா...ஆ....ஆ....
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா....
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா.....ஆஅ.....ஆ....ஆ.....
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே...
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Sinthai kavarnthiduthae….ae…
Sinthai kavarnthiduthae….
Enthan mani vizhi mayangiduthae
Sengathir sudar polae
En karam neendirunthaal
Sengathir sudar polae
En karam neendirunthaal
Singaara silai thannai
Antha singaara silai thannai
Ingirunthae thoduvaen
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Manam virumbum kaatchiyai
Kanavinil kandaalum
Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…
Maamalarin nizhalthaan manam veesumaa
Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa
Neiyyum thariyil nool nerunguvathu polae
Nesa mugam irundum nerungumaa
Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.
Engal pirinththa uravum thirumbumaa..
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae
Ennamellaam
Orr idaththaiyae naaduthae
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதே.......ஏ.......
சிந்தை கவர்ந்திடுதே.......
எந்தன் மணி விழி மயங்கிடுதே....
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்......
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா...ஆ....ஆ....
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா....
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா.....ஆஅ.....ஆ....ஆ.....
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே...
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
The lyrics for Ennamellam Or Idathaye were penned by Suratha.
Ennamellam Or Idathaye is a Tamil film song from Thirumanam (1958).
Share this beautiful lyric line with your friends!