
En Kannil Odum
From the movie Malai Naattu Mangai
Read the full lyrics of En Kannil Odum from Malai Naattu Mangai (1974), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Malai Naattu Mangai
Read the full lyrics of En Kannil Odum from Malai Naattu Mangai (1974), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
……………….
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
……………….
Manjaththil ennai vaiththu
Kannan sollum pattangal
Kannaththil kolam podum
Chinna chinna muththangal
Ammamma pothum endru
Naanum solvaen sattangal
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
……………….
Kalyaanam endraal
Intha nenjukkenna kondaattam
Kalloorum poovim melae
Kangal thullum vandaattam
Indraikku enthan maeni minnum
Mullai sendaattam
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
....................
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
....................
மஞ்சத்தில் என்னை வைத்து
கண்ணன் சொல்லும் பட்டங்கள்
கன்னத்தில் கோலம் போடும்
சின்ன சின்ன முத்தங்கள்
அம்மம்மா போதும் என்று
நானும் சொல்வேன் சட்டங்கள்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
....................
கல்யாணம் என்றால்
இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்
கள்ளூறும் பூவின் மேலே
கண்கள் துள்ளும் வண்டாட்டம்
இன்றைக்கு எந்தன் மேனி மின்னும்
முல்லை செண்டாட்டம்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
……………….
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
……………….
Manjaththil ennai vaiththu
Kannan sollum pattangal
Kannaththil kolam podum
Chinna chinna muththangal
Ammamma pothum endru
Naanum solvaen sattangal
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
……………….
Kalyaanam endraal
Intha nenjukkenna kondaattam
Kalloorum poovim melae
Kangal thullum vandaattam
Indraikku enthan maeni minnum
Mullai sendaattam
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam
....................
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
....................
மஞ்சத்தில் என்னை வைத்து
கண்ணன் சொல்லும் பட்டங்கள்
கன்னத்தில் கோலம் போடும்
சின்ன சின்ன முத்தங்கள்
அம்மம்மா போதும் என்று
நானும் சொல்வேன் சட்டங்கள்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
....................
கல்யாணம் என்றால்
இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்
கள்ளூறும் பூவின் மேலே
கண்கள் துள்ளும் வண்டாட்டம்
இன்றைக்கு எந்தன் மேனி மின்னும்
முல்லை செண்டாட்டம்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்
The song En Kannil Odum from the movie Malai Naattu Mangai was sung by P. Susheela.
The music for Malai Naattu Mangai (1974) was composed by T. Pugazhenthi.
The lyrics for En Kannil Odum were penned by Kannadasan.
En Kannil Odum is a Tamil film song from Malai Naattu Mangai (1974).
Share this beautiful lyric line with your friends!