Click any line to highlight and share it as a quote!
Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Unnai paadugiraen arul vendugiraen

Unnai paadugiraen arul vendugiraen

Enakkor neethi tharuvaai

Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Female

Ullam thavikkirathae

En unarchchigal thudikkirathae

Kanavan pizhai poruththu

Un karunaiyai nilai niruththu

Female

Unaiyae ninaiththaen

En vaazhvinai oppadaiththaen

Dhinamum magizhnthaen

Un poojaikku paal padaiththaen

Female

Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo

Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo

Vidiyaa villakkaa ezhuthaa kaaviyaa

Kathaiyaai kanavaai en vaazhvae poevidumo

Kadal mel alaiyaai en aasai thaeinthidumo

En poojaikku nee sollum theerppugalthaan edhuvo

Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Male

Moondru kannanathu tholil kudiyirunthum

Irakkam pirakkavillaiyo

Naavukkarasanathu paattu kettavudan

Vishaththai edukkavillaiyo

Male

Vizhigalilae mazhaiyaruvi

Pozhiyuthu paar poonguruvi

Sarasarasarasaravena thaadai pala udaiththida

Palapalapalapalavena palam adhu migunthida

Tharai mela nelinthae varuvaai virainthae

Male

Nadanam purinthaen ezhuvaai nimirnthae

Manamae kaninthaal poo mugam malaraatho

Theerppai uraiththaal

Intha poongodi valaraatho varuvaai

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்

உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்

எனக்கோர் நீதி தருவாய்.....

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

பெண்

உள்ளம் தவிக்கிறதே

என் உணர்ச்சிகள் துடிக்கிறதே

கணவன் பிழைப் பொறுத்து

உன் கருணையை நிலை நிறுத்து

பெண்

உனையே நினைந்தேன்

என் வாழ்வினை ஒப்படைத்தேன்

தினமும் மகிழ்ந்தேன்

உன் பூஜைக்கு பால் படைத்தேன்

பெண்

காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ

காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ

விடியா விளக்கா எழுதா கவியா

கதையாய் கனவாய் என் வாழ்வே போய்விடுமோ

கடல் மேல் அலையாய் என் ஆசை தேய்ந்திடுமோ

என் பூஜைக்கு நீ சொல்லும் தீர்ப்புகள் தான் எதுவோ

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

ஆண்

மூன்று கண்ணனது தோளில் குடியிருந்தும்

இரக்கம் பிறக்கவில்லையோ

நாவுக்கரசனது பாட்டு கேட்டவுடன்

விஷத்தை எடுக்கவில்லையோ

ஆண்

விழிகளிலே மழையருவி

பொழியுது பார் பூங்குருவி

சரசரசரசரவென தடை பல உடைந்திட

பலபலபலபலவென பலம் அது மிகுந்திட

தரை மேல் நெளிந்தே வருவாய் விரைந்தே

ஆண்

நடனம் புரிந்தேன் எழுவாய் நிமிர்ந்தே

மனமே கனிந்தால் பூ முகம் மலராதோ

தீர்ப்பை உரைத்தால் இந்த

பூங்கொடி வளராதோ வருவாய்.....

English Script

Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Unnai paadugiraen arul vendugiraen

Unnai paadugiraen arul vendugiraen

Enakkor neethi tharuvaai

Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Female

Ullam thavikkirathae

En unarchchigal thudikkirathae

Kanavan pizhai poruththu

Un karunaiyai nilai niruththu

Female

Unaiyae ninaiththaen

En vaazhvinai oppadaiththaen

Dhinamum magizhnthaen

Un poojaikku paal padaiththaen

Female

Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo

Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo

Vidiyaa villakkaa ezhuthaa kaaviyaa

Kathaiyaai kanavaai en vaazhvae poevidumo

Kadal mel alaiyaai en aasai thaeinthidumo

En poojaikku nee sollum theerppugalthaan edhuvo

Female

En kungumam kaaththidum devathaiyae

Unnai naan ingu thedugiraen

Male

Moondru kannanathu tholil kudiyirunthum

Irakkam pirakkavillaiyo

Naavukkarasanathu paattu kettavudan

Vishaththai edukkavillaiyo

Male

Vizhigalilae mazhaiyaruvi

Pozhiyuthu paar poonguruvi

Sarasarasarasaravena thaadai pala udaiththida

Palapalapalapalavena palam adhu migunthida

Tharai mela nelinthae varuvaai virainthae

Male

Nadanam purinthaen ezhuvaai nimirnthae

Manamae kaninthaal poo mugam malaraatho

Theerppai uraiththaal

Intha poongodi valaraatho varuvaai

தமிழ் வரிகள்

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்

உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்

எனக்கோர் நீதி தருவாய்.....

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

பெண்

உள்ளம் தவிக்கிறதே

என் உணர்ச்சிகள் துடிக்கிறதே

கணவன் பிழைப் பொறுத்து

உன் கருணையை நிலை நிறுத்து

பெண்

உனையே நினைந்தேன்

என் வாழ்வினை ஒப்படைத்தேன்

தினமும் மகிழ்ந்தேன்

உன் பூஜைக்கு பால் படைத்தேன்

பெண்

காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ

காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ

விடியா விளக்கா எழுதா கவியா

கதையாய் கனவாய் என் வாழ்வே போய்விடுமோ

கடல் மேல் அலையாய் என் ஆசை தேய்ந்திடுமோ

என் பூஜைக்கு நீ சொல்லும் தீர்ப்புகள் தான் எதுவோ

பெண்

என் குங்குமம் காத்திடும் தேவதையே

உன்னை நான் இங்கு தேடுகிறேன்

ஆண்

மூன்று கண்ணனது தோளில் குடியிருந்தும்

இரக்கம் பிறக்கவில்லையோ

நாவுக்கரசனது பாட்டு கேட்டவுடன்

விஷத்தை எடுக்கவில்லையோ

ஆண்

விழிகளிலே மழையருவி

பொழியுது பார் பூங்குருவி

சரசரசரசரவென தடை பல உடைந்திட

பலபலபலபலவென பலம் அது மிகுந்திட

தரை மேல் நெளிந்தே வருவாய் விரைந்தே

ஆண்

நடனம் புரிந்தேன் எழுவாய் நிமிர்ந்தே

மனமே கனிந்தால் பூ முகம் மலராதோ

தீர்ப்பை உரைத்தால் இந்த

பூங்கொடி வளராதோ வருவாய்.....

Frequently Asked Questions

The song En Kungumam Kaathidum from the movie Vaai Sollil Veeranadi was sung by Malaysia Vasudevan and P. Susheela.

The music for Vaai Sollil Veeranadi (1984) was composed by Vijay Anand.

The lyrics for En Kungumam Kaathidum were penned by Idhaya Chandran.

En Kungumam Kaathidum is a Tamil film song from Vaai Sollil Veeranadi (1984).