
En Kungumam Kaathidum
From the movie Vaai Sollil Veeranadi
Read the full lyrics of En Kungumam Kaathidum from Vaai Sollil Veeranadi (1984), sung by Malaysia Vasudevan and P. Susheela and written by Idhaya Chandran, in Tamil & English script.

From the movie Vaai Sollil Veeranadi
Read the full lyrics of En Kungumam Kaathidum from Vaai Sollil Veeranadi (1984), sung by Malaysia Vasudevan and P. Susheela and written by Idhaya Chandran, in Tamil & English script.
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Enakkor neethi tharuvaai
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Ullam thavikkirathae
En unarchchigal thudikkirathae
Kanavan pizhai poruththu
Un karunaiyai nilai niruththu
Unaiyae ninaiththaen
En vaazhvinai oppadaiththaen
Dhinamum magizhnthaen
Un poojaikku paal padaiththaen
Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Vidiyaa villakkaa ezhuthaa kaaviyaa
Kathaiyaai kanavaai en vaazhvae poevidumo
Kadal mel alaiyaai en aasai thaeinthidumo
En poojaikku nee sollum theerppugalthaan edhuvo
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Moondru kannanathu tholil kudiyirunthum
Irakkam pirakkavillaiyo
Naavukkarasanathu paattu kettavudan
Vishaththai edukkavillaiyo
Vizhigalilae mazhaiyaruvi
Pozhiyuthu paar poonguruvi
Sarasarasarasaravena thaadai pala udaiththida
Palapalapalapalavena palam adhu migunthida
Tharai mela nelinthae varuvaai virainthae
Nadanam purinthaen ezhuvaai nimirnthae
Manamae kaninthaal poo mugam malaraatho
Theerppai uraiththaal
Intha poongodi valaraatho varuvaai
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
எனக்கோர் நீதி தருவாய்.....
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
உள்ளம் தவிக்கிறதே
என் உணர்ச்சிகள் துடிக்கிறதே
கணவன் பிழைப் பொறுத்து
உன் கருணையை நிலை நிறுத்து
உனையே நினைந்தேன்
என் வாழ்வினை ஒப்படைத்தேன்
தினமும் மகிழ்ந்தேன்
உன் பூஜைக்கு பால் படைத்தேன்
காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
விடியா விளக்கா எழுதா கவியா
கதையாய் கனவாய் என் வாழ்வே போய்விடுமோ
கடல் மேல் அலையாய் என் ஆசை தேய்ந்திடுமோ
என் பூஜைக்கு நீ சொல்லும் தீர்ப்புகள் தான் எதுவோ
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
மூன்று கண்ணனது தோளில் குடியிருந்தும்
இரக்கம் பிறக்கவில்லையோ
நாவுக்கரசனது பாட்டு கேட்டவுடன்
விஷத்தை எடுக்கவில்லையோ
விழிகளிலே மழையருவி
பொழியுது பார் பூங்குருவி
சரசரசரசரவென தடை பல உடைந்திட
பலபலபலபலவென பலம் அது மிகுந்திட
தரை மேல் நெளிந்தே வருவாய் விரைந்தே
நடனம் புரிந்தேன் எழுவாய் நிமிர்ந்தே
மனமே கனிந்தால் பூ முகம் மலராதோ
தீர்ப்பை உரைத்தால் இந்த
பூங்கொடி வளராதோ வருவாய்.....
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Enakkor neethi tharuvaai
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Ullam thavikkirathae
En unarchchigal thudikkirathae
Kanavan pizhai poruththu
Un karunaiyai nilai niruththu
Unaiyae ninaiththaen
En vaazhvinai oppadaiththaen
Dhinamum magizhnthaen
Un poojaikku paal padaiththaen
Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Vidiyaa villakkaa ezhuthaa kaaviyaa
Kathaiyaai kanavaai en vaazhvae poevidumo
Kadal mel alaiyaai en aasai thaeinthidumo
En poojaikku nee sollum theerppugalthaan edhuvo
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Moondru kannanathu tholil kudiyirunthum
Irakkam pirakkavillaiyo
Naavukkarasanathu paattu kettavudan
Vishaththai edukkavillaiyo
Vizhigalilae mazhaiyaruvi
Pozhiyuthu paar poonguruvi
Sarasarasarasaravena thaadai pala udaiththida
Palapalapalapalavena palam adhu migunthida
Tharai mela nelinthae varuvaai virainthae
Nadanam purinthaen ezhuvaai nimirnthae
Manamae kaninthaal poo mugam malaraatho
Theerppai uraiththaal
Intha poongodi valaraatho varuvaai
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
எனக்கோர் நீதி தருவாய்.....
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
உள்ளம் தவிக்கிறதே
என் உணர்ச்சிகள் துடிக்கிறதே
கணவன் பிழைப் பொறுத்து
உன் கருணையை நிலை நிறுத்து
உனையே நினைந்தேன்
என் வாழ்வினை ஒப்படைத்தேன்
தினமும் மகிழ்ந்தேன்
உன் பூஜைக்கு பால் படைத்தேன்
காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
விடியா விளக்கா எழுதா கவியா
கதையாய் கனவாய் என் வாழ்வே போய்விடுமோ
கடல் மேல் அலையாய் என் ஆசை தேய்ந்திடுமோ
என் பூஜைக்கு நீ சொல்லும் தீர்ப்புகள் தான் எதுவோ
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
மூன்று கண்ணனது தோளில் குடியிருந்தும்
இரக்கம் பிறக்கவில்லையோ
நாவுக்கரசனது பாட்டு கேட்டவுடன்
விஷத்தை எடுக்கவில்லையோ
விழிகளிலே மழையருவி
பொழியுது பார் பூங்குருவி
சரசரசரசரவென தடை பல உடைந்திட
பலபலபலபலவென பலம் அது மிகுந்திட
தரை மேல் நெளிந்தே வருவாய் விரைந்தே
நடனம் புரிந்தேன் எழுவாய் நிமிர்ந்தே
மனமே கனிந்தால் பூ முகம் மலராதோ
தீர்ப்பை உரைத்தால் இந்த
பூங்கொடி வளராதோ வருவாய்.....
The song En Kungumam Kaathidum from the movie Vaai Sollil Veeranadi was sung by Malaysia Vasudevan and P. Susheela.
The music for Vaai Sollil Veeranadi (1984) was composed by Vijay Anand.
The lyrics for En Kungumam Kaathidum were penned by Idhaya Chandran.
En Kungumam Kaathidum is a Tamil film song from Vaai Sollil Veeranadi (1984).
Share this beautiful lyric line with your friends!