Click any line to highlight and share it as a quote!
Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Male

Un maenithaan pon veenaiyo

Naan meetta varavo

Female

Nee meettavo en meniyai

Un kaiyil tharavo

Male

Nee pongi varum gangai nadhi

En manjam varum sindhu nadhi

Female

Nee mella vanthu ennaiththoda

En selai konajam vetkam vida

Male

Idhazh velukkum udal silirkkum

Antha mayakkam namai dhinam azhaikkum

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Female

Pon maalaiyil poochchooduvaen

Un tholil vizhuven

Male

Thaai polavae naal thorumae

Thaalaatta varuvaen

Female

Nee solliththarum palliyil naan

Adhikaalai varai maanavithaan

Male

Naan un madiyil pillaiyadi

Nee allitharum vallaladi

Female

Uyir udalil ulla varaikkum

Intha nerukkam endrum thodarnthirukkum

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Both

………………….

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

ஆண்

உன் மேனிதான் பொன்வீணையோ

நான் மீட்ட வரவோ

பெண்

நீ மீட்டவே என் மேனியை

உன் கையில் தரவோ

ஆண்

நீ பொங்கி வரும் கங்கை நதி

என் மஞ்சம் வரும் சிந்து நதி

பெண்

நீ மெல்ல வந்து என்னைத்தொட

என் சேலை கொஞ்சம் வெட்கம் விட

ஆண்

இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

பெண்

பொன் மாலையில் பூச்சூடுவேன்

உன் தோளில் விழுவேன்

ஆண்

தாய் போலவே நாள்தோறுமே

தாலாட்ட வருவேன்

பெண்

நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்

அதிகாலை வரை மாணவிதான்

ஆண்

நான் உன் மடியில் பிள்ளையடி

நீ அள்ளிதரும் வள்ளலடி

பெண்

உயிர் உடலில் உள்ள வரைக்கும்

இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

இருவர் : ......................................

English Script

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Male

Un maenithaan pon veenaiyo

Naan meetta varavo

Female

Nee meettavo en meniyai

Un kaiyil tharavo

Male

Nee pongi varum gangai nadhi

En manjam varum sindhu nadhi

Female

Nee mella vanthu ennaiththoda

En selai konajam vetkam vida

Male

Idhazh velukkum udal silirkkum

Antha mayakkam namai dhinam azhaikkum

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Female

Pon maalaiyil poochchooduvaen

Un tholil vizhuven

Male

Thaai polavae naal thorumae

Thaalaatta varuvaen

Female

Nee solliththarum palliyil naan

Adhikaalai varai maanavithaan

Male

Naan un madiyil pillaiyadi

Nee allitharum vallaladi

Female

Uyir udalil ulla varaikkum

Intha nerukkam endrum thodarnthirukkum

Male

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female

Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Both

………………….

தமிழ் வரிகள்

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

ஆண்

உன் மேனிதான் பொன்வீணையோ

நான் மீட்ட வரவோ

பெண்

நீ மீட்டவே என் மேனியை

உன் கையில் தரவோ

ஆண்

நீ பொங்கி வரும் கங்கை நதி

என் மஞ்சம் வரும் சிந்து நதி

பெண்

நீ மெல்ல வந்து என்னைத்தொட

என் சேலை கொஞ்சம் வெட்கம் விட

ஆண்

இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

பெண்

பொன் மாலையில் பூச்சூடுவேன்

உன் தோளில் விழுவேன்

ஆண்

தாய் போலவே நாள்தோறுமே

தாலாட்ட வருவேன்

பெண்

நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்

அதிகாலை வரை மாணவிதான்

ஆண்

நான் உன் மடியில் பிள்ளையடி

நீ அள்ளிதரும் வள்ளலடி

பெண்

உயிர் உடலில் உள்ள வரைக்கும்

இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

ஆண்

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண்

புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

இருவர் : ......................................

Frequently Asked Questions

The song Idhazh Nadagam Arangerumo from the movie Vaai Sollil Veeranadi was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

The music for Vaai Sollil Veeranadi (1984) was composed by Vijay Anand.

The lyrics for Idhazh Nadagam Arangerumo were penned by Idhaya Chandran.

Idhazh Nadagam Arangerumo is a Tamil film song from Vaai Sollil Veeranadi (1984).