Male
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female
Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….
Male
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Male
Un maenithaan pon veenaiyo
Naan meetta varavo
Female
Nee meettavo en meniyai
Un kaiyil tharavo
Male
Nee pongi varum gangai nadhi
En manjam varum sindhu nadhi
Female
Nee mella vanthu ennaiththoda
En selai konajam vetkam vida
Male
Idhazh velukkum udal silirkkum
Antha mayakkam namai dhinam azhaikkum
Male
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female
Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….
Female
Pon maalaiyil poochchooduvaen
Un tholil vizhuven
Male
Thaai polavae naal thorumae
Thaalaatta varuvaen
Female
Nee solliththarum palliyil naan
Adhikaalai varai maanavithaan
Male
Naan un madiyil pillaiyadi
Nee allitharum vallaladi
Female
Uyir udalil ulla varaikkum
Intha nerukkam endrum thodarnthirukkum
Male
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female
Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….
ஆண்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
பெண்
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....
ஆண்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ....
ஆண்
உன் மேனிதான் பொன்வீணையோ
நான் மீட்ட வரவோ
பெண்
நீ மீட்டவே என் மேனியை
உன் கையில் தரவோ
ஆண்
நீ பொங்கி வரும் கங்கை நதி
என் மஞ்சம் வரும் சிந்து நதி
பெண்
நீ மெல்ல வந்து என்னைத்தொட
என் சேலை கொஞ்சம் வெட்கம் விட
ஆண்
இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்
ஆண்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ....
பெண்
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....
பெண்
பொன் மாலையில் பூச்சூடுவேன்
உன் தோளில் விழுவேன்
ஆண்
தாய் போலவே நாள்தோறுமே
தாலாட்ட வருவேன்
பெண்
நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்
அதிகாலை வரை மாணவிதான்
ஆண்
நான் உன் மடியில் பிள்ளையடி
நீ அள்ளிதரும் வள்ளலடி
பெண்
உயிர் உடலில் உள்ள வரைக்கும்
இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்
ஆண்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ....
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ....
பெண்
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....
இருவர் : ......................................