Click any line to highlight and share it as a quote!
Male

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya

Heyyy

Kan moodiya podhilum

Minnidum kathiraai

Ennulae olirvathu yaar

Sollvaai solvaaiyaa..heyyy

Male

Kannamma kannamma…

Heyy..heyy

Naan yaaringae

Un nenjilae

Endhan per ennammaa…aa…haa

Endhan per ennammaa…aa….heyy

Male

En uyir kaatrae

Oranga naadagam sariyaa

Naan enna seidhen

Padhil sollidammaa…..

Male

En uyir kaatrae…heyy

Un kannil kaadhalum varuma

Yaasithu ketten…hey

Konjam kai kodammaa…aa…

Pa ni sa ga

Kavithaigalil karaiyavaa…

Ri maa ga dha ni…maraiyavaa

Pani nathigalil maraiyavaa

Pa pa ma maaa…vazhi kooramma

Vazhi kooramma

Pa pa ma maa ga ri

Pa pa ma maa ri ga ree ga ri ga riii

Ri ga ree ga ri ga riii

Pa ma ga ri pa ma ga ri ga ri

Ri sa ni dha ri sa saa

Male

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya

Heyyy

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya….aaa…

Male

Pa ni sa ga

Kavithaigalil karaiyavaa…

En uyir kaatrae maraiyavaa

Pani nathigalil maraiyavaa

Ri pa pa maa maa

En uyir kaatrae

Vazhi kooramma

Vazhi kooramma ma ri ri

Pa pa ma maa ga ri

En uyir kaatrae

Pa pa ma maa ri ga ree ga ri ga riii

Ri ga ree ga ri ga riii

Pa ma ga ri pa ma ga ri ga ri

Ri sa ni dha ri sa saa

En uyir kaatrae

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா

ஹேய்

கண் மூடிய போதிலும்

மின்னிடும் கதிராய்

என்னுள்ளே ஒளிர்வது யார்

சொல்வாய் சொல்வாயா.....ஹேய்

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா....

ஹேய்......ஹேய்

நான் யாரிங்கே

உன் நெஞ்சிலே

எந்தன் பேர் என்னம்மா.....ஆ.....ஹா

எந்தன் பேர் என்னம்மா......ஆ......ஹேய்

ஆண்

என் உயிர் காற்றே

ஓரங்க நாடகம் சரியா

நான் என்ன செய்தேன்

பதில் சொல்லிடம்மா

ஆண்

என் உயிர் காற்றே.....ஹேய்

உன் கண்ணில் காதலும் வருமா

யாசித்து கேட்டேன்....ஹேய்

கொஞ்சம் கை கொடம்மா.....ஆ....

ப நி ச க.....

கவிதைகளில் கரையவா.....

ரி மா க த நி.....மறையவா

பனி நதிகளில் மறையவா

ப ப ம மா........வழி கூறம்மா

வழி கூறம்மா

ப ப ம மா க ரி

ப ப ம மா ரி க ரீ க ரி க ரி

ரி க ரீ க ரி க ரி

ப ம க ரி ப ம க ரி க ரி

ரி ச நி த ரி ச சா

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா

ஹேய்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா.....ஆஅ.....

ஆண்

ப நி ச க

கவிதைகளில் கரையவா.....

என் உயிர் காற்றே

மறையவா

பனி நதிகளில் மறையவா

ரி ப ப மா மா

என் உயிர் காற்றே

வழி கூறம்மா

வழி கூறம்மா ம ரி ரி

ப ப ம மா க ரி

என் உயிர் காற்றே

ப ப ம மா ரி க ரீ க ரி க ரி

ரி க ரீ க ரி க ரி

ப ம க ரி ப ம க ரி க ரி

ரி ச நி த ரி ச சா

என் உயிர் காற்றே

English Script

Male

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya

Heyyy

Kan moodiya podhilum

Minnidum kathiraai

Ennulae olirvathu yaar

Sollvaai solvaaiyaa..heyyy

Male

Kannamma kannamma…

Heyy..heyy

Naan yaaringae

Un nenjilae

Endhan per ennammaa…aa…haa

Endhan per ennammaa…aa….heyy

Male

En uyir kaatrae

Oranga naadagam sariyaa

Naan enna seidhen

Padhil sollidammaa…..

Male

En uyir kaatrae…heyy

Un kannil kaadhalum varuma

Yaasithu ketten…hey

Konjam kai kodammaa…aa…

Pa ni sa ga

Kavithaigalil karaiyavaa…

Ri maa ga dha ni…maraiyavaa

Pani nathigalil maraiyavaa

Pa pa ma maaa…vazhi kooramma

Vazhi kooramma

Pa pa ma maa ga ri

Pa pa ma maa ri ga ree ga ri ga riii

Ri ga ree ga ri ga riii

Pa ma ga ri pa ma ga ri ga ri

Ri sa ni dha ri sa saa

Male

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya

Heyyy

Kannamma kannamma

Solvaaya

En vasam un karam thaaraaya….aaa…

Male

Pa ni sa ga

Kavithaigalil karaiyavaa…

En uyir kaatrae maraiyavaa

Pani nathigalil maraiyavaa

Ri pa pa maa maa

En uyir kaatrae

Vazhi kooramma

Vazhi kooramma ma ri ri

Pa pa ma maa ga ri

En uyir kaatrae

Pa pa ma maa ri ga ree ga ri ga riii

Ri ga ree ga ri ga riii

Pa ma ga ri pa ma ga ri ga ri

Ri sa ni dha ri sa saa

En uyir kaatrae

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா

ஹேய்

கண் மூடிய போதிலும்

மின்னிடும் கதிராய்

என்னுள்ளே ஒளிர்வது யார்

சொல்வாய் சொல்வாயா.....ஹேய்

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா....

ஹேய்......ஹேய்

நான் யாரிங்கே

உன் நெஞ்சிலே

எந்தன் பேர் என்னம்மா.....ஆ.....ஹா

எந்தன் பேர் என்னம்மா......ஆ......ஹேய்

ஆண்

என் உயிர் காற்றே

ஓரங்க நாடகம் சரியா

நான் என்ன செய்தேன்

பதில் சொல்லிடம்மா

ஆண்

என் உயிர் காற்றே.....ஹேய்

உன் கண்ணில் காதலும் வருமா

யாசித்து கேட்டேன்....ஹேய்

கொஞ்சம் கை கொடம்மா.....ஆ....

ப நி ச க.....

கவிதைகளில் கரையவா.....

ரி மா க த நி.....மறையவா

பனி நதிகளில் மறையவா

ப ப ம மா........வழி கூறம்மா

வழி கூறம்மா

ப ப ம மா க ரி

ப ப ம மா ரி க ரீ க ரி க ரி

ரி க ரீ க ரி க ரி

ப ம க ரி ப ம க ரி க ரி

ரி ச நி த ரி ச சா

ஆண்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா

ஹேய்

கண்ணம்மா கண்ணம்மா

சொல்வாயா

என் வசம் உன் கரம் தாராயா.....ஆஅ.....

ஆண்

ப நி ச க

கவிதைகளில் கரையவா.....

என் உயிர் காற்றே

மறையவா

பனி நதிகளில் மறையவா

ரி ப ப மா மா

என் உயிர் காற்றே

வழி கூறம்மா

வழி கூறம்மா ம ரி ரி

ப ப ம மா க ரி

என் உயிர் காற்றே

ப ப ம மா ரி க ரீ க ரி க ரி

ரி க ரீ க ரி க ரி

ப ம க ரி ப ம க ரி க ரி

ரி ச நி த ரி ச சா

என் உயிர் காற்றே

Frequently Asked Questions

The lyrics for En Uyir Kaatre were penned by Siva Ananth.

En Uyir Kaatre is a Tamil film song from Vaanam Kottattum (2020).