Engalukkum Kaalam Varum
Tamil Film Song 1961

Engalukkum Kaalam Varum

From the movie Pasamalar

Read the full lyrics of Engalukkum Kaalam Varum from Pasamalar (1961), written by Lyricist Not Known, in Tamil & English script.

Lyricist Not Known Tamil & English Pasamalar · 1961
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

………………….

Male

……………………..

Male & Female

{ Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae } (2)

Female

………………………..

Female

{ Valarum valarum

Endrae kaathirundhom

Malarum malarum

Endrae paarthirundhom } (2)

Female

Malar muthirnthu

Pinju varum valarndhavudan

Kaai kidaikum kaaigal ellam

Kanindhavudan pazham paripomae

Male & Female

Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae

Female

……………………………

Male

{ Uzhavum thozhilum

Ingae naam padaithom

Uravum suvaiyum endrum

Naam valarthom } (2)

Male

Panam padaitha

Manitharai pol

Panju methai naam peruvom

Male & Female

Maadi manai

Veedu katti vaazhnthirupomae

Male & Female

Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae

Male & Female

Nenjil

Oru kalangamillai

Sollil oru poiyumillai

Chorus

………………..

Male

{ Vanjamillaa

Vaazhkaiyilae tholviyumillai

Chorus

……………………. } (2)

Male

Tholviyumillai

Chorus

…………………..

Male & Female

{ Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae } (2)

பெண்

...............................

ஆண்

...............................

ஆண் & பெண்

{ எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே } (2)

பெண்

...............................

பெண்

{ வளரும் வளரும்

என்றே காத்திருந்தோம்

மலரும் மலரும் என்றே

பார்த்திருந்தோம் } (2)

பெண்

மலர் முதிா்ந்து

பிஞ்சு வரும் வளர்ந்தவுடன்

காய் கிடைக்கும் காய்களெல்லாம்

கனிந்தவுடன் பழம் பறிப்போமே

ஆண் & பெண்

எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே

பெண்

...............................

ஆண்

{ உழவும் தொழிலும்

இங்கே நாம் படைத்தோம்

உறவும் சுவையும் என்றும்

நாம் வளர்த்தோம் } (2)

ஆண்

பணம் படைத்த

மனிதரைப் போல் பஞ்சு

மெத்தை நாம் பெறுவோம்

ஆண் & பெண்

மாடி மனை

வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

ஆண் & பெண்

எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே

ஆண் & பெண்

நெஞ்சில்

ஒரு களங்கமில்லை சொல்லில்

ஒரு பொய்யுமில்லை

குழு

........................

ஆண்

{ வஞ்சமில்லா

வாழ்க்கையிலே

தோல்வியுமில்லை

குழு

........................ } (2)

ஆண்

தோல்வியுமில்லை

குழு

........................

ஆண் & பெண்

{ எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே } (2)

English Script

Female

………………….

Male

……………………..

Male & Female

{ Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae } (2)

Female

………………………..

Female

{ Valarum valarum

Endrae kaathirundhom

Malarum malarum

Endrae paarthirundhom } (2)

Female

Malar muthirnthu

Pinju varum valarndhavudan

Kaai kidaikum kaaigal ellam

Kanindhavudan pazham paripomae

Male & Female

Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae

Female

……………………………

Male

{ Uzhavum thozhilum

Ingae naam padaithom

Uravum suvaiyum endrum

Naam valarthom } (2)

Male

Panam padaitha

Manitharai pol

Panju methai naam peruvom

Male & Female

Maadi manai

Veedu katti vaazhnthirupomae

Male & Female

Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae

Male & Female

Nenjil

Oru kalangamillai

Sollil oru poiyumillai

Chorus

………………..

Male

{ Vanjamillaa

Vaazhkaiyilae tholviyumillai

Chorus

……………………. } (2)

Male

Tholviyumillai

Chorus

…………………..

Male & Female

{ Engalukum

Kaalam varum kaalam vandhaal

Vaazhvu varum vaazhvu vandhaal

Anaivaraiyum vaazhavaipomae } (2)

தமிழ் வரிகள்

பெண்

...............................

ஆண்

...............................

ஆண் & பெண்

{ எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே } (2)

பெண்

...............................

பெண்

{ வளரும் வளரும்

என்றே காத்திருந்தோம்

மலரும் மலரும் என்றே

பார்த்திருந்தோம் } (2)

பெண்

மலர் முதிா்ந்து

பிஞ்சு வரும் வளர்ந்தவுடன்

காய் கிடைக்கும் காய்களெல்லாம்

கனிந்தவுடன் பழம் பறிப்போமே

ஆண் & பெண்

எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே

பெண்

...............................

ஆண்

{ உழவும் தொழிலும்

இங்கே நாம் படைத்தோம்

உறவும் சுவையும் என்றும்

நாம் வளர்த்தோம் } (2)

ஆண்

பணம் படைத்த

மனிதரைப் போல் பஞ்சு

மெத்தை நாம் பெறுவோம்

ஆண் & பெண்

மாடி மனை

வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

ஆண் & பெண்

எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே

ஆண் & பெண்

நெஞ்சில்

ஒரு களங்கமில்லை சொல்லில்

ஒரு பொய்யுமில்லை

குழு

........................

ஆண்

{ வஞ்சமில்லா

வாழ்க்கையிலே

தோல்வியுமில்லை

குழு

........................ } (2)

ஆண்

தோல்வியுமில்லை

குழு

........................

ஆண் & பெண்

{ எங்களுக்கும்

காலம் வரும் காலம் வந்தால்

வாழ்வு வரும் வாழ்வு வந்தால்

அனைவரையும் வாழ

வைப்போமே } (2)

Frequently Asked Questions

The lyrics for Engalukkum Kaalam Varum were penned by Lyricist Not Known.

Engalukkum Kaalam Varum is a Tamil film song from Pasamalar (1961).