Enna Solli Naan Ezhutha
Tamil Film Song 1982

Enna Solli Naan Ezhutha

From the movie Rani Theni

Read the full lyrics of Enna Solli Naan Ezhutha from Rani Theni (1982), written by S. N. Ravi, in Tamil & English script.

S. N. Ravi Tamil & English Rani Theni · 1982
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Ariyaathaval naan theriyaathaval

Mun anupavam yaedhum puriyaathaval

Eththanaiyo thonuthu manasinilae

Athu aththanaiyum ezhutha theriyaathaval

Enna solla……eppadi ezhutha….

Mmmhoohoom….mahaaraaja raajasri

Female

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Female

Pennaana paavam achcham madam naanam

Kondeaenae naanum kannaavin kobam

Kollaathae kondaalum sollaalae kollaathae

Kannaana kannaa……kannaana kannaa….

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Idhayam thudikkuthu en sevikkae

Ketkuthamma ketkuthamma

Valaiyal nadunguthu vaai vaarththai

Kularuthammaa…..kularuthammaa…..

Enna seiya…..enna seiya….mmheem

Female

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Female

Pennaana paavam vetkam sonthamaagum

Kalyaana kaalam vanthapinbu maarum

Nenjodu nenjaaga konjaamal povaeno

Kannaana kannaa……kannaana kannaa….

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

அறியாதவள் நான் தெரியாதவள்

முன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசினிலே

அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்ல..........எப்படி எழுத...

ம்ம்ம்ஹூஹூம்......மஹாராஜ ராஜஸ்ரீ......

பெண்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

இதயம் துடிக்குது என் செவிக்கே

கேட்குதம்மா கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை

குளறுதம்மா........குளறுதம்மா.......

என்ன செய்ய........என்ன செய்ய.......ம்ம்ஹீம்ம்.....

பெண்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண்

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்தபின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா........கண்ணான கண்ணா......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

English Script

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Ariyaathaval naan theriyaathaval

Mun anupavam yaedhum puriyaathaval

Eththanaiyo thonuthu manasinilae

Athu aththanaiyum ezhutha theriyaathaval

Enna solla……eppadi ezhutha….

Mmmhoohoom….mahaaraaja raajasri

Female

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Female

Pennaana paavam achcham madam naanam

Kondeaenae naanum kannaavin kobam

Kollaathae kondaalum sollaalae kollaathae

Kannaana kannaa……kannaana kannaa….

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Idhayam thudikkuthu en sevikkae

Ketkuthamma ketkuthamma

Valaiyal nadunguthu vaai vaarththai

Kularuthammaa…..kularuthammaa…..

Enna seiya…..enna seiya….mmheem

Female

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Female

Pennaana paavam vetkam sonthamaagum

Kalyaana kaalam vanthapinbu maarum

Nenjodu nenjaaga konjaamal povaeno

Kannaana kannaa……kannaana kannaa….

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

தமிழ் வரிகள்

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

அறியாதவள் நான் தெரியாதவள்

முன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசினிலே

அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்ல..........எப்படி எழுத...

ம்ம்ம்ஹூஹூம்......மஹாராஜ ராஜஸ்ரீ......

பெண்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

இதயம் துடிக்குது என் செவிக்கே

கேட்குதம்மா கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை

குளறுதம்மா........குளறுதம்மா.......

என்ன செய்ய........என்ன செய்ய.......ம்ம்ஹீம்ம்.....

பெண்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண்

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்தபின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா........கண்ணான கண்ணா......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண்

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

Frequently Asked Questions

The lyrics for Enna Solli Naan Ezhutha were penned by S. N. Ravi.

Enna Solli Naan Ezhutha is a Tamil film song from Rani Theni (1982).