Click any line to highlight and share it as a quote!
Female

Aaa….aa…aa..aa…aa…

Aa…..aa…..aa….aa….aa…aa….aaa…..

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Female

Un mugam paarththu mayanguthu ullam

Un mugam paarththu mayanguthu ullam

Naan paadalaam nee raagamaa

Nee solvathae geethai

Naan paadalaam nee raagamaa

Nee solvathae geethai

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Male

Kaattugindra jaadai ellaam

Konjum azhgilae

Kaattugindra jaadai ellaam

Konjum azhgilae

Male

Kadhal konda nejil inbam

Pongum arugile

Kannathodum kannam vaiththu

Kattikkollavaa

Muththam endra chinnam vaiththu

Mogam kollavaa

Naan thedum aananthamae…..

Kodivitta mullaiyinba poonthaenae….

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Female

Kaattu valli kandaal inbam

Kanthan nizhalilae

Kaattu valli kandaal inbam

Kanthan nizhalilae

Naanum indru kondaen inbam

Unthan nizhalilae

Female

Manjal thanthu maalai thanthu

Unnai kollavaa

Pottu vaiththu poovum vaiththu

Anbu sollavaa

Naan thedum sriraman nee

Manam konda mannan endrum needhaanae….ae…

Male

Vaalipamae vegam vegam

Vayathu vanthaal mogam

Female

Un mugam paarththu mayanguthu ullam

Un mugam paarththu mayanguthu ullam

Naan raagamaa…..nee paadala….thenaanathae vaazhvae

Both

……………………..

பெண்

ஆஆ.....ஆ......ஆ.....ஆ......ஆ......

அ.......அ........ஆ.......ஆ......ஆ......ஆ.....அஆ.......

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

பெண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

நான் பாடலாம் நீ ராகமா

நீ சொல்வதே கீதை.....

நான் பாடலாம் நீ ராகமா

நீ சொல்வதே கீதை.....

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

ஆண்

காட்டுகின்ற ஜாடை எல்லாம்

கொஞ்சும் அழகிலே

காட்டுகின்ற ஜாடை எல்லாம்

கொஞ்சும் அழகிலே

ஆண்

காதல் கொண்ட நெஞ்சில் இன்பம்

பொங்கும் அருகிலே

கன்னத்தோடு கன்னம் வைத்து

கட்டிக் கொள்ளவா

முத்தம் என்ற சின்னம் வைத்து

மோகம் கொள்ளவா

நான் தேடும் ஆனந்தமே........

கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே......

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

பெண்

காட்டு வள்ளி கண்டாள் இன்பம்

கந்தன் நிழலிலே

காட்டு வள்ளி கண்டாள் இன்பம்

கந்தன் நிழலிலே

நானும் இன்று கொண்டேன் இன்பம்

உந்தன் நிழலிலே

பெண்

மஞ்சள் தந்து மாலை தந்து

உன்னைக் கொள்ளவா

பொட்டு வைத்து பூவும் வைத்து

அன்பு சொல்லவா

நான் தேடும் ஸ்ரீராமன் நீ

மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே......ஏ...

ஆண்

வாலிபமே வேகம் வேகம்

வயது வந்தால் மோகம்

பெண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

ஆண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

நான் ராகமா........நீ பாடலா........தேனானதே வாழ்வே......

இருவர் : லால்லால்லா லால்லால்லா

லால்லால்லா லால்லால்லா லால்லா

English Script

Female

Aaa….aa…aa..aa…aa…

Aa…..aa…..aa….aa….aa…aa….aaa…..

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Female

Un mugam paarththu mayanguthu ullam

Un mugam paarththu mayanguthu ullam

Naan paadalaam nee raagamaa

Nee solvathae geethai

Naan paadalaam nee raagamaa

Nee solvathae geethai

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Male

Kaattugindra jaadai ellaam

Konjum azhgilae

Kaattugindra jaadai ellaam

Konjum azhgilae

Male

Kadhal konda nejil inbam

Pongum arugile

Kannathodum kannam vaiththu

Kattikkollavaa

Muththam endra chinnam vaiththu

Mogam kollavaa

Naan thedum aananthamae…..

Kodivitta mullaiyinba poonthaenae….

Female

Ramanukkae seethai seethai

Kannanukae radhai

Female

Kaattu valli kandaal inbam

Kanthan nizhalilae

Kaattu valli kandaal inbam

Kanthan nizhalilae

Naanum indru kondaen inbam

Unthan nizhalilae

Female

Manjal thanthu maalai thanthu

Unnai kollavaa

Pottu vaiththu poovum vaiththu

Anbu sollavaa

Naan thedum sriraman nee

Manam konda mannan endrum needhaanae….ae…

Male

Vaalipamae vegam vegam

Vayathu vanthaal mogam

Female

Un mugam paarththu mayanguthu ullam

Un mugam paarththu mayanguthu ullam

Naan raagamaa…..nee paadala….thenaanathae vaazhvae

Both

……………………..

தமிழ் வரிகள்

பெண்

ஆஆ.....ஆ......ஆ.....ஆ......ஆ......

அ.......அ........ஆ.......ஆ......ஆ......ஆ.....அஆ.......

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

பெண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

நான் பாடலாம் நீ ராகமா

நீ சொல்வதே கீதை.....

நான் பாடலாம் நீ ராகமா

நீ சொல்வதே கீதை.....

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

ஆண்

காட்டுகின்ற ஜாடை எல்லாம்

கொஞ்சும் அழகிலே

காட்டுகின்ற ஜாடை எல்லாம்

கொஞ்சும் அழகிலே

ஆண்

காதல் கொண்ட நெஞ்சில் இன்பம்

பொங்கும் அருகிலே

கன்னத்தோடு கன்னம் வைத்து

கட்டிக் கொள்ளவா

முத்தம் என்ற சின்னம் வைத்து

மோகம் கொள்ளவா

நான் தேடும் ஆனந்தமே........

கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே......

பெண்

ராமனுக்கே சீதை சீதை

கண்ணனுக்கே ராதை

பெண்

காட்டு வள்ளி கண்டாள் இன்பம்

கந்தன் நிழலிலே

காட்டு வள்ளி கண்டாள் இன்பம்

கந்தன் நிழலிலே

நானும் இன்று கொண்டேன் இன்பம்

உந்தன் நிழலிலே

பெண்

மஞ்சள் தந்து மாலை தந்து

உன்னைக் கொள்ளவா

பொட்டு வைத்து பூவும் வைத்து

அன்பு சொல்லவா

நான் தேடும் ஸ்ரீராமன் நீ

மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே......ஏ...

ஆண்

வாலிபமே வேகம் வேகம்

வயது வந்தால் மோகம்

பெண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

ஆண்

உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்

நான் ராகமா........நீ பாடலா........தேனானதே வாழ்வே......

இருவர் : லால்லால்லா லால்லால்லா

லால்லால்லா லால்லால்லா லால்லா

Frequently Asked Questions

The lyrics for Ramanukke Seethai were penned by Panchu Arunachalam.

Ramanukke Seethai is a Tamil film song from Rani Theni (1982).