Click any line to highlight and share it as a quote!
Female

Mmm…mm…mm…mm…mm..mm..

Hmm mm mm hmm mm mm mm mm

Hoo hoo ooo ooo

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female

{Arumbu meesai kurumbukkaaran

Endru ninaithaen

Avan aayarpaadi kannan endru

Manadhil vaithaen} (2)

Female

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Indru kann edhirae kandavudan

Ennai izhandhaen

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female

{Andru sonna vaarthaigalai

Maranthida vendum

Indha arivariya kulandhai pechai

Mannikka vendum} (2)

Female

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kaalamellaam kannodu

Kalanthida vendum

Female

Ver enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

பெண்

ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண்

{அரும்பு மீசை குறும்புக்காரன்

என்று நினைத்தேன் அவன்

ஆயர்பாடிக் கண்ணனென்று

மனதில் வைத்தேன்} (2)

பெண்

கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

இன்று கண்ணெதிரே கண்டவுடன்

என்னை இழந்தேன்

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண்

{அன்று சொன்ன வார்த்தைகளை

மறந்திட வேண்டும்

இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை

மன்னிக்க வேண்டும்} (2)

பெண்

கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

நான் காலமெல்லாம் கண்ணனோடு

கலந்திட வேண்டும்

பெண்

வேறென்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

English Script

Female

Mmm…mm…mm…mm…mm..mm..

Hmm mm mm hmm mm mm mm mm

Hoo hoo ooo ooo

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female

{Arumbu meesai kurumbukkaaran

Endru ninaithaen

Avan aayarpaadi kannan endru

Manadhil vaithaen} (2)

Female

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Indru kann edhirae kandavudan

Ennai izhandhaen

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female

{Andru sonna vaarthaigalai

Maranthida vendum

Indha arivariya kulandhai pechai

Mannikka vendum} (2)

Female

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kaalamellaam kannodu

Kalanthida vendum

Female

Ver enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female

Enna solli paaduven

Endha vaarthai kooruven

தமிழ் வரிகள்

பெண்

ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண்

{அரும்பு மீசை குறும்புக்காரன்

என்று நினைத்தேன் அவன்

ஆயர்பாடிக் கண்ணனென்று

மனதில் வைத்தேன்} (2)

பெண்

கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

இன்று கண்ணெதிரே கண்டவுடன்

என்னை இழந்தேன்

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண்

{அன்று சொன்ன வார்த்தைகளை

மறந்திட வேண்டும்

இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை

மன்னிக்க வேண்டும்} (2)

பெண்

கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

நான் காலமெல்லாம் கண்ணனோடு

கலந்திட வேண்டும்

பெண்

வேறென்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்

என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

Frequently Asked Questions

The lyrics for Enna Solli Paduven were penned by Kannadasan.

Enna Solli Paduven is a Tamil film song from Muthu Mandapam (1962).