
Enna Vetkam Amma Ponnu
From the movie Nandri Meendum Varuga
Read the full lyrics of Enna Vetkam Amma Ponnu from Nandri Meendum Varuga (1982), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Nandri Meendum Varuga
Read the full lyrics of Enna Vetkam Amma Ponnu from Nandri Meendum Varuga (1982), written by Gangai Amaran, in Tamil & English script.
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Edhir paarththa thirunaalu poranthaachchamma
Pudhu mogam adhil yogam maranthaachchamma
Sivantha mugaththa rasikkum sugaththa
Thottuvida kattazhagan pakkam vara
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Aaa…..aa…..aa…..aaa…..aa….aa….
Aa…..aaha…..aah…….aa…..lalalal laa….
Paarvaiyil kuzhanthaiyadi
Janagi pappaa
Paththu tharam pottukuvaa
Veettila thaappaa
Paarvaiyil kuzhanthaiyadi
Janagi pappaa
Paththu tharam pottukuvaa
Veettila thaappaa
Pudichchaalum pudichchaadi oru puliyankombu
Purinjaachchu therinjaachchu
Namakedhukkadi ivanga vambu
Pazhaga pazhaga pudhiya sugamum
Valaruthu dhinasari thodaruthu
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Moonu pulla poranthirunthu
Ivalukku masakka
Saelai thuni vettiyellaam
Maappillai thuvaikka
Kedaikkaathu idhu polae
Oru maappillai oorukkullae
Rushiyodu samaippaaru adhisooran samaippathilae
Ozhaichchu ozhaichcu elaichcha odambu
Thavikkuthu thaanguthu mayanguthu….
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Edhir paarththa thirunaalu poranthaachchamma
Pudhu mogam adhil yogam maranthaachchamma
Sivantha mugaththa rasikkum sugaththa
Thottuvida kattazhagan pakkam vara
{Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa} (2)
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
ஆஅ......ஆ.......ஆ.......ஆஅ......ஆ.....ஆ.....
ஆ.....ஆஹ......ஆஹ்...........ஆ.........லலலலல் லா.....
பார்வையிலே குழந்தையடி
ஜானகி பாப்பா
பத்துதரம் போட்டுக்குவா
வீட்டில தாப்பா
பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா
பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா
புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு
புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு
நமக்கெதுக்கடி இவங்க வம்பு
பழக பழக புதிய சுகமும்
வளருது தினசரி தொடருது
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
கெடைக்காது இதுபோலே
ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே
ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே
ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு
தவிக்குது தயங்குது மயங்குது......
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
{என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா} (2)
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Edhir paarththa thirunaalu poranthaachchamma
Pudhu mogam adhil yogam maranthaachchamma
Sivantha mugaththa rasikkum sugaththa
Thottuvida kattazhagan pakkam vara
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Aaa…..aa…..aa…..aaa…..aa….aa….
Aa…..aaha…..aah…….aa…..lalalal laa….
Paarvaiyil kuzhanthaiyadi
Janagi pappaa
Paththu tharam pottukuvaa
Veettila thaappaa
Paarvaiyil kuzhanthaiyadi
Janagi pappaa
Paththu tharam pottukuvaa
Veettila thaappaa
Pudichchaalum pudichchaadi oru puliyankombu
Purinjaachchu therinjaachchu
Namakedhukkadi ivanga vambu
Pazhaga pazhaga pudhiya sugamum
Valaruthu dhinasari thodaruthu
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Moonu pulla poranthirunthu
Ivalukku masakka
Saelai thuni vettiyellaam
Maappillai thuvaikka
Kedaikkaathu idhu polae
Oru maappillai oorukkullae
Rushiyodu samaippaaru adhisooran samaippathilae
Ozhaichchu ozhaichcu elaichcha odambu
Thavikkuthu thaanguthu mayanguthu….
Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Edhir paarththa thirunaalu poranthaachchamma
Pudhu mogam adhil yogam maranthaachchamma
Sivantha mugaththa rasikkum sugaththa
Thottuvida kattazhagan pakkam vara
{Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa} (2)
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
ஆஅ......ஆ.......ஆ.......ஆஅ......ஆ.....ஆ.....
ஆ.....ஆஹ......ஆஹ்...........ஆ.........லலலலல் லா.....
பார்வையிலே குழந்தையடி
ஜானகி பாப்பா
பத்துதரம் போட்டுக்குவா
வீட்டில தாப்பா
பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா
பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா
புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு
புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு
நமக்கெதுக்கடி இவங்க வம்பு
பழக பழக புதிய சுகமும்
வளருது தினசரி தொடருது
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
கெடைக்காது இதுபோலே
ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே
ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே
ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு
தவிக்குது தயங்குது மயங்குது......
என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
{என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா} (2)
The lyrics for Enna Vetkam Amma Ponnu were penned by Gangai Amaran.
Enna Vetkam Amma Ponnu is a Tamil film song from Nandri Meendum Varuga (1982).
Share this beautiful lyric line with your friends!