Click any line to highlight and share it as a quote!
Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Varuvaar pugazhvaar sila kaalangalae

Sirippaar marappaar adhi nerangalae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Dhinam oru vagai en sonthangal

Narai tharum thirai en thottarangal

Naalum maarum paasangal

Male

Dhinam oru vagai en sonthangal

Narai tharum thirai en thottarangal

Naalum maarum paasangal

Male

Theruvilum suvarilum nidham nidham

Pudhuvagai vilambaram varum varum

Oru sila vaaram nilai marum

Paar paar rasiganae…

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Parisugal tharum un ennangal

Adhu tharu sugam en yaekkangal

Azhaiththaal varuvaen maedaiyil

Male

Thoduvathum izhuppathum idham idham

Rasippathil idhu oru vidham vidham

Neeyae engal vazhigaatti vaa rasiganae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Varuvaar pugazhvaar sila kaalangalae

Sirippaar marappaar adhi nerangalae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

………………..

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

வருவார் புகழ்வார் சில காலங்களே

சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

தினம் ஒரு வகை என் சொந்தங்கள்

நரை தரும் திரை என் தோற்றங்கள்

நாளும் மாறும் பாசங்கள்

ஆண்

தினம் ஒரு வகை என் சொந்தங்கள்

நரை தரும் திரை என் தோற்றங்கள்

நாளும் மாறும் பாசங்கள்

ஆண்

தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம்

புது வகை விளம்பரம் வரும் வரும்

ஒரு சில வாரம் நிலை மாறும்

பார் பார் ரசிகனே......

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்

அது தரும் சுகம் என் ஏக்கங்கள்

அழைத்தால் வருவேன் மேடையில்

ஆண்

பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்

அது தரும் சுகம் என் ஏக்கங்கள்

அழைத்தால் வருவேன் மேடையில்

ஆண்

தொடுவதும் இழுப்பதும் இதம் இதம்

ரசிப்பதில் இது ஒரு விதம் விதம்

நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே...

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

வருவார் புகழ்வார் சில காலங்களே

சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

....................................

English Script

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Varuvaar pugazhvaar sila kaalangalae

Sirippaar marappaar adhi nerangalae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Dhinam oru vagai en sonthangal

Narai tharum thirai en thottarangal

Naalum maarum paasangal

Male

Dhinam oru vagai en sonthangal

Narai tharum thirai en thottarangal

Naalum maarum paasangal

Male

Theruvilum suvarilum nidham nidham

Pudhuvagai vilambaram varum varum

Oru sila vaaram nilai marum

Paar paar rasiganae…

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Parisugal tharum un ennangal

Adhu tharu sugam en yaekkangal

Azhaiththaal varuvaen maedaiyil

Male

Thoduvathum izhuppathum idham idham

Rasippathil idhu oru vidham vidham

Neeyae engal vazhigaatti vaa rasiganae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

Varuvaar pugazhvaar sila kaalangalae

Sirippaar marappaar adhi nerangalae

Kalai ulagam tharum pugazh idhuthaan

Male

Maedaiyil naanae innaattu raja

Odum pallaakkilae

Vanthaalum pandaaramae….

Male

………………..

தமிழ் வரிகள்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

வருவார் புகழ்வார் சில காலங்களே

சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

தினம் ஒரு வகை என் சொந்தங்கள்

நரை தரும் திரை என் தோற்றங்கள்

நாளும் மாறும் பாசங்கள்

ஆண்

தினம் ஒரு வகை என் சொந்தங்கள்

நரை தரும் திரை என் தோற்றங்கள்

நாளும் மாறும் பாசங்கள்

ஆண்

தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம்

புது வகை விளம்பரம் வரும் வரும்

ஒரு சில வாரம் நிலை மாறும்

பார் பார் ரசிகனே......

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்

அது தரும் சுகம் என் ஏக்கங்கள்

அழைத்தால் வருவேன் மேடையில்

ஆண்

பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்

அது தரும் சுகம் என் ஏக்கங்கள்

அழைத்தால் வருவேன் மேடையில்

ஆண்

தொடுவதும் இழுப்பதும் இதம் இதம்

ரசிப்பதில் இது ஒரு விதம் விதம்

நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே...

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

வருவார் புகழ்வார் சில காலங்களே

சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே

கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா

ஓடும் பல்லாக்கிலே

வந்தாலும் பண்டாரமே.....

ஆண்

....................................

Frequently Asked Questions

The lyrics for Medaiyil Naane were penned by Udhayanan.

Medaiyil Naane is a Tamil film song from Nandri Meendum Varuga (1982).