
Medaiyil Naane
From the movie Nandri Meendum Varuga
Read the full lyrics of Medaiyil Naane from Nandri Meendum Varuga (1982), written by Udhayanan, in Tamil & English script.

From the movie Nandri Meendum Varuga
Read the full lyrics of Medaiyil Naane from Nandri Meendum Varuga (1982), written by Udhayanan, in Tamil & English script.
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Varuvaar pugazhvaar sila kaalangalae
Sirippaar marappaar adhi nerangalae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Dhinam oru vagai en sonthangal
Narai tharum thirai en thottarangal
Naalum maarum paasangal
Dhinam oru vagai en sonthangal
Narai tharum thirai en thottarangal
Naalum maarum paasangal
Theruvilum suvarilum nidham nidham
Pudhuvagai vilambaram varum varum
Oru sila vaaram nilai marum
Paar paar rasiganae…
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Parisugal tharum un ennangal
Adhu tharu sugam en yaekkangal
Azhaiththaal varuvaen maedaiyil
Thoduvathum izhuppathum idham idham
Rasippathil idhu oru vidham vidham
Neeyae engal vazhigaatti vaa rasiganae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Varuvaar pugazhvaar sila kaalangalae
Sirippaar marappaar adhi nerangalae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
………………..
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம்
புது வகை விளம்பரம் வரும் வரும்
ஒரு சில வாரம் நிலை மாறும்
பார் பார் ரசிகனே......
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
தொடுவதும் இழுப்பதும் இதம் இதம்
ரசிப்பதில் இது ஒரு விதம் விதம்
நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே...
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
....................................
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Varuvaar pugazhvaar sila kaalangalae
Sirippaar marappaar adhi nerangalae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Dhinam oru vagai en sonthangal
Narai tharum thirai en thottarangal
Naalum maarum paasangal
Dhinam oru vagai en sonthangal
Narai tharum thirai en thottarangal
Naalum maarum paasangal
Theruvilum suvarilum nidham nidham
Pudhuvagai vilambaram varum varum
Oru sila vaaram nilai marum
Paar paar rasiganae…
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Parisugal tharum un ennangal
Adhu tharu sugam en yaekkangal
Azhaiththaal varuvaen maedaiyil
Thoduvathum izhuppathum idham idham
Rasippathil idhu oru vidham vidham
Neeyae engal vazhigaatti vaa rasiganae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
Varuvaar pugazhvaar sila kaalangalae
Sirippaar marappaar adhi nerangalae
Kalai ulagam tharum pugazh idhuthaan
Maedaiyil naanae innaattu raja
Odum pallaakkilae
Vanthaalum pandaaramae….
………………..
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
தினம் ஒரு வகை என் சொந்தங்கள்
நரை தரும் திரை என் தோற்றங்கள்
நாளும் மாறும் பாசங்கள்
தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம்
புது வகை விளம்பரம் வரும் வரும்
ஒரு சில வாரம் நிலை மாறும்
பார் பார் ரசிகனே......
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
பரிசுகள் தரும் உன் எண்ணங்கள்
அது தரும் சுகம் என் ஏக்கங்கள்
அழைத்தால் வருவேன் மேடையில்
தொடுவதும் இழுப்பதும் இதம் இதம்
ரசிப்பதில் இது ஒரு விதம் விதம்
நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே...
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
வருவார் புகழ்வார் சில காலங்களே
சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே
கலை உலகம் தரும் புகழ் இதுதான்
மேடையில் நானே இந்நாட்டு ராஜா
ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும் பண்டாரமே.....
....................................
The lyrics for Medaiyil Naane were penned by Udhayanan.
Medaiyil Naane is a Tamil film song from Nandri Meendum Varuga (1982).
Share this beautiful lyric line with your friends!