Female
Ennavo saethi
Manam pesa ennum pesaathu
Kadhalin geedham
Inga paada varum paadaathu
Yaezhai manam kaanuvathu
Yaedhetho poonganavae
Female
Ennavo saethi….ee….
Female
Maadi malar keezhae vizhunthathu
Vaadaa malar aaveno
Maalai manam soodi vaazhavae
Kaalam ondru kaanaeno
Male
Kaalam varum anjaathae
Namm ponnaalae
En kannin munaalae
Female
Vaazhvilum thaazhvilum
Endrum naan unnodu
Female
Ennavo saethi….ee….
Male
Maalai varumpothu manathinil
Odi varum ullaasam
Naalai varum kaalai vidiyalil
Naadi varum santhosham
Female
Naadi varum nannaalil
Un kaiyoram penn paavai poomeni
Male
Anantham anantham
Endrum naan unnodu
Female
Ennavo saethi
Manam pesa ennum pesaathu
Kadhalin geedham
Inga paada varum paadaathu
Yaezhai manam kaanuvathu
Yaedhetho poonganavae
Female
Ennavo saethi….yae….
பெண்
என்னவோ சேதி
மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம்
இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது
ஏதேதோ பூங்கனவே.......
பெண்
என்னவோ சேதி....ஈ....
பெண்
மாடி மலர் கீழே விழுந்தது
வாடா மலர் ஆவேனோ
மாலை மணம் சூடி வாழவே
காலம் ஒன்று காணேனோ
ஆண்
காலம் வரும் அஞ்சாதே
நம் பொன்னாளே
என் கண்ணின் முன்னாலே
பெண்
வாழ்விலும் தாழ்விலும்
என்றும் நான் உன்னோடு.....
ஆண்
மாலை வரும்போது மனதினில்
ஓடி வரும் உல்லாசம்
நாளை வரும் காலை விடியலில்
நாடி வரும் சந்தோஷம்
பெண்
நாடி வரும் நன்னாளில்
உன் கையோரம் பெண் பாவை பூமேனி
ஆண்
ஆனந்தம் ஆனந்தம்
என்றும் நான் உன்னோடு...
ஆண்
என்னவோ சேதி
மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம்
இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது
ஏதேதோ பூங்கனவே.......
ஆண்
என்னவோ சேதி.....ஏ....