Click any line to highlight and share it as a quote!
Female

Ennavo saethi

Manam pesa ennum pesaathu

Kadhalin geedham

Inga paada varum paadaathu

Yaezhai manam kaanuvathu

Yaedhetho poonganavae

Female

Ennavo saethi….ee….

Female

Maadi malar keezhae vizhunthathu

Vaadaa malar aaveno

Maalai manam soodi vaazhavae

Kaalam ondru kaanaeno

Male

Kaalam varum anjaathae

Namm ponnaalae

En kannin munaalae

Female

Vaazhvilum thaazhvilum

Endrum naan unnodu

Female

Ennavo saethi….ee….

Male

Maalai varumpothu manathinil

Odi varum ullaasam

Naalai varum kaalai vidiyalil

Naadi varum santhosham

Female

Naadi varum nannaalil

Un kaiyoram penn paavai poomeni

Male

Anantham anantham

Endrum naan unnodu

Female

Ennavo saethi

Manam pesa ennum pesaathu

Kadhalin geedham

Inga paada varum paadaathu

Yaezhai manam kaanuvathu

Yaedhetho poonganavae

Female

Ennavo saethi….yae….

பெண்

என்னவோ சேதி

மனம் பேச எண்ணும் பேசாது

காதலின் கீதம்

இங்கு பாட வரும் பாடாது

ஏழை மனம் காணுவது

ஏதேதோ பூங்கனவே.......

பெண்

என்னவோ சேதி....ஈ....

பெண்

மாடி மலர் கீழே விழுந்தது

வாடா மலர் ஆவேனோ

மாலை மணம் சூடி வாழவே

காலம் ஒன்று காணேனோ

ஆண்

காலம் வரும் அஞ்சாதே

நம் பொன்னாளே

என் கண்ணின் முன்னாலே

பெண்

வாழ்விலும் தாழ்விலும்

என்றும் நான் உன்னோடு.....

ஆண்

என்னவோ சேதி....ஈ....

ஆண்

மாலை வரும்போது மனதினில்

ஓடி வரும் உல்லாசம்

நாளை வரும் காலை விடியலில்

நாடி வரும் சந்தோஷம்

பெண்

நாடி வரும் நன்னாளில்

உன் கையோரம் பெண் பாவை பூமேனி

ஆண்

ஆனந்தம் ஆனந்தம்

என்றும் நான் உன்னோடு...

ஆண்

என்னவோ சேதி

மனம் பேச எண்ணும் பேசாது

காதலின் கீதம்

இங்கு பாட வரும் பாடாது

ஏழை மனம் காணுவது

ஏதேதோ பூங்கனவே.......

ஆண்

என்னவோ சேதி.....ஏ....

English Script

Female

Ennavo saethi

Manam pesa ennum pesaathu

Kadhalin geedham

Inga paada varum paadaathu

Yaezhai manam kaanuvathu

Yaedhetho poonganavae

Female

Ennavo saethi….ee….

Female

Maadi malar keezhae vizhunthathu

Vaadaa malar aaveno

Maalai manam soodi vaazhavae

Kaalam ondru kaanaeno

Male

Kaalam varum anjaathae

Namm ponnaalae

En kannin munaalae

Female

Vaazhvilum thaazhvilum

Endrum naan unnodu

Female

Ennavo saethi….ee….

Male

Maalai varumpothu manathinil

Odi varum ullaasam

Naalai varum kaalai vidiyalil

Naadi varum santhosham

Female

Naadi varum nannaalil

Un kaiyoram penn paavai poomeni

Male

Anantham anantham

Endrum naan unnodu

Female

Ennavo saethi

Manam pesa ennum pesaathu

Kadhalin geedham

Inga paada varum paadaathu

Yaezhai manam kaanuvathu

Yaedhetho poonganavae

Female

Ennavo saethi….yae….

தமிழ் வரிகள்

பெண்

என்னவோ சேதி

மனம் பேச எண்ணும் பேசாது

காதலின் கீதம்

இங்கு பாட வரும் பாடாது

ஏழை மனம் காணுவது

ஏதேதோ பூங்கனவே.......

பெண்

என்னவோ சேதி....ஈ....

பெண்

மாடி மலர் கீழே விழுந்தது

வாடா மலர் ஆவேனோ

மாலை மணம் சூடி வாழவே

காலம் ஒன்று காணேனோ

ஆண்

காலம் வரும் அஞ்சாதே

நம் பொன்னாளே

என் கண்ணின் முன்னாலே

பெண்

வாழ்விலும் தாழ்விலும்

என்றும் நான் உன்னோடு.....

ஆண்

என்னவோ சேதி....ஈ....

ஆண்

மாலை வரும்போது மனதினில்

ஓடி வரும் உல்லாசம்

நாளை வரும் காலை விடியலில்

நாடி வரும் சந்தோஷம்

பெண்

நாடி வரும் நன்னாளில்

உன் கையோரம் பெண் பாவை பூமேனி

ஆண்

ஆனந்தம் ஆனந்தம்

என்றும் நான் உன்னோடு...

ஆண்

என்னவோ சேதி

மனம் பேச எண்ணும் பேசாது

காதலின் கீதம்

இங்கு பாட வரும் பாடாது

ஏழை மனம் காணுவது

ஏதேதோ பூங்கனவே.......

ஆண்

என்னவோ சேதி.....ஏ....

Frequently Asked Questions

The song Ennavo Sethi Manam from the movie Oomai Janangal was sung by S. Janaki and P. Jayachandran.

The music for Oomai Janangal (1984) was composed by Gangai Amaran.

The lyrics for Ennavo Sethi Manam were penned by Chokkar.

Ennavo Sethi Manam is a Tamil film song from Oomai Janangal (1984).