Click any line to highlight and share it as a quote!
Chorus

……………..

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Chorus

……………..

Male

Pon pookkum maamalai

Porththirukku pasumai theyilai

Endraalum engal aadai kanthalae

Oru naal varumaa thirunaalae….

Oru naal varumaa thirunaalae….

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Chorus

……………..

Male

Jaathi madha mozhiyil aayiram

Pedham kaanalaam

Yaezhaigalin kudisai koyilae

Pedham yaedhadaa

Rodhaiyilae…..veguthae thegam theeyilae

Male

Kaadugalilae…ae…ae…ae…

Kaadugalilae koodugal thedum kooligal

Kannaadi veettil maadi vaasigal

Chorus

Mazhaiyin kanneer oru aaraagum

Thaeneer engal kanneeraagum

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Female

Aariraaro aariraaro aariraaro aaro

Chorus

……………..

Female

Aariraaro aariraaro aariraaro aaro

Chorus

……………..

Male

Saeriyin mazhalai thaayidam

Odum pothilum

Thaeyilaiyin pothiyai ennavae

Sollum melidam

Orr uravai enniyae engum pennmanam

Male

Maalaithanilae….ae…ae…ae…

Maalaithanilae…velaigal oyum neramae

Vidikaalai kaanum naalai vaanamae

Chorus

Malaiyin madiyil varum senneerae

Pala naal uzhaippaal kaanum thaeneerae

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Male

Pon pookkum maamalai

Porththirukku pasumai theyilai

Endraalum engal aadai kanthalae

Oru naal varumaa thirunaalae….

Oru naal varumaa thirunaalae….

Chorus

……………..

குழு

......................

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

குழு

..................

ஆண்

பொன் பூக்கும் மாமலை

போர்த்திருக்கு பசுமை தேயிலை

என்றாலும் எங்கள் ஆடை கந்தலே

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

குழு

......................

ஆண்

ஜாதிமத மொழியில் ஆயிரம்

பேதம் காணலாம்

ஏழைகளின் குடிசை கோயிலே

பேதம் ஏதடா

ரோதையிலே......வேகுதே தேகம் தீயிலே

ஆண்

காடுகளிலே.....ஏ......ஏ....ஏ.....

காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்

கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்

குழு

மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்

தேநீர் எங்கள் கண்ணீராகும்.....

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

பெண்

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ

குழு

..............................

பெண்

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ

குழு

..............................

ஆண்

சேரியின் மழலை தாயிடம்

ஓடும் போதிலும்

தேயிலையின் பொதியை எண்ணவே

சொல்லும் மேலிடம்

ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்

ஆண்

மாலைதனிலே.....ஏ....ஏ....ஏ....

மாலைதனிலே......வேலைகள் ஓயும் நேரமே

விடிகாலை காணும் நாளை வானமே

குழு

மலையின் மடியில் வரும் செந்நீரே

பல நாள் உழைப்பால் காணும் தேநீரே......

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

ஆண்

பொன் பூக்கும் மாமலை

போர்த்திருக்கு பசுமை தேயிலை

என்றாலும் எங்கள் ஆடை கந்தலே

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஒரு நாள் வருமா திருநாளே.....

குழு

..................................

English Script

Chorus

……………..

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Chorus

……………..

Male

Pon pookkum maamalai

Porththirukku pasumai theyilai

Endraalum engal aadai kanthalae

Oru naal varumaa thirunaalae….

Oru naal varumaa thirunaalae….

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Chorus

……………..

Male

Jaathi madha mozhiyil aayiram

Pedham kaanalaam

Yaezhaigalin kudisai koyilae

Pedham yaedhadaa

Rodhaiyilae…..veguthae thegam theeyilae

Male

Kaadugalilae…ae…ae…ae…

Kaadugalilae koodugal thedum kooligal

Kannaadi veettil maadi vaasigal

Chorus

Mazhaiyin kanneer oru aaraagum

Thaeneer engal kanneeraagum

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Female

Aariraaro aariraaro aariraaro aaro

Chorus

……………..

Female

Aariraaro aariraaro aariraaro aaro

Chorus

……………..

Male

Saeriyin mazhalai thaayidam

Odum pothilum

Thaeyilaiyin pothiyai ennavae

Sollum melidam

Orr uravai enniyae engum pennmanam

Male

Maalaithanilae….ae…ae…ae…

Maalaithanilae…velaigal oyum neramae

Vidikaalai kaanum naalai vaanamae

Chorus

Malaiyin madiyil varum senneerae

Pala naal uzhaippaal kaanum thaeneerae

Male

Vegu kaalam ingu paayuthengal vervai

Oru naalil kaana vendum nalla vaazhvai

Male

Pon pookkum maamalai

Porththirukku pasumai theyilai

Endraalum engal aadai kanthalae

Oru naal varumaa thirunaalae….

Oru naal varumaa thirunaalae….

Chorus

……………..

தமிழ் வரிகள்

குழு

......................

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

குழு

..................

ஆண்

பொன் பூக்கும் மாமலை

போர்த்திருக்கு பசுமை தேயிலை

என்றாலும் எங்கள் ஆடை கந்தலே

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

குழு

......................

ஆண்

ஜாதிமத மொழியில் ஆயிரம்

பேதம் காணலாம்

ஏழைகளின் குடிசை கோயிலே

பேதம் ஏதடா

ரோதையிலே......வேகுதே தேகம் தீயிலே

ஆண்

காடுகளிலே.....ஏ......ஏ....ஏ.....

காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்

கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்

குழு

மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்

தேநீர் எங்கள் கண்ணீராகும்.....

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

பெண்

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ

குழு

..............................

பெண்

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ

குழு

..............................

ஆண்

சேரியின் மழலை தாயிடம்

ஓடும் போதிலும்

தேயிலையின் பொதியை எண்ணவே

சொல்லும் மேலிடம்

ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்

ஆண்

மாலைதனிலே.....ஏ....ஏ....ஏ....

மாலைதனிலே......வேலைகள் ஓயும் நேரமே

விடிகாலை காணும் நாளை வானமே

குழு

மலையின் மடியில் வரும் செந்நீரே

பல நாள் உழைப்பால் காணும் தேநீரே......

ஆண்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை

ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

ஆண்

பொன் பூக்கும் மாமலை

போர்த்திருக்கு பசுமை தேயிலை

என்றாலும் எங்கள் ஆடை கந்தலே

ஒரு நாள் வருமா திருநாளே.....

ஒரு நாள் வருமா திருநாளே.....

குழு

..................................

Frequently Asked Questions

The song Vegu Kalam Ingu from the movie Oomai Janangal was sung by Malaysia Vasudevan, Poorani and Chorus.

The music for Oomai Janangal (1984) was composed by Gangai Amaran.

The lyrics for Vegu Kalam Ingu were penned by Thanigai Selvan.

Vegu Kalam Ingu is a Tamil film song from Oomai Janangal (1984).