
Vegu Kalam Ingu
From the movie Oomai Janangal
Read the full lyrics of Vegu Kalam Ingu from Oomai Janangal (1984), sung by Malaysia Vasudevan, Poorani and Chorus and written by Thanigai Selvan, in Tamil & English script.

From the movie Oomai Janangal
Read the full lyrics of Vegu Kalam Ingu from Oomai Janangal (1984), sung by Malaysia Vasudevan, Poorani and Chorus and written by Thanigai Selvan, in Tamil & English script.
……………..
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
……………..
Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
……………..
Jaathi madha mozhiyil aayiram
Pedham kaanalaam
Yaezhaigalin kudisai koyilae
Pedham yaedhadaa
Rodhaiyilae…..veguthae thegam theeyilae
Kaadugalilae…ae…ae…ae…
Kaadugalilae koodugal thedum kooligal
Kannaadi veettil maadi vaasigal
Mazhaiyin kanneer oru aaraagum
Thaeneer engal kanneeraagum
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Aariraaro aariraaro aariraaro aaro
……………..
Aariraaro aariraaro aariraaro aaro
……………..
Saeriyin mazhalai thaayidam
Odum pothilum
Thaeyilaiyin pothiyai ennavae
Sollum melidam
Orr uravai enniyae engum pennmanam
Maalaithanilae….ae…ae…ae…
Maalaithanilae…velaigal oyum neramae
Vidikaalai kaanum naalai vaanamae
Malaiyin madiyil varum senneerae
Pala naal uzhaippaal kaanum thaeneerae
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
……………..
......................
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
..................
பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே.....
ஒரு நாள் வருமா திருநாளே.....
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
......................
ஜாதிமத மொழியில் ஆயிரம்
பேதம் காணலாம்
ஏழைகளின் குடிசை கோயிலே
பேதம் ஏதடா
ரோதையிலே......வேகுதே தேகம் தீயிலே
காடுகளிலே.....ஏ......ஏ....ஏ.....
காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்
கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்
மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்
தேநீர் எங்கள் கண்ணீராகும்.....
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
..............................
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
..............................
சேரியின் மழலை தாயிடம்
ஓடும் போதிலும்
தேயிலையின் பொதியை எண்ணவே
சொல்லும் மேலிடம்
ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்
மாலைதனிலே.....ஏ....ஏ....ஏ....
மாலைதனிலே......வேலைகள் ஓயும் நேரமே
விடிகாலை காணும் நாளை வானமே
மலையின் மடியில் வரும் செந்நீரே
பல நாள் உழைப்பால் காணும் தேநீரே......
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே.....
ஒரு நாள் வருமா திருநாளே.....
..................................
……………..
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
……………..
Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
……………..
Jaathi madha mozhiyil aayiram
Pedham kaanalaam
Yaezhaigalin kudisai koyilae
Pedham yaedhadaa
Rodhaiyilae…..veguthae thegam theeyilae
Kaadugalilae…ae…ae…ae…
Kaadugalilae koodugal thedum kooligal
Kannaadi veettil maadi vaasigal
Mazhaiyin kanneer oru aaraagum
Thaeneer engal kanneeraagum
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Aariraaro aariraaro aariraaro aaro
……………..
Aariraaro aariraaro aariraaro aaro
……………..
Saeriyin mazhalai thaayidam
Odum pothilum
Thaeyilaiyin pothiyai ennavae
Sollum melidam
Orr uravai enniyae engum pennmanam
Maalaithanilae….ae…ae…ae…
Maalaithanilae…velaigal oyum neramae
Vidikaalai kaanum naalai vaanamae
Malaiyin madiyil varum senneerae
Pala naal uzhaippaal kaanum thaeneerae
Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
……………..
......................
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
..................
பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே.....
ஒரு நாள் வருமா திருநாளே.....
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
......................
ஜாதிமத மொழியில் ஆயிரம்
பேதம் காணலாம்
ஏழைகளின் குடிசை கோயிலே
பேதம் ஏதடா
ரோதையிலே......வேகுதே தேகம் தீயிலே
காடுகளிலே.....ஏ......ஏ....ஏ.....
காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்
கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்
மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்
தேநீர் எங்கள் கண்ணீராகும்.....
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
..............................
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
..............................
சேரியின் மழலை தாயிடம்
ஓடும் போதிலும்
தேயிலையின் பொதியை எண்ணவே
சொல்லும் மேலிடம்
ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்
மாலைதனிலே.....ஏ....ஏ....ஏ....
மாலைதனிலே......வேலைகள் ஓயும் நேரமே
விடிகாலை காணும் நாளை வானமே
மலையின் மடியில் வரும் செந்நீரே
பல நாள் உழைப்பால் காணும் தேநீரே......
வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே.....
ஒரு நாள் வருமா திருநாளே.....
..................................
The song Vegu Kalam Ingu from the movie Oomai Janangal was sung by Malaysia Vasudevan, Poorani and Chorus.
The music for Oomai Janangal (1984) was composed by Gangai Amaran.
The lyrics for Vegu Kalam Ingu were penned by Thanigai Selvan.
Vegu Kalam Ingu is a Tamil film song from Oomai Janangal (1984).
Share this beautiful lyric line with your friends!