Click any line to highlight and share it as a quote!
Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Nee ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Male

Chella sandai podugiraai

Thalli nindru thedugiraai

Ah ah ah anbae ennai thandikkavum

Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Ennodu… vaa vaa endru..

Solla maaten.. poga maaten..

Male

Kannam thodum koonthal othukka

Nee saivathum ennai konjam paarkathaanadi

Kannai moodi thoonguvathai pol

Nee nadippathu enthan kural ketkathanadi

Innum enna santhegam ennai ini ennaalum

Theeyaaga paarkaathadi

Chella pillai pola nee adampidippathai enna solla

Ennai vida yaarum illai anbu seithu unnai vella

Sandai potta naatkalaithaan enni sella

Ketukondaal kanakum bayanthu nadugum

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Ennodu… vaa vaa endru..

Solla maaten.. poga maaten..

Male

Kaathalukku ilakkanamae thannaal varum

Chinna chinna thalaikanamae

Kaathal athai porukkanumae illaiyenil

Katti vaiththu uthaikanumae

Unnudaiya kaiyaalae thandanaiyai thanthalae

En nenjam kondadumae

Kannaththil adikkumadi.. muththathalae vendummadi..

Mathathellam unnudaiya ithazhgalin ishtapadi..

Entha desam ponabothum ennudaiya sontha desam

Unathu idhayam thaanae..

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Male

Chella sandai podugiraai

Thalli nindru thedugiraai

Ah ah ah anbae ennai thandikkavum

Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன் நீ என்னோடு

வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

செல்ல சண்டை

போடுகிறாய் தள்ளி நின்று

தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே

என்னை தண்டிக்கவும் உன்

புன்னகையில் மன்னிக்க

உனக்கு உாிமை இல்லையா

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

போக மாட்டேன்

ஆண்

கன்னம் தொடும்

கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும்

என்னை கொஞ்சம் பாா்க்கதானடி

கண்ணை மூடி தூங்குவதை போல்

நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி

ஆண்

இன்னும் என்ன

சந்தேகம் என்னை இனி

எந்நாளும் தீயாக பாா்க்காதடி

செல்ல பிள்ளை போல நீ

அடம்பிடிப்பதை என்ன சொல்ல

என்னை விட யாரும் இல்லை

அன்பு செய்து உன்னை வெல்ல

சண்டை போட்ட நாட்களைத்தான்

எண்ணி செல்ல கேட்டு கொண்டால்

கணக்கும் பயந்து நடுங்கும்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

போக மாட்டேன்

ஆண்

காதலுக்கு இலக்கணமே

தன்னால் வரும் சின்ன சின்ன

தலைகணமே காதல் அதை

பொறுக்கணுமே இல்லையெனில்

கட்டி வைத்து உதைக்கணுமே

உன்னுடைய கையாலே

தண்டனையை தந்தாலே

என் நெஞ்சம் கொண்டாடுமே

கன்னத்தில் அடிக்குமடி

முத்தத்தாலே வேண்டும்மடி

மத்ததெல்லாம் உன்னுடைய

இதழ்களின் இஷ்டப்படி எந்த தேசம்

போனபோதும் என்னுடைய சொந்த

தேசம் உனது இதயம் தானே

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

செல்ல சண்டை

போடுகிறாய் தள்ளி நின்று

தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே

என்னை தண்டிக்கவும் உன்

புன்னகையில் மன்னிக்க

உனக்கு உாிமை இல்லையா

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

English Script

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Nee ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Male

Chella sandai podugiraai

Thalli nindru thedugiraai

Ah ah ah anbae ennai thandikkavum

Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Ennodu… vaa vaa endru..

Solla maaten.. poga maaten..

Male

Kannam thodum koonthal othukka

Nee saivathum ennai konjam paarkathaanadi

Kannai moodi thoonguvathai pol

Nee nadippathu enthan kural ketkathanadi

Innum enna santhegam ennai ini ennaalum

Theeyaaga paarkaathadi

Chella pillai pola nee adampidippathai enna solla

Ennai vida yaarum illai anbu seithu unnai vella

Sandai potta naatkalaithaan enni sella

Ketukondaal kanakum bayanthu nadugum

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Ennodu… vaa vaa endru..

Solla maaten.. poga maaten..

Male

Kaathalukku ilakkanamae thannaal varum

Chinna chinna thalaikanamae

Kaathal athai porukkanumae illaiyenil

Katti vaiththu uthaikanumae

Unnudaiya kaiyaalae thandanaiyai thanthalae

En nenjam kondadumae

Kannaththil adikkumadi.. muththathalae vendummadi..

Mathathellam unnudaiya ithazhgalin ishtapadi..

Entha desam ponabothum ennudaiya sontha desam

Unathu idhayam thaanae..

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

Male

Chella sandai podugiraai

Thalli nindru thedugiraai

Ah ah ah anbae ennai thandikkavum

Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male

Ennodu vaa vaa endru solla maaten

Unnai vittu veru engum poga maaten..

தமிழ் வரிகள்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன் நீ என்னோடு

வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

செல்ல சண்டை

போடுகிறாய் தள்ளி நின்று

தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே

என்னை தண்டிக்கவும் உன்

புன்னகையில் மன்னிக்க

உனக்கு உாிமை இல்லையா

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

போக மாட்டேன்

ஆண்

கன்னம் தொடும்

கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும்

என்னை கொஞ்சம் பாா்க்கதானடி

கண்ணை மூடி தூங்குவதை போல்

நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி

ஆண்

இன்னும் என்ன

சந்தேகம் என்னை இனி

எந்நாளும் தீயாக பாா்க்காதடி

செல்ல பிள்ளை போல நீ

அடம்பிடிப்பதை என்ன சொல்ல

என்னை விட யாரும் இல்லை

அன்பு செய்து உன்னை வெல்ல

சண்டை போட்ட நாட்களைத்தான்

எண்ணி செல்ல கேட்டு கொண்டால்

கணக்கும் பயந்து நடுங்கும்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

போக மாட்டேன்

ஆண்

காதலுக்கு இலக்கணமே

தன்னால் வரும் சின்ன சின்ன

தலைகணமே காதல் அதை

பொறுக்கணுமே இல்லையெனில்

கட்டி வைத்து உதைக்கணுமே

உன்னுடைய கையாலே

தண்டனையை தந்தாலே

என் நெஞ்சம் கொண்டாடுமே

கன்னத்தில் அடிக்குமடி

முத்தத்தாலே வேண்டும்மடி

மத்ததெல்லாம் உன்னுடைய

இதழ்களின் இஷ்டப்படி எந்த தேசம்

போனபோதும் என்னுடைய சொந்த

தேசம் உனது இதயம் தானே

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

ஆண்

செல்ல சண்டை

போடுகிறாய் தள்ளி நின்று

தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே

என்னை தண்டிக்கவும் உன்

புன்னகையில் மன்னிக்க

உனக்கு உாிமை இல்லையா

ஆண்

என்னோடு வா

வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும்

போக மாட்டேன்

Frequently Asked Questions

The lyrics for Ennodu Vaa Vaa were penned by Na. Muthu Kumar.

Ennodu Vaa Vaa is a Tamil film song from Neethaane En Ponvasantham (2012).