Click any line to highlight and share it as a quote!
Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Neenthi varum nilavinilae

Orr aayiram nyabagangal

Neenda nedum kanaavinilae

Nooraayiram thee alaigal

Nenjemenum vinaakkalukkul

En bathil enna pala varigal

Serum idam vilaasathile un paarvayin mugavarigal

Oodalil ponathu kaalangal

Ini thedida nerangal illaiyae

Thedalil nee varum oosaigal

Angu ponathum un thadam illaiyae

Kaathal endral verum kaayangala?

Athu kaathalukku adaiyaalangalaa??

Veyila mazhaiya valiya sugama ethu nee..?

Female

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

நீந்தி வரும் நிலவினிலே

ஓா் ஆயிரம் ஞாபகங்கள்

நீண்ட நெடும் கனாவினிலே

நூறாயிரம் தீ அலைகள்

நெஞ்சமெனும் வினாக்களுக்குள்

என் பதில் என்ன பல வாிகள்

சேரும் இடம் விலாசத்திலே

உன் பாா்வையின் முகவாிகள்

ஊடலில் போனது காலங்கள்

இனி தேடிட நேரங்கள் இல்லையே

தேடலில் நீ வரும் ஓசைகள்

அங்கு போனது உன் தடம்

இல்லையே காதல் என்றால்

வெறும் காயங்களா அது

காதலுக்கு அடையாளங்களா

பெண்

வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

English Script

Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Neenthi varum nilavinilae

Orr aayiram nyabagangal

Neenda nedum kanaavinilae

Nooraayiram thee alaigal

Nenjemenum vinaakkalukkul

En bathil enna pala varigal

Serum idam vilaasathile un paarvayin mugavarigal

Oodalil ponathu kaalangal

Ini thedida nerangal illaiyae

Thedalil nee varum oosaigal

Angu ponathum un thadam illaiyae

Kaathal endral verum kaayangala?

Athu kaathalukku adaiyaalangalaa??

Veyila mazhaiya valiya sugama ethu nee..?

Female

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

தமிழ் வரிகள்

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

நீந்தி வரும் நிலவினிலே

ஓா் ஆயிரம் ஞாபகங்கள்

நீண்ட நெடும் கனாவினிலே

நூறாயிரம் தீ அலைகள்

நெஞ்சமெனும் வினாக்களுக்குள்

என் பதில் என்ன பல வாிகள்

சேரும் இடம் விலாசத்திலே

உன் பாா்வையின் முகவாிகள்

ஊடலில் போனது காலங்கள்

இனி தேடிட நேரங்கள் இல்லையே

தேடலில் நீ வரும் ஓசைகள்

அங்கு போனது உன் தடம்

இல்லையே காதல் என்றால்

வெறும் காயங்களா அது

காதலுக்கு அடையாளங்களா

பெண்

வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண்

முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண்

சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

Frequently Asked Questions

The lyrics for Mudhal Murai were penned by Na. Muthu Kumar.

Mudhal Murai is a Tamil film song from Neethaane En Ponvasantham (2012).