Click any line to highlight and share it as a quote!
Female

Vayasa oruthan kaetkuraan

Vaalibatha paakkuraan

Adi endha ooru endha dhaesam

Engirundhu ingae vandhae

Indha ooril ethanai naal irukka porae

Ena kaetkuraan

Adi ammammammammammamaa…

Female

Ethanai kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Female

Ethanai kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Pennai pirandhaalae polladha thollai

Pinnalae sutraadha periyorum illai

Female

Pennai pirandhaalae polladha thollai

Pinnalae sutraadha periyorum illai

Iru kannalae pothi

Ennaalumae vandhu ennaalumae vandhu

Kannae enbaar adi pennae enbaar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Theruvil nadandhaalum

Thappendru solluraar

Thappendru solluraar

Female

Thirumbiyae paarthaalum

Thappendru solluraar

Thappendru solluraar

Female

Paruvathai en paruvathai paarthu vittu

Pallai ilikkiraar

Paruvathai paarthu vittu pallai ilikkiraar

Pallai ilikkiraar

Paarthuttaalo naan paartthuttaalo

Bayandhu nadunguraar bayandhu nadunguraar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Muthu modhiram thaaraen

Pathu veedugal thaaraen

Nalla putham pudhiya pattu

Saelaigal thaaraen

Female

Muthu modhiram thaaraen

Pathu veedugal thaaraen

Nalla putham pudhiya pattu

Saelaigal thaaraen

Un sitham irangi ennai satrae paaraen

Ennai satrae paaraen dee athaanadi

Un athaanadi ena nitham solvaar

Manam pitham kolvaar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Ethani kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

பெண்

வயச ஒருத்தன் கேட்குறான்

வாலிபத்த பாக்குறான்

அடி எந்த ஊரு எந்த தேசம்

எங்கிருந்து இங்கே வந்தே

இந்த ஊரில் எத்தனை நாள் இருக்கப் போறே

என கேட்குறான்

அடி அம்மம்மம்மம்மம்மம்மா...

பெண்

எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

பெண்

எத்தனைக் கேள்வி

எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை

பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை

பெண்

பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை

பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை

இரு கண்ணாலே பொத்தி

எந்நாளுமே வந்து எந்நாளுமே வந்து

கண்ணே என்பார் அடி பெண்ணே என்பார்

பெண்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

தெருவில் நடந்தாலும்

தப்பென்று சொல்லுறார்

தப்பென்று சொல்லுறார்

பெண்

திரும்பியே பார்த்தாலும்

தப்பென்று சொல்லுறார்

தப்பென்று சொல்லுறார்

பெண்

பருவத்தை என் பருவத்தை பார்த்து விட்டு

பல்லை இளிக்கிறார்

பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார்

பல்லை இளிக்கிறார்

பார்த்துட்டாலோ நான் பார்த்துட்டாலோ

பயந்து நடுங்குறார் பயந்து நடுங்குறார்

பெண்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

முத்து மோதிரம் தாரேன்

பத்து வீடுகள் தாரேன்

நல்ல புத்தம் புதிய பட்டு

சேலைகள் தாரேன்

பெண்

முத்து மோதிரம் தாரேன்

பத்து வீடுகள் தாரேன்

நல்ல புத்தம் புதிய பட்டு

சேலைகள் தாரேன்

உன் சித்தம் இறங்கி என்னை சற்றே பாரேன்

என்னை சற்றே பாரேன் டீ அத்தானடி

உன் அத்தானடி என நித்தம் சொல்வார்

மனம் பித்தம் கொள்வார்

பெண்

எனை இத்தனை பேர் சுற்றினால்

எங்கே செல்வேன்

அடி எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுற்றினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

English Script

Female

Vayasa oruthan kaetkuraan

Vaalibatha paakkuraan

Adi endha ooru endha dhaesam

Engirundhu ingae vandhae

Indha ooril ethanai naal irukka porae

Ena kaetkuraan

Adi ammammammammammamaa…

Female

Ethanai kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Female

Ethanai kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Pennai pirandhaalae polladha thollai

Pinnalae sutraadha periyorum illai

Female

Pennai pirandhaalae polladha thollai

Pinnalae sutraadha periyorum illai

Iru kannalae pothi

Ennaalumae vandhu ennaalumae vandhu

Kannae enbaar adi pennae enbaar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Theruvil nadandhaalum

Thappendru solluraar

Thappendru solluraar

Female

Thirumbiyae paarthaalum

Thappendru solluraar

Thappendru solluraar

Female

Paruvathai en paruvathai paarthu vittu

Pallai ilikkiraar

Paruvathai paarthu vittu pallai ilikkiraar

Pallai ilikkiraar

Paarthuttaalo naan paartthuttaalo

Bayandhu nadunguraar bayandhu nadunguraar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Muthu modhiram thaaraen

Pathu veedugal thaaraen

Nalla putham pudhiya pattu

Saelaigal thaaraen

Female

Muthu modhiram thaaraen

Pathu veedugal thaaraen

Nalla putham pudhiya pattu

Saelaigal thaaraen

Un sitham irangi ennai satrae paaraen

Ennai satrae paaraen dee athaanadi

Un athaanadi ena nitham solvaar

Manam pitham kolvaar

Female

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

Female

Ethani kaelvi eppadi solvaen

Badhil eppadi solvaen

Enai ithanai paer suthinaal

Engae selvaen

Adi naan engae selvaen

Adi naan engae selvaen

தமிழ் வரிகள்

பெண்

வயச ஒருத்தன் கேட்குறான்

வாலிபத்த பாக்குறான்

அடி எந்த ஊரு எந்த தேசம்

எங்கிருந்து இங்கே வந்தே

இந்த ஊரில் எத்தனை நாள் இருக்கப் போறே

என கேட்குறான்

அடி அம்மம்மம்மம்மம்மம்மா...

பெண்

எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

பெண்

எத்தனைக் கேள்வி

எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை

பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை

பெண்

பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை

பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை

இரு கண்ணாலே பொத்தி

எந்நாளுமே வந்து எந்நாளுமே வந்து

கண்ணே என்பார் அடி பெண்ணே என்பார்

பெண்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

தெருவில் நடந்தாலும்

தப்பென்று சொல்லுறார்

தப்பென்று சொல்லுறார்

பெண்

திரும்பியே பார்த்தாலும்

தப்பென்று சொல்லுறார்

தப்பென்று சொல்லுறார்

பெண்

பருவத்தை என் பருவத்தை பார்த்து விட்டு

பல்லை இளிக்கிறார்

பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார்

பல்லை இளிக்கிறார்

பார்த்துட்டாலோ நான் பார்த்துட்டாலோ

பயந்து நடுங்குறார் பயந்து நடுங்குறார்

பெண்

எனை இத்தனை பேர் சுத்தினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

முத்து மோதிரம் தாரேன்

பத்து வீடுகள் தாரேன்

நல்ல புத்தம் புதிய பட்டு

சேலைகள் தாரேன்

பெண்

முத்து மோதிரம் தாரேன்

பத்து வீடுகள் தாரேன்

நல்ல புத்தம் புதிய பட்டு

சேலைகள் தாரேன்

உன் சித்தம் இறங்கி என்னை சற்றே பாரேன்

என்னை சற்றே பாரேன் டீ அத்தானடி

உன் அத்தானடி என நித்தம் சொல்வார்

மனம் பித்தம் கொள்வார்

பெண்

எனை இத்தனை பேர் சுற்றினால்

எங்கே செல்வேன்

அடி எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

பெண்

எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்

பதில் எப்படி சொல்வேன்

எனை இத்தனை பேர் சுற்றினால்

எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

அடி நான் எங்கே செல்வேன்

Frequently Asked Questions

The lyrics for Ethanai Kelvi were penned by Kothamangalam Subbu.

Ethanai Kelvi is a Tamil film song from Vanji Kottai Valipan (1958).