
Inba Kanavondru
From the movie Vanji Kottai Valipan
Read the full lyrics of Inba Kanavondru from Vanji Kottai Valipan (1958), written by Kothamangalam Subbu, in Tamil & English script.

From the movie Vanji Kottai Valipan
Read the full lyrics of Inba Kanavondru from Vanji Kottai Valipan (1958), written by Kothamangalam Subbu, in Tamil & English script.
Inba kanavondru
Naanae kandenadi
Inba kanavondru
Naanae kandenadi
Oru kattazhagan vandhu mun nindraanadi
Avanai kannaalae kandadhum thum tharijam
Avanai kannaalae kandadhum thum tharijam
Adi ennennamo seivadheno nenjam
Ennennamo seivadheno nenjam
Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Yela langgadi lelo… aa…aa….aa…
En aabathu kaalathil
Kaapaattra vandhaan
Aasai koduthu en ullam kavarndhaan
Naesathinaalae endhan nenjai izhandhen
Innaeram en naeril avan vandhu nindraan
Paal pol nilaa veesi kaayum en melae
Pasunthendral puli pola paayum en melae
Kannum kannum pesi onnaavadhaalae
Kannum kannum pesi onnaavadhaalae
Pen endhan nenjil puyal veesum naalae
Adi ennennamo seivadheno nenjam
Ennennamo seivadheno nenjam
Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Yela langgadi lelo… aa…aa….aa…
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்...
ஹே......
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆ....ஆஆ...ஆஆ....
என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்...
ஹே......
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆ....ஆஆ...ஆஆ....
Inba kanavondru
Naanae kandenadi
Inba kanavondru
Naanae kandenadi
Oru kattazhagan vandhu mun nindraanadi
Avanai kannaalae kandadhum thum tharijam
Avanai kannaalae kandadhum thum tharijam
Adi ennennamo seivadheno nenjam
Ennennamo seivadheno nenjam
Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Yela langgadi lelo… aa…aa….aa…
En aabathu kaalathil
Kaapaattra vandhaan
Aasai koduthu en ullam kavarndhaan
Naesathinaalae endhan nenjai izhandhen
Innaeram en naeril avan vandhu nindraan
Paal pol nilaa veesi kaayum en melae
Pasunthendral puli pola paayum en melae
Kannum kannum pesi onnaavadhaalae
Kannum kannum pesi onnaavadhaalae
Pen endhan nenjil puyal veesum naalae
Adi ennennamo seivadheno nenjam
Ennennamo seivadheno nenjam
Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Yela langgadi lelo… aa…aa….aa…
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்...
ஹே......
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆ....ஆஆ...ஆஆ....
என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்...
ஹே......
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆ....ஆஆ...ஆஆ....
The lyrics for Inba Kanavondru were penned by Kothamangalam Subbu.
Inba Kanavondru is a Tamil film song from Vanji Kottai Valipan (1958).
Share this beautiful lyric line with your friends!