
Ethanai Manithargal
From the movie Needhikku Thalaivanangu
Read the full lyrics of Ethanai Manithargal from Needhikku Thalaivanangu (1976), written by Na. Kamarasan, in Tamil & English script.

From the movie Needhikku Thalaivanangu
Read the full lyrics of Ethanai Manithargal from Needhikku Thalaivanangu (1976), written by Na. Kamarasan, in Tamil & English script.
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ettadi mannukku pogum varai
Indha karpanai oorvala vaazhkkaiyilae
Yaaro oruvan thottamittaan
Adhil yaaro palanai anubavithaar
Adhil yaaro palanai anubavithaar
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Thaayinai kadavul yena ninaithaan
Ivan thaai madi kovil yena valarndhaan
Kovilai pirindhae varum podhum
Mana kovilil thaai thaan vaazhugindraal
Mana kovilil thaai thaan vaazhugindraal
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Pakkatthil thirudan vizhithiruppaan
Nalla kattatthil avan thaan agappaduvaan
Thookkamum thunbamum thodarvadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எட்டடி மண்ணுக்குப் போகும்வரை
இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே
யாரோ ஒருவன் தோட்டமிட்டான்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
தாயினைக் கடவுள் என நினைத்தான்
இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான்
கோவிலைப் பிரிந்தே வரும்போதும்
மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள்
மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்.......
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
பக்கத்தில் திருடன் விழித்திருப்பான்
நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்
தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ettadi mannukku pogum varai
Indha karpanai oorvala vaazhkkaiyilae
Yaaro oruvan thottamittaan
Adhil yaaro palanai anubavithaar
Adhil yaaro palanai anubavithaar
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Thaayinai kadavul yena ninaithaan
Ivan thaai madi kovil yena valarndhaan
Kovilai pirindhae varum podhum
Mana kovilil thaai thaan vaazhugindraal
Mana kovilil thaai thaan vaazhugindraal
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Pakkatthil thirudan vizhithiruppaan
Nalla kattatthil avan thaan agappaduvaan
Thookkamum thunbamum thodarvadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu
Indha thodar kadhai oru naal mudivadhundu
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
Ezhaiyin urakkangal paadhaiyilae
Andha maaligai mayakkangal bodhaiyilae
Ethanai manidhargal ulagathilae
Ammaa ethanai ulagangal idhayathilae
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எட்டடி மண்ணுக்குப் போகும்வரை
இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே
யாரோ ஒருவன் தோட்டமிட்டான்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
தாயினைக் கடவுள் என நினைத்தான்
இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான்
கோவிலைப் பிரிந்தே வரும்போதும்
மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள்
மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்.......
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
பக்கத்தில் திருடன் விழித்திருப்பான்
நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்
தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே.....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
The lyrics for Ethanai Manithargal were penned by Na. Kamarasan.
Ethanai Manithargal is a Tamil film song from Needhikku Thalaivanangu (1976).
Share this beautiful lyric line with your friends!