
Kanavugale Aayiram
From the movie Needhikku Thalaivanangu
Read the full lyrics of Kanavugale Aayiram from Needhikku Thalaivanangu (1976), written by Na. Kamarasan, in Tamil & English script.

From the movie Needhikku Thalaivanangu
Read the full lyrics of Kanavugale Aayiram from Needhikku Thalaivanangu (1976), written by Na. Kamarasan, in Tamil & English script.
Aa… laala…
Mmm… mmm… oho ho… ho
Kanavugalae aayiram kanavugalae
……………………..
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kanmaniyai ingu vara chollungal
Konjam vara chollungal
Kanavugalae aayiram kanavugalae
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kaadhalanai ingu vara vidungal
Konjam vara vidungal
Kanavugalae aayiram kanavugalae
…………………………
Nagakkuri varaigindra sithiramo
Angu naanangal thoorigai vannangalo
Nagakkuri varaigindra sithiramo
Angu naanangal thoorigai vannangalo
Mugam endru adharkkoru thalai nagaro
Kaigal moodiya kottai kadhavugalo
Idhazh endra malar mattum viriyattumae
Adhil idhayathin vandugal parakkattumae
Idhazh endra malar mattum viriyattumae
Adhil idhayathin vandugal parakkattumae
Kai valai vilangugal norungattumae
Angu kaadhalin siragugal uyarattumae
Angu kaadhalin siragugal uyarattumae
Kanavugalae aayiram kanavugalae
………………………………
Nilavendra dheebam olirattumae
Adhil nithirai iravugal eriyattumae
Kaadhalil kavidhaigal valarattumae
Oru kaaviyam thottilil thavazhattumae
Oru kaaviyam thottilil thavazhattumae
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kanmaniyai ingu vara chollungal
Konjam vara vidungal
ஆ.....லால....
ம்ம்ம்.....ம்ம்ம்.....ஓஹோ ஹோ....ஹோ
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை இங்கு வரவிடுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ
கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே
காதலில் கவிதைகள் வளரட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
Aa… laala…
Mmm… mmm… oho ho… ho
Kanavugalae aayiram kanavugalae
……………………..
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kanmaniyai ingu vara chollungal
Konjam vara chollungal
Kanavugalae aayiram kanavugalae
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kaadhalanai ingu vara vidungal
Konjam vara vidungal
Kanavugalae aayiram kanavugalae
…………………………
Nagakkuri varaigindra sithiramo
Angu naanangal thoorigai vannangalo
Nagakkuri varaigindra sithiramo
Angu naanangal thoorigai vannangalo
Mugam endru adharkkoru thalai nagaro
Kaigal moodiya kottai kadhavugalo
Idhazh endra malar mattum viriyattumae
Adhil idhayathin vandugal parakkattumae
Idhazh endra malar mattum viriyattumae
Adhil idhayathin vandugal parakkattumae
Kai valai vilangugal norungattumae
Angu kaadhalin siragugal uyarattumae
Angu kaadhalin siragugal uyarattumae
Kanavugalae aayiram kanavugalae
………………………………
Nilavendra dheebam olirattumae
Adhil nithirai iravugal eriyattumae
Kaadhalil kavidhaigal valarattumae
Oru kaaviyam thottilil thavazhattumae
Oru kaaviyam thottilil thavazhattumae
Kanavugalae aayiram kanavugalae
Kaadhal dhevanin thoodhargalae
En kanmaniyai ingu vara chollungal
Konjam vara vidungal
ஆ.....லால....
ம்ம்ம்.....ம்ம்ம்.....ஓஹோ ஹோ....ஹோ
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை இங்கு வரவிடுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ
கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
............................
நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே
காதலில் கவிதைகள் வளரட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
The lyrics for Kanavugale Aayiram were penned by Na. Kamarasan.
Kanavugale Aayiram is a Tamil film song from Needhikku Thalaivanangu (1976).
Share this beautiful lyric line with your friends!