
Ethukkum Oru Neram
From the movie Rendum Rendum Anju
Read the full lyrics of Ethukkum Oru Neram from Rendum Rendum Anju (1988), sung by K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.

From the movie Rendum Rendum Anju
Read the full lyrics of Ethukkum Oru Neram from Rendum Rendum Anju (1988), sung by K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Noolaadaigal melae paadhiyum
Kelae padhiyum mooda
Naan dhaan oru kaadhal geethamum
Kaaman vedhamum paada
Oor aayiram thaagam theeravum
Mogam theeravum kooda
Vaa vaa ini vaadai naan ena
Oodam neeyena aada
Neengaamal naan iruppen vaazhum varai
Ooyaamal naan padippen kaadhal kadhai
Pesaadha pechellaam jaadai pesum
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Neerootrida masam paarkkudhu
Paruvam paarkkudhu vaanam
Thaaiyaagida neram paarkanum
Naalum paarkanum naanum
Raasa unai kobam vattudhu
Thaabam vaattudhu paavam
Needhaan enai thaena konjidu
Thaana koopidum dhegam
Thooralum poduthaiyaa kodai megam
Neeroda venum aiyaa neeyum naanum
Vaa maama poomaeni engum podu
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்..ஹோ..
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட
நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட
ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட
வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட
நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை
ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை
பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம்
தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும்
ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம்
நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம்
தூறலும் போடுதய்யா கோடை மேகம்
நீராட வேணுமய்யா நீயும் நானும்
வா மாமா பூமேனி எங்கும் போடு
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Noolaadaigal melae paadhiyum
Kelae padhiyum mooda
Naan dhaan oru kaadhal geethamum
Kaaman vedhamum paada
Oor aayiram thaagam theeravum
Mogam theeravum kooda
Vaa vaa ini vaadai naan ena
Oodam neeyena aada
Neengaamal naan iruppen vaazhum varai
Ooyaamal naan padippen kaadhal kadhai
Pesaadha pechellaam jaadai pesum
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Neerootrida masam paarkkudhu
Paruvam paarkkudhu vaanam
Thaaiyaagida neram paarkanum
Naalum paarkanum naanum
Raasa unai kobam vattudhu
Thaabam vaattudhu paavam
Needhaan enai thaena konjidu
Thaana koopidum dhegam
Thooralum poduthaiyaa kodai megam
Neeroda venum aiyaa neeyum naanum
Vaa maama poomaeni engum podu
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
Pozhudhaagi thaan ulai veikkanum
Soraakki thaan ilai podanum….hoo
Edhukkum oru neram irukku maama
Idhukkum adhu vendirukku aama
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்..ஹோ..
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட
நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட
ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட
வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட
நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை
ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை
பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம்
தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும்
ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம்
நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம்
தூறலும் போடுதய்யா கோடை மேகம்
நீராட வேணுமய்யா நீயும் நானும்
வா மாமா பூமேனி எங்கும் போடு
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
The song Ethukkum Oru Neram from the movie Rendum Rendum Anju was sung by K. S. Chithra.
The music for Rendum Rendum Anju (1988) was composed by Gangai Amaran.
The lyrics for Ethukkum Oru Neram were penned by Vaali.
Ethukkum Oru Neram is a Tamil film song from Rendum Rendum Anju (1988).
Share this beautiful lyric line with your friends!